“நிரந்தர தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்டும் NEEM – FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்! கூலி அடிமை முறையை தீவிரப்படுத்தும் கார்ப்பரேட் (GATT) காட்டாட்சியை தூக்கியெறிவோம்!” என்கிற முழக்கத்தை முன்வைத்து மே தினத்தன்று பேரணி – ஆர்ப்பாட்டம். உழைக்கும் மக்கள் அனைவரும் திரள்வோம் திருச்சியில்.

நாள் : 01.05.2019
பேரணி தொடங்குமிடம் : மரக்கடை to சத்திரம்
நேரம் : மாலை 5.00 மணி

ஆர்ப்பாட்டம் : மாலை 6:00 மணிக்கு அண்ணாசிலை அருகில், அனைவரும் வாரீர்.

உலகம் இயங்குவது தொழிலாளர்களால்தான். அந்த தொழிலாளர்களின் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் கார்ப்பரேட் காட்டாட்சியால் பறிக்கப்படும்போது மொத்த சமூகமும் வீதியில் இறங்கிப் போராட வேண்டியுள்ளது. அனைவரும் அணிதிரள்வோம் வாரீர்…

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருச்சி.
தொடர்புக்கு : 89030 42388.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க