துரையில் சட்டக்கல்லூரி மாணவர்கள், டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்., ஏ.பி.வி.பி. சித்தாந்தம் உடைய இளைஞனின் துப்பாக்கிச் சூட்டினை கண்டித்தும்; அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மத்திய அரசின் டெல்லி போலீசை கண்டித்தும்; கடந்த ஜனவரி-30 அன்று கண்டன போராட்டத்தை நடத்தினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )


தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.


படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடகம் போட்டதற்காக பள்ளி மீது தேசத் துரோக வழக்கு !
அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்தும் | 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ! | நூல் வெளியீடு – கருத்தரங்கம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க