கசக்கும் கரும்பு ! சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை !

லாரி ஓட்டுநர், கல்லூரி மாணவர், பி.இ. பட்டதாரி இளைஞர்கள் கூட, சீசனுக்காக கரும்பு வியாபாரிகளாக மாறியிருக்கும் அவலத்தையும், வாங்கும் சக்தி குறைந்துபோன மக்களின் வாழ்க்கைச் சூழலையும் எடுத்துக்காட்டுகிறது, இந்த நேர்காணல்!

பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் கடைவிரித்திருந்த சாலையோர கரும்பு வியாபாரிகளிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் காணொளி!

லாரி ஓட்டுநர், கல்லூரி மாணவர், பி.இ. பட்டதாரி இளைஞர்கள் கூட, சீசனுக்காக கரும்பு வியாபாரிகளாக மாறியிருக்கும் அவலத்தையும்; மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்து போயிருப்பதால் கட்டுக்கட்டாக கரும்பு வாங்கிய மக்கள் இன்று சம்பிரதாயத்திற்காக ஒன்று இரண்டு கரும்பு வாங்கிச் செல்லும் வாழ்க்கைச்சூழலையும் எடுத்துக்காட்டுகிறது, இந்த நேர்காணல்!

பாருங்கள்! பகிருங்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க