Thursday, May 1, 2025

100 நாட்களுக்குள் 46 அரசு நிறுவனங்களை ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசு !

3
“நாம் வங்கிகளிலிருந்து தொடங்க வேண்டும். நூறு நாட்களில் பெரிய விசயங்கள் நடக்க இருக்கின்றன. அதற்கான தயாரிப்பில் இருக்கிறோம்... " என்கிறார் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்

தாய் மொழி வழிக் கற்றல் – அவசியம் ஏன் ?

புகழ்பெற்ற மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, 'குழந்தைகள், மனதளவில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஒரு மிதிவண்டியை ஓட்டிப் பழகுவதுபோல தாய்மொழியைக் கற்றுக்கொள்கின்றனர்’ என்கிறார்.

பாசிச கட்டத்தில் ஜனநாயகத்துக்காக நாம் ஏன் போராட வேண்டும் ?

பாசிசம் எதிர்த்தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதை முறியடிக்க நாம் தயாராக வேண்டும்... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 5

பெருங்குடி : விஷவாயு தாக்கி மூவர் பலி – PRPC அறிக்கை !

மூன்று இளைஞர்கள் இறந்ததற்கு யார் காரணம் ? அலட்சியமாக பதில் சொன்ன, மிகவும் தாமதமாக வந்த தீயணைப்பு படை காரணமில்லையா? குட்டையை பராமரிக்க தவறிய மாநகராட்சிக்கு இதில் பங்கில்லையா?

நொறுங்கிய பாதங்களுடன் 18 நாட்கள் தவழ்ந்தும் ஊர்ந்தும் தப்பிய வீரன் !

சதையழுகல் ஏற்பட்டிருப்பது மெய்தான். ஆனால், உளம் சோராதே. தீரா வியாதிகள் உலகிலே கிடையா ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 18 ...

மோடி உருப்படியா செஞ்சது ஒன்னு சொல்லுங்க பாப்போம் | மக்கள் கருத்து

”400 ரூபா இருந்த கேஸ் சிலிண்டர் இவரு ஆட்சில வந்ததுமே 800 ரூபா ஆகிடுச்சி... நம்ம காச வாங்கி நம்மளையே ஏமாத்துறாங்க ....... "

மோடி ஆதரவு சங்கியை விரட்டியடித்த சாமானியர்கள் ! | காணொளி

இந்தக் காணொளியில் ஒருவர் மோடியை ஆதரித்துப் பேசுகிறார். உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அதற்கு என்ன எதிர்வினை ஆற்றினார்கள் தெரியுமா? பாருங்கள்..

கார்கில் போர் வீரரை சட்டவிரோதக் குடியேறியாக்கி கைது செய்த மோடி அரசு !

1
இந்தியாவில் உள்ள இசுலாமியர்களை அழித்தொழிக்கும் வகையில், இந்துத்துவ அரசு முனைப்புடன் குடிமக்கள் சட்டத்தை அமலாக்கிக் கொண்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தான் : உயிருக்குப் போராடும் 6 இலட்சம் குழந்தைகள் !

0
ஆப்கானிஸ்தான் முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் சுமார் 20 இலட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 6 இலட்சம் குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாசிசத்திற்கு மாறிச் செல்லும் போக்கு !

ஏகாதிபத்தியம் குறித்து நீங்கள் அறிந்திருக்கவில்லையென்றால் பாசிசம் என்ன என்பது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள முடியாது... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 4

நூல் அறிமுகம் : சாதியற்ற தமிழர் – சாதியத் தமிழர்

பிராமணியக் கோட்பாடு மட்டுமன்றி, பொருளியல் கட்டமைப்பு எவ்விதம் சாதியத்தின் தோற்றத்துக்கு ஒரு முக்கிய காரணியாக விளங்கியது என்பதையும் இந்நூல் விவாதிக்கிறது.

24 மணிநேரமும் பார் நடத்திக்கோ ! போலி சரக்கு ஓட்டிக்கோ ! மாமூல் மட்டும் குறையக்கூடாது !

இந்த தொழிலை விட்டு விடலாம் என்று நினைத்தேன். ஆனால், இந்த தொழிலை தொடர்ந்து செய் என ஆளுங்கட்சியினரும், போலீசாரும் மிரட்டினர். இதனால் தீக்குளித்தேன்

குழந்தைகளின் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது ?

”சிறிய பொம்மை வேண்டாம், பெரிய குதிரைப் பொம்மைதான் வேண்டும்!” ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 18 ...

மக்களிடம் பரவி இருக்கும் மயக்கத்தைப் போக்கு ! அறிவாயுதம் வீசு !

வாளால் அரசுகளை அமைத்து விடலாம். ஆனால் அது நிலைக்க அறிவு தேவை. ... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் இறுதி பாகம் ...

இந்த நாட்டை சுடுகாடாக்கப் போறார் மோடி ! – மக்கள் கருத்து | காணொளி

மொத்தமா இந்த நாட்டையே சுடுகாடாக்கப் போறாரு மோடி ... மோடி பதவியேற்பு - சென்னை கோயம்பேடு பொதுமக்கள் நேர்காணல் ! - வினவு நேர்காணல் வீடியோ.

அண்மை பதிவுகள்