Thursday, June 18, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4648 பதிவுகள் 3 மறுமொழிகள்

சம்ப்பை சோரன்: மாநிலக் கட்சிகளில் கருங்காலிகள் உருவாவது ஏன்?

பா.ஜ.க எதிர்க்கட்சிகளை உடைக்கிறது என்பது அக்கட்சிகளை அழிக்கத் துடிக்கும் அதன் பாசிசத் தன்மையை வெளிப்படுத்துகிறது. ஆனால், பா.ஜ.க-வால் எப்படி கட்சிகளை உடைக்க முடிகிறது?

“புதிய மூன்று குற்றவியல் சட்டங்களைத் திரும்பப்பெறு” | சென்னை அரங்கக்கூட்டம் | செய்தி – புகைப்படம்

தோழர்களே இதற்கு முன்பு குஜராத் மட்டுமே அவர்களுக்குச் சோதனை சாலை. தற்போது இந்த நாடே அவர்களுக்குச் சோதனை சாலையாக மாற்றிவிட்டார்கள். இதற்கு எதிராக நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வியைத்தான் முன்வைக்கிறோம்

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: அன்று குஜராத் இன்று நாடே சோதனை சாலை! | தோழர் மருது

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: அன்று குஜராத் இன்று நாடே சோதனை சாலை! தோழர் மருது, மாநில செய்தித்தொடர்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு - புதுவை 99623 66321. https://youtu.be/9ArRiYL8Dmw காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

தனியார்மய அரசாணைகளை ரத்து செய்யக் கோரி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

தினக்கூலி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களையும், உள்ளாட்சி ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று போராடிய தொழிலாளர்கள் முழக்கம் எழுப்பினர்.

ராஜஸ்தான்: பசுவின் வாலை கோவிலுக்குள் முஸ்லீம்கள் வீசியதாகக் கூறி கலவரம்

காவிக் கும்பல் திட்டமிட்டே மதக்கலவரத்தை ஏற்படுத்த தாங்கள் புனிதமாகக் கருதும் பசுவின் வாலை கோவிலின் வளாகத்திற்குள் போட்டுவிட்டு, அதனை இஸ்லாமியர்கள் செய்ததாக மக்களிடம் திரித்துக் கூறியுள்ளது.

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: ஐந்து விழுக்காடு என்பதுதான் நஞ்சு கலந்த மாற்றம்! | பவானி பா.மோகன்

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: ஐந்து விழுக்காடு என்பதுதான் நஞ்சு கலந்த மாற்றம்! பவானி பா.மோகன், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம் https://www.youtube.com/watch?v=4MfKfZrNwSs காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

பில் பிரதேச கோரிக்கை: ஆர்.எஸ்.எஸ் கும்பலின் மீது விழுந்த பேரிடி

பிஏபி மற்றும் ஆதிவாசி பரிவார் தலைவர்கள் இந்து மதத்திற்கும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) செல்வாக்கிற்கும் எதிராக ஒரு தனித்துவமான பழங்குடி கலாச்சாரத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர் சுங்கக் கட்டண உயர்வு: மக்கள் போராட்டமே தீர்வு

சரக்கு வாகனங்களுக்குக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் காய்கறிகள், கோதுமை, அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதோடு மட்டுமல்லாமல் லாரி ஓட்டுநர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குள்ளாக்கும்.

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும் | முஜிபுர் ரஹ்மான்

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும் | முஜிபுர் ரஹ்மான் https://youtu.be/gaUjms1mOLk மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும்! திரு.M.முஜிபுர் ரஹ்மான், வழக்கறிஞர், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர்,...

இலங்கை அரசால் பாதிக்கப்படும் மீனவர்கள் | ஜெரோன் குமார் | சேனாதிபதி சின்னத்தம்பி

இலங்கை அரசால் பாதிக்கப்படும் மீனவர்கள் ஜெரோன் குமார் | சேனாதிபதி சின்னத்தம்பி https://www.youtube.com/watch?v=YnPYCVWapcE&feature=youtu.be தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதல்: இருநாட்டு அரசுகளின் திட்டமிட்ட சதி ஜெரோன் குமார் மாநில இளைஞர் அணித் தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி 000 தமிழக மீனவர்கள்...

ம.பி: முஸ்லீம் தலைவரின் வீட்டை இடித்து பா.ஜ.க அரசு அட்டூழியம்

பாசிச பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் முஸ்லீம்களின் வீடுகளை (அதாவது குடிசைகள் முதல் பங்களாக்கள் வரை) இடித்து அவர்களை வீடற்றவர்களாக மாற்றுவது என்பது தொடர் நிகழ்வாகி விட்டது. இதன் மூலம், முஸ்லீம்களை ஒரு அச்ச உணர்விலேயே வைத்துள்ளது பாசிச பா.ஜ.க அரசு.

மூன்றாம் அடி..! | கவிதை

காதுகளும் கருணையுமற்ற எந்திரங்களைக் கொண்டே எதையும் சாதித்துக் கொள்கிறது அதிகார வர்க்கம்..

தொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதி கட்டப் போர்! | தோழர் ம.சரவணன்

தொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதி கட்டப் போர்! https://youtu.be/xRD089AafHk தோழர் ம.சரவணன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, (மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்) காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

எண்ணூர் மக்களின் போராட்டத்தைப் பணம் கொடுத்து ஒடுக்கிய கோரமண்டல் ஆலை

சி.ஐ.எல். நிறுவனம் நான்கு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒரு சிலரிடம் வலுக்கட்டாயமாகப் பணத்தைக் கொடுத்துப் போராட்டம் நடைபெறாமல் செய்துள்ளது.

இனி போலீசே தீர்ப்பு எழுதும்! | தோழர் அமிர்தா

இனி போலீசே தீர்ப்பு எழுதும்! https://www.youtube.com/watch?v=3u56Q1iFyiI தோழர் அமிர்தா, மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை. 99623 66321. காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram