Friday, August 21, 2026

திருப்பத்தூர் – ஆம்பூர்: உழைக்கும் மக்களின் குடியிருப்புகளை சர்வாதிகாரமாக அகற்ற எத்தனிக்கும் நீர்வளத்துறை

ஏழை, எளிய மக்களின் வாழ்நிலையைக் கணக்கில் கொள்ளாமல், பல பத்தாண்டுகளாக அப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களை அகற்றும் நோக்கிலான நீர்வளத்துறையின் நடவடிக்கை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இதனை மக்கள் அதிகாரக்  கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தேனி: புலிகள் காப்பகத்திற்காக வெளியேற்றப்படும் வருசநாடு மக்கள் | வேடிக்கை பார்க்கும் த.வெ.க. அரசு | மக்கள் கருத்து

தேனி: புலிகள் காப்பகத்திற்காக வெளியேற்றப்படும் வருசநாடு மக்கள் | வேடிக்கை பார்க்கும் த.வெ.க. அரசு | மக்கள் கருத்து https://youtu.be/9jvdSQjG0IA காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

ஜார்க்கண்ட் மாணவர்களின் எழுச்சிமிகு சட்டமன்ற முற்றுகைப் போராட்டம்!

தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான ஜார்க்கண்ட் மாணவர்கள் - இளைஞர்களின் போராட்டமானது கடந்த ஆகஸ்ட் 10 அன்று அம்மாநில சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டமாக எழுச்சிகரமாக வளர்ந்து முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. போலீசின் கொடிய அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு மாணவர்கள் சட்டமன்ற வாயில் வரை வெற்றிகரமாகப் பேரணிச் சென்றுள்ளனர்.

கோத்தகிரி அம்பாள் நகர் மக்களுக்கு சாலை அமைக்கக் கோரிய எழுச்சிகர ஆர்ப்பாட்டம்!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், அம்பாள் நகர் மக்களுக்கு சாலை அமைத்துத் தரக்கோரிய ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 9 அன்று காலை 11.00 மணி அளவில் கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில், கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் சங்கர் தலைமையில் எழுச்சிகரமாக நடைபெற்றது.

கோத்தகிரி அம்பாள் நகர் மக்களின் சாலை வசதி கோரிய போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்! | துண்டறிக்கை

நாள்: 09.08.2026, ஞாயிற்றுக்கிழமை | நேரம்: காலை 11.00 மணி | இடம்: கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையம்

ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலைக்கு நீதி வேண்டும்! | பிரச்சாரப் பயணம் – கருத்தரங்கம்

ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலைக்கு நீதி வேண்டும்! மக்கள் அதிகாரக் கழகம் பிரச்சாரப் பயணம் - கருத்தரங்கம் ஜூலை - ஆகஸ்ட் 2026 கடந்த திமுக ஆட்சியில் மார்ச் 8, 2026 அன்று மானாமதுரையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஆகாஷ் டெலிசன் போலீசால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். ஆகாஷ் டெலிசனை படுகொலை செய்த 16 போலீசாரை கைது செய்ய வலியுறுத்தி ஐந்து நாட்களாக தேசிய நெடுஞ்சாலையை மறித்து...

யார் இந்த மாண்டேக் சிங் அலுவாலியா? | சாய்நாத் | மீள்பதிவு

‘வருவாய் பெருக்கக் குழு’ தலைவர் அலுவாலியா என்ன செய்யப் போகிறார் என ஊடகங்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இவர் கடந்த காலத்தில் என்ன செய்தார், இவரது ‘சேவைகள்’ (செயல்பாடுகள்) யாருக்கானவை என்பதை விளக்கும் வகையில் பத்திரிகையாளர் பி. சாய்நாத் எழுதிய கட்டுரை..

