மே 15, மதுரையில் மாநாடு – தமிழ்நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரம்!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அதானி – அம்பானி பாசிசம் ஒழிக! சுற்றி வளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என்ற தலைப்பில் வருகிற மே 15-ஆம் தேதியன்று மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்பு குழு), மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக மாநாடு நடக்கவிருக்கிறது.

மாநாட்டிற்காக பகுதி பகுதியாக மக்களிடையே தோழர்கள் கடலூர், கோவை, சென்னை ஆகிய பகுதிகளின் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்ட புகைப்படங்களை பதிவிடுகிறோம்.

கோவையில்…

***

கடலூரில்…

***

சென்னை திருவல்லிக்கேணியில்…

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!

சுற்றிவளைக்குது பாசிசப் படை:
வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு!

மே 15, 2023,
மாநாடு – கலைநிகழ்ச்சி

ம.க.இ.க “சிவப்பு அலை” கலைக்குழுவின்
புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெறும்

பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் அருகில், மதுரை

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு),
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு- புதுவை.

9791653200, 9444836642 7397404242, 9962366321


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க