கஜா புயல் நிவாரணம் : எடப்பாடி அரசே !
மோடியிடம் பிச்சை எடுக்காதே!  தமிழகத்தின் உரிமையைக் கேள் !!

♦ கஜா புயல் நிவாரணமாகத் தமிழக அரசு கேட்ட நிதி 15,000 கோடி ரூபாய்

♦ இடைக்கால நிவாரணமாகக் கேட்ட தொகை 1,500 கோடி ரூபாய்

♦ மோடி அரசு இரண்டு தவணைகளில் ஒதுக்கியதோ வெறும் 553.70 கோடி ரூபாய்

♦ மோடி அரசு ஜி.எஸ்.டி யில் தமிழகத்துக்குத் தரவேண்டிய நிலுவை – 8,684 கோடி ரூபாய்

♦ எடப்பாடி அரசே! தமிழகத்துக்குத் தர வேண்டிய வரி நிலுவையை உடனே கேள்!

_____

♦ ஒரே வரி, ஒரே இந்தியா என்பது மாநில மக்களைத் திருடும் சதி!

♦ தமிழ்நாட்டு வரியைப் பிடுங்கி உ.பிக்கு ஒதுக்கீடு!

♦ தமிழ் மக்கள் தாலியறுத்து அம்பானி, அதானிக்கு வரிச்சலுகை!

♦ தேசிய இனங்களைப் பிச்சையெடுக்க வைப்பதுதான் இந்து ராஷ்டிரம்!

படிக்க:
மோடியின் ஆட்சி இந்து ராஷ்டிரம்தான் !
எத்தனை அடிச்சாலும் எடப்பாடி தாங்குவது எப்படி ?

ஆதாரம் – T.N. banks on Rs.8,684 crore GST dues to foot relief  bills

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க