யார் இந்த மாண்டேக் சிங் அலுவாலியா? | வறுமைக்கோடு வரையறை | மீள்பதிவு

ஒரு மனிதன் நாளொன்றுக்கு நகரத்தில் ரூ.32/க்கும், கிராமப்புறத்தில் ரூ.26/க்கும் அதிகமாகச் சம்பாதித்தால், அவன் வறுமைக்கோட்டுக்கு மேலானவன் என்றது, திட்டக்குழு. இந்த வறுமைக்கோடு வரையறையை வழங்கிய திட்டக் குழுவின் அப்போதைய துணைத் தலைவர்தான் மாண்டேக் சிங் அலுவாலியா.

சிவகாசி செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் பலி‌: அரசு அதிகாரிகளே முதன்மைக் குற்றவாளிகள்!

கடந்த ஜூலை 26, 2026 அன்று காலை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல் சிதறி பலியாயினர். 90% கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொரு தொழிலாளியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்தது.

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: மாணவர் போராட்டம் வெற்றி! | இ-போஸ்டர்கள்

மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல். மாணவர்கள் - இளைஞர்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! பாசிச மோடியே, போராடிய மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு மன்னிப்புக் கேள்! மாணவர்கள் மீது பதிந்த வழக்குகளை இரத்து செய்! நீட் தேர்வை இரத்து செய்! தேசிய தேர்வு முகமையை கலைத்திடு! *** Union Education Minister Dharmendra Pradhan resigned! A victory for student - youth protest! Fascist Modi, Apologize for repression of the...

அணுகுண்டு வெடிப்பினும் கரப்பான்கள் அழிவதில்லை! | கவிதை

நாங்கள் மண்டியிட மாட்டோம்! நாங்கள் சரணடைய மாட்டோம்! நாங்கள் பின்வாங்க மாட்டோம்! அணுகுண்டு வெடிப்பிற்கு பிறகும் வாழும் கரப்பான்களைப் போல நாங்கள் அழியவும் மாட்டோம்!

தீவிரமடையும் நாடு கடத்தல்: மேற்குவங்க இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல்

இந்தியாவில் சட்டவிரோத குடியேறிகளை கைது செய்து நாடு கடத்துவது என்ற பெயரில் மாநில அரசுகளின் பெயரளவிலான உரிமைகளைப் பறித்து, எல்லை மாவட்டங்களிலும் பெருநகரங்களிலும் இராணுவத்தைக் குவிக்க வேண்டும் என்ற சதித்திட்டமும் பாசிச மோடி அரசிற்கு உள்ளது.

கரப்பான்பூச்சிகளை விரட்டியடிக்க முடியாது!

0
அடக்குமுறைகளை கடந்தும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜந்தர் மந்தரில் அணிதிரண்டிருப்பதும், அம்மாணவர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் வீதியில் திரண்டிருப்பதும் உணர்த்துவது ஒன்றைத்தான். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது உள்ளிட்டு மாணவர்கள் - இளைஞர்களின் கோரிக்கைகள் ஈடேற்றப்படும் வரை கரப்பான்பூச்சிகளை விரட்டியடிக்க முடியாது!

தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரும் சி.ஜே.பி. போராட்டம் வெல்லட்டும்! | ம.அ.க.

அறவழியில் போராடிய மாணவர்களுக்கு எதிராக துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் வைத்திருக்கும் பாசிச மோடி அரசு வீழ்ந்து போவதற்கான தொடக்கத்தை இப்போராட்டங்கள் அறிவித்து இருக்கின்றன என்றால் அது மிகையல்ல.

நாங்குநேரி, ஆலங்குளம்… தொடரும் சாதிவெறியாட்டங்கள்: மக்களை பிளவுப்படுத்தும் சதிவலை!

பாசிச கும்பல் தனது அடித்தளத்தை விரிவுப்படுத்திக்கொள்ள தமிழ்நாட்டில் சாதியத் தாக்குதல்களை திட்டமிட்டு தூண்டி வருகிறது. இதனால்தான் நாங்குநேரி, நெட்டூர் சாதிவெறியாட்டங்கள் தொடர்கதையாகின்றன.

அண்மை பதிவுகள்