முகப்பு பார்ப்பனிய பாசிசம் பார்ப்பன இந்து மதம் கும்பகோணம் : சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட காதல் தம்பதிகள் சாதி ஆணவப்படுகொலை !
கும்பகோணம் : சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட காதல் தம்பதிகள் சாதி ஆணவப்படுகொலை !
சாதி வெறியையோ? ஆணாதிக்க சிந்தனையையோ? இந்த சமூக அமைப்பை மாற்றாமல் எதுவும் இங்கு மாறாது. வர்க்க விடுதலையே சாதியை ஒழிக்கும்!
ஆணாதிக்க வெறி பிடித்த இந்த சமூக கட்டமைப்பை இடித்து நொறுக்காமல் பெண்களை சாதிய – ஆணாதிக்க மிருகங்களிடமிருந்து காப்பாற்ற முடியாது
“மோகன் மற்றும் சரண்யா தம்பதியரின் படுகொலைக்கு முதன்மையான காரணியாக ஆணாதிக்க வெறிதான் இருக்க முடியும்”
No,Saranya is employed in a respectful JOB earning Good Salary