கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில்!
திருச்சி மாநாட்டு அறைகூவல் விளக்கப் பொதுக்கூட்டம் – கலைநிகழ்ச்சி!
30.3.2019 சனி, மாலை 5 மணி
முத்துரங்கன் சாலை, தி.நகர், சென்னை.
தலைமை:
தோழர் புவன்,
சென்னை பகுதி ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.
சிறப்புரை:
தோழர் ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.
தோழர் மருதையன்,
மாநில செயலாளர்,
மக்கள் கலை இலக்கிய கழகம்.
தோழர் தியாகு,
ஆசிரியர், உரிமைத் தமிழ் தேசம்.
தோழர் சி. மகேந்திரன்,
தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
தோழர் பிரின்ஸ் என்னெரசு பெரியார்,
மாநில செயலாளர்,
திராவிடர் மாணவர் கழகம்.
அனைவரும் வாரீர்!
தொழில்நுட்பப் பிரச்சினைகள் இல்லாத பட்சத்தில் வினவு இணையதளம், முகநூல் பக்கம் மற்றும் யூ-டியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பபடும்.
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
தொடர்புக்கு: 99623 66321.