மக்கள் பயணிப்பதோ முன்பதிவில்லா இரயில் பெட்டிகளில், மோடி விடுவதோ வந்தே பாரத்!
இன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற இரயில்களை வேடிக்கை மட்டுமே பார்க்கும் உழைக்கும் மக்கள், நாளை அனைத்து இரயில்களையும் தூரத்தில் நின்று பார்க்கும் நிலைமையை மெல்ல நம் கண்முன்னேயே உருவாக்கி வருகின்றது மோடி அரசு.
மதுரை: அவர்-லேண்ட் நிறுவனத்திற்கு எதிராக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!
அவ்வபோது நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளில் தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்று சொல்லுவதன் மூலமும் சிறு சிறு நலத்திட்ட உதவிகள் மூலமும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிறைய சலுகைகளை வழங்குவது போன்ற பிம்பத்தை தி.மு.க. அரசு ஏற்படுத்துகிறது.
யார் இந்த தூய்மைப் பணியாளர்கள்? | தோழர் வெற்றிவேல் செழியன்
யார் இந்த தூய்மைப் பணியாளர்கள்?
தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/b4FIxfBchwU
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டமும் தி.மு.க. அரசின் துரோகமும்!
அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டதின் கீழ் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி வருவதை தி.மு.க. அரசு பெருமையாக முன்னிறுத்தி வருகிறது. ஆனால், அந்த காலை உணவுத் திட்டத்தில் ஈடுபடுத்தப்படும் அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தாமலும் காலிப் பணியிடங்களை நிரப்பாமலும் துரோகமிழைத்து வருகிறது.
ஒடிசா: அரசு மருத்துவமனை தீ விபத்தில் 12 நோயாளிகள் பலி – பா.ஜ.க-வின் மற்றொரு “மருத்துவமனைப் படுகொலை”
இது ஏதோ எதிர்பாராத விபத்து என்பது போன்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது. ஆனால், மருத்துவமனைக் கட்டமைப்பின் பாதுகாப்பு அமைப்பின் அப்பட்டமான தோல்வியே 12 உயிர்களை காவு வாங்கியுள்ளது.











