Saturday, June 21, 2025
🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 2 சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி 25-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தொடர் உண்ணா நிலை போராட்டத்தை துவங்கியுள்ளனர். தொடர் உண்ணா நிலை போராட்டம் இன்று (29.02.2023) இரண்டாவது நாளை எட்டியுள்ளது. இணைப்பு 1 https://www.facebook.com/100063909671582/videos/395193436793991 இணைப்பு 2 https://www.facebook.com/100063909671582/videos/367052379558028 இணைப்பு 3 https://www.facebook.com/100063909671582/videos/1857920347967361 இணைப்பு 4 https://www.facebook.com/100063909671582/videos/928217748693872 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
உயர் நீதிமன்றத்தில் தமிழ்! | வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | காணொளிகள் | நாள் 1 வழக்குரைஞர் போராட்டம் | ஊடக சந்திப்பு | வழக்குரைஞர் கோ.பாவேந்தன் https://youtu.be/T6FT-xZaHkE வழக்குரைஞர் போராட்டம் | முழக்கம் https://youtu.be/klJHyXSUzcU உண்ணாநிலை போராட்டத்தின் 25 போராளிகள் https://youtu.be/oz_23_K0Rpk உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | வழக்கறிஞர் பாரதி உரை https://youtu.be/umGqvnpN8jw வழக்குரைஞர் போராட்டம் | வழக்கறிஞர் பார்வேந்தன் https://youtu.be/mcaqR6mEgAo உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | வழக்குரைஞர் ஜான்சன் https://youtu.be/aTRQmJ6hgkQ வழக்குரைஞர் போராட்டம் | வழக்குரைஞர் கார்க்கி வேலன் https://youtu.be/5XNWwCtsmsU வழக்குரைஞர் போராட்டம் | வழக்குரைஞர் சூர்யா https://youtu.be/iJJOGPHwCOo வழக்குரைஞர் போராட்டம் | வழக்குரைஞர்...
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம் பிப்ரவரி 22 அன்று தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரிவான காணொளி.. https://youtu.be/1OR0_xQPhTY காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் போராட்டம் | மதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி நடைபெற்று வரும் வழக்கறிஞர்கள் உண்ணாநிலை போராட்டத்தை ஆதரித்து மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம். இணைப்பு 1 https://www.facebook.com/vinavungal/videos/7258806804232876 இணைப்பு 2 https://www.facebook.com/vinavungal/videos/982681139872083 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 1 சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி 25-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தொடர் உண்ணா நிலை போராட்டத்தை துவங்கியுள்ளனர். இன்று (28/02/2024) முதல் தொடர் உண்ணா நிலை போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த உண்ணா நிலை போராட்டம் வினாவின் பக்கம் முகநூலில் நேரலை செய்யப்படுகிறது. இணைப்பு 1 https://www.facebook.com/vinavungal/videos/1416652389236868 இணைப்பு 2 https://www.facebook.com/vinavungal/videos/400058665949856 இணைப்பு 3 https://www.facebook.com/vinavungal/videos/293749630152144 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
தமிழை உயர்நீதிமன்ற மொழியாக அறிவித்திடுக! வழக்குரைஞர் போராட்டம் வெல்க! | தோழர் மருது https://youtu.be/KNFxqzLmot0 28.02.2024 முதல் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில், எழும்பூர், சென்னை. காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் பிப்ரவரி 22 அன்று தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். https://youtu.be/FL7F7Q8RsjY காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் - பணியாளர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை விடுவிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியா்கள் - பணியாளா்கள் பிப்ரவரி 23 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். https://youtu.be/PE9U4xWNpZU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
ஸ்டெர்லைட்டை மூட சிறப்பு சட்டம் இயற்றாமல் துரோகம் செய்யும் திமுக அரசு | தோழர் மருது https://youtu.be/7QpyKV1Xu8k காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
டெல்லி சலோ 2.0: மூன்று விவசாயிகளை கொலைசெய்த மோடி அரசு | தோழர் அமிர்தா https://youtu.be/DNTckZ94r0I காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
தரம் குறைந்த அரசு பள்ளி! அதிகரிக்கும் தனியார் பள்ளி! கல்வியில் பொருளாதார சுரண்டல்! | சு.மூர்த்தி https://youtu.be/786IXkqSBMY காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube
போராடும் விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசை கண்டித்து விண்ணதிரும் முழக்கங்கள் எழுப்பப்பட்ட காணொளியை இங்கே பதிவிடுகிறோம்...
போராடும் விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசை கண்டித்து ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு சார்பாக தோழர் தீரன் பாடிய கானா பாடலின் காணொளியை இங்கே பதிவிடுகிறோம்...
போராடும் விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசை கண்டித்து மக்கள் அதிகாரம், மாநிலப் பொருளாளர், தோழர் அமிர்தாவின் ஊடகச் சந்திப்பு காணொளியை இங்கே பதிவிடுகிறோம்...
🔴LIVE: விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | நெல்லை இணைப்பு 1 https://www.facebook.com/vinavungal/videos/424237160071104 இணைப்பு 2 https://www.facebook.com/vinavungal/videos/1584377282308622 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அண்மை பதிவுகள்