privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

உ.பி : முசுலீம்களை எதிரிகளாக சித்தரிக்க துணைபோகும் மக்கள் தொகை வரைவு !

0
மக்கள் தொகை மசோதாவை முசுலீம்களின் ஜனத்தொகையை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்டதாக பிரச்சாரம் செய்வதன் மூலம் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மதரீதியான முனைவாக்கத்தைச் செய்யத் துடிக்கிறது பாஜக.

நாசகர கிடெக்ஸ் நிறுவனத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் திமுக அரசு !

இத்தகைய கொடூர கிட்டெக்ஸ் நிறுவனம், தமிழகத்திற்கு வந்தவுடன் தொழிலாளர்கள் மீதான சுரண்டலையும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதையும் கைவிட்டு புனிதனாக தம்மை மாற்றிக் கொண்டுவிடுமா ? 

மோடியின் தடுப்பூசி ஜூம்லா முதல் ஜி.எஸ்.டி கொண்டாட்டம் வரை || குறுஞ்செய்திகள்

1
மோடி ஆட்சியில் பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. எனத் துவங்கிய பொருளாதார சுரண்டல், இன்று தடுப்பூசி வரையில் நீடித்துள்ளதோடு, அறிவியலுக்கு புறம்பான சங்க பரிவாரத்தின் ஆட்சியை அம்பலப்படுத்தும் குறுஞ்செய்திகள்.

கொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் ! அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி !

இந்த அபாயகரமானக் காலகட்டத்தில் எதை செய்திருக்கக் கூடாதோ, இந்த காலகட்டத்தில் எப்படி மக்களைப் பாதுகாத்திருக்க வேண்டுமோ, அதே காலகட்டத்தில் மக்களை நரபலி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பிரதமர் தனது மக்கள் கொடூரமான நோய் தொற்றில் சிக்கி சீரழிந்துக் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருக்கும்போது 50 நாட்களை தான் சார்ந்த கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் செலவழித்திருக்கிறார்.

உன்னால் ஆனதைப் பார் : தமிழக மக்களுக்கு பாஜக சவால் !!

கீழே ரவுடிகளையும் பொறுக்கிகளையும், அதிகாரவர்க்கத்தில் தமது கைக்கூலிகளையும் வைத்து தமிழகத்தில் தமது அடித்தளத்தை விரிவுபடுத்த, தெளிவான திட்டத்துடன்தான் இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக.

உச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை !

வேளாண் சட்டங்களை வடிவமைப்பதற்கு வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளை அமர்த்திப் பேசச் சொல்வதற்குப் பதிலாக கார்ப்பரேட்டுகளையும் சேர்த்து கலந்தாலோசிக்கச் சொல்கிறார் யெச்சூரி

வாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி

1
பீகார் மாநிலத்திற்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் நிர்கதியாக இருக்கும் நிலையில், அவர்கள் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் அடுத்த தேர்தலுக்கு படோடோபமாகத் தயாராகி வருகிறது ஐக்கிய ஜனதாதளம் – பாஜக கூட்டணி அரசு.

பயங்கரவாதிகளுக்கு உதவிய தேவேந்தர் சிங்கிற்குப் பிணை : இதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி !

2
பயங்கரவாதிகளை டில்லிக்கு அழைத்துச் செல்ல முயன்ற டி.எஸ்.பி தேவேந்தர் சிங்குக்கும் அவரது கூட்டாளியான இர்ஃபான் மிர்-க்கிற்கும் பிணை வழங்கியிருக்கிறது டில்லி நீதிமன்றம்.

மோடி 2.0 : ஜனநாயகம் முடக்கப்பட்டதுதான் மோடியின் ஓராண்டு சாதனை !

1
மோடி அரசின் ஓராண்டு சாதனை என எதையெல்லாம் பட்டியலிட முடியும். திரும்பிப்ப் பார்த்தால் தெரிவது காவி இருள் மட்டுமே...

கொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா ? அடிமை சாசனத்தில் கையெழுத்திடு !

0
“பணம் வேண்டுமா.. நான் சொன்ன இடங்களில் எல்லாம் கையெழுத்துப் போடு” என மிரட்டும் கந்துவட்டிக்காரனைப் போல் நடந்து கொள்கிறது மோடி அரசு.

பணக்காரர்கள் மீது வரி போடலாம் என்றால் பதறும் அரசு !

கோவிட் 19-க்குச் செய்ய வேண்டியதும், நிதி திரட்டும் வாய்ப்புகளும் ஃபோர்ஸ் (F.O.R.C.E.) ஆய்வறிக்கைக்கான எதிர்வினையும் – ஒரு வர்க்கப் பார்வை

கொரோனா : மோடி அரசின் பருப்பு வினியோகம் – உண்மை என்ன ?

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ பருப்பு என்ற வாக்குறுதியை நிர்மலா சீதாராமன் இன்னும் ஏன் அமுல்படுத்தவில்லை என்ற கேள்விக்குப் பின்னே இந்த கட்டமைப்பின் தோல்வியும் பாசிச மோடி அரசின் ஏமாற்று வித்தைகளும் அடங்கியிருக்கின்றன.

PM-CARES : பிரதமரின் கொரோனா நிவாரண நிதி மர்மங்கள் – சில கேள்விகள்

2
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் PM-CARES நிதி தொடர்பான ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனக் கேட்டதற்கு, விவரங்களை வெளியிட மறுத்துள்ளது பிரதமர் அலுவலகம்.

மிரட்டுகிறாரா பொன்னார் ? தமிழக மக்களே உஷார் !

0
தாங்கள் கொலைக்கும் தயங்காதவர்கள் என்று போலீசிடம் குறிப்பிடுவதன் மூலம் போலீசையே மிரட்டுகிறாரா பொன்னார்? தமிழகப் போலீசின் நிலை அந்த அளவுக்கா தரம் தாழ்ந்துவிட்டது?

CAA ஆதரவு – பாஜக ட்ரோல் படையின் தரம் தாழ்ந்த ‘மிஸ்டுகால் புரட்சி’ !

2
சங்கி ட்ரால் படையிடம் போய், மிஸ்டுகால் கொடுக்க ஆள் பிடிக்கச் சொன்னால் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு தெரிந்த ‘மாமா’ வேலையை செய்துவிட்டார்கள்

அண்மை பதிவுகள்