privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

திருத்துறைப்பூண்டி சமஸ்கிருத எதிர்ப்பு – விஜயமாநகரம் டாஸ்மாக் முற்றுகை

0
மக்கள் அதிகார அமைப்பினர் நேருக்கு நேராக களத்தில் இறங்கி ஆர்.எஸ்.எஸ். மதவெறி கும்பலை ஒழித்துக்கட்ட அப்பகுதி அனைத்து ஜனநாயக, முற்போக்கு, சமூக அமைப்புகள் - கட்சிகளையும் ஓர் அணியில் திரட்டி நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் ஆர்.எஸ்.எஸ். –பிஜே.பி. கும்பலை எச்சரிக்கும் விதமாக இருந்தது.

சிவகங்கை அரசனூர் கள்ளர் சாதி வெறியர்களின் கலவரம் !

1
கள்ளர் பகுதியினர் நடத்திய பிள்ளையார் சதுர்த்திக் கூட்டத்தில் பேசிய எச்சு.ராஜா, “ஈன சாதிப் பயலுகளயெல்லாம் நம்ப பிள்ளக கல்யாணம் பண்றாங்கன்னு கேள்விப்பட்றேன். நீங்கள்லாம் என்ன செய்றீங்ஹ‼” என உசுப்பேத்திவிட்டுப் போயிருக்கிறார். எச்சு.ராஜாவுடன், ‘பசும்பொன் தேசியக் கழகம்’ மற்றும் ஆதிக்க சாதிகளின் ‘இந்து முன்னணி'ப் பிரமுகர்களும் வந்திருக்கின்றனர்.

காவிரி முழு அடைப்பு – தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் போராட்டம்

0
தருமபுரி, கரூர், புதுச்சேரி, தேனி, திருவள்ளூர், திருவெண்ணெய்நல்லூர், திருவாரூர், பட்டுக்கோட்டை, விருத்தாச்சலம், வேதாரண்யம் போராட்டங்கள்

காவிரி – மோடி அரசின் சதியைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

1
காவிரியை வைத்து கன்னட இன பெருமை பேசப்படுகிறது. எப்படி சாதி பெருமை பேசி எந்த நியாயத்தையும் பேச விடாமல் கண்ணை கட்டுகிறார்களோ அது போல் இன பெருமை பேசி தூண்டுவிடுகிறார்கள். இரண்டு மாநிலங்களுக்குள்ளும் காவிரி நீர் மட்டும் பங்கிடப்படவில்லை. பல்வேறு கொடுக்கல் வாங்கல் இருக்கிறது.

மணற்கொள்ளைக்கு எதிராக வேலூர் எசையனூர் மக்கள் போராட்டம்

0
ஹிட்டாச்சி இயந்திரங்களை மீட்டு மணல் திருடனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ‘கடமை’ உணர்வோடு காத்திருந்த டி.எஸ்.பி மதிவாணன் இரவு ஆனதும் இயந்திரத்தை எடுத்து சென்று ஆற்றை கடந்து மணல் திருடன் கரிகாலனிடமே ஒப்படைத்து வாங்கிய காசுக்கு விசுவாசமாக நடந்து கொண்டார்.

காவிரி : செப்டம்பர் 16 முழு அடைப்பை வெற்றி பெறச் செய்வோம் !

1
பி.ஜே.பி. சங் பரிவார் கும்பல் கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கும், பார்ப்பனிய எதிர்ப்புப் பாரம்பரியமிக்க தமிழகத்திற்கு எதிராகவும் திட்டமிட்டே இனவெறியைத் தூண்டி வன்முறையை தலைமை ஏற்று நடத்தி வருகிறது

ஒகேனக்கல் : காவிரிக் கரையில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

1
கர்நாடகாவில் தமிழர்களை அடிக்கும் கன்னட வெறியர்கள், பன்னாட்டு நிறுவனம் தண்ணீரை எடுத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார்களே அவர்களை அடிப்பார்களா? பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீரை விற்று காசக்குவதற்காக காங்கிரசு, பி.ஜே.பி அணை பாதுகாப்பு மசோதா என்று கொண்டு வந்து இருக்கிறார்கள்.

காவிரி – சிறுவாணி உரிமை மீட்போம் – கோவை, சென்னையில் போராட்டம்

0
பாலைவனம் ஆகுது தமிழகம்! செயலற்று முடங்கி விட்டது ஜெயா அரசு! சாராய போதை, போலீசு பயம், சினிமா மயகத்தில் வீழ்ந்து கிடக்கும் தமிழ்ச் சமூகமே, விழித்தெழு, வீறுகொண்டு போராடு!

காவிரி உரிமை நிலைநாட்ட – டாஸ்மாக்கை இழுத்து மூட – மக்கள் அதிகாரம்

0
மூடு டாஸ்மாக்கை! நீங்களும் வாங்க…. இந்த சனியனை ஒழிக்க! மணவை ஒத்தக்கடை டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி பேரணி – ஆர்ப்பாட்டம் நாள் : 14-09-2016 புதன் பேரணி நேரம்: காலை 10.00 மணி, இடம்: நேரு சிலை அருகில், பொத்தமேட்டுப்பட்டி ஆர்ப்பாட்டம் நேரம்: பகல் 12.00 மணி இடம்: வட்டாட்சியர் அலுவலகம், மணப்பாறை

போடி ஜமீன் பள்ளியின் கொள்ளைக்கு மக்கள் அடித்த ஆப்பு !

0
முடிந்ததைப் பார் என்று விரட்டிய பள்ளி நிர்வாகம் “நீங்கள் சொல்லும் இடத்திற்கு வருகிறோம்! பணத்தை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று அழுது புலம்பியது!

காவிரி மீட்க திருச்சி ரயில் மறியல் – மண்டபத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்

0
மக்கள் அதிகாரம் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானதால் மண்டபத்தில் அத்தனை கட்சி, அமைப்புகளையும் ஒருங்கிணைத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பேச வைத்தது. இந்நிகழ்வு கைதான அனைவரையும் உற்சாகப்படுத்தியது. இனி மக்களுக்கான பிரச்சனைகளில் மக்கள் அதிகாரத்துடன் கைகோர்த்து களம் இறங்கி போராடுவோம் என்றனர்.

களச் செய்திகள் – 31/08/2016

0
விவசாயம் - நெசவு - சிறுவணிகம் சிறுதொழில்களை அழித்து காண்டிராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம்! செப்டம்பர் 2 கண்டன ஆர்ப்பாட்டம் கும்மிடிப்பூண்டி, ஆவடி, காஞ்சிபுரம்

மணப்பாறை : டாஸ்மாக்கை மூடுங்கள் – கலெக்டரிடம் மக்கள் போராட்டம் !

0
அனைவரும் ஆட்சித்தலைவரின் முன்பே வரிசையாக சென்று ஒவ்வொருவரும், "ஒருவார காலத்திற்குள் கடையை மூட வேண்டும், இல்லையென்றால் நாங்களே கடையை மூடுவோம்" என்று கூறியதும் மாவட்ட ஆட்சித்தலைவர் வாயடைத்துப்போனார்.

செப் 1 சென்னை பொதுக்கூட்டம் மற்றும் களச் செய்திகள்

0
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சென்னையில் பொதுக்கூட்டம், விருத்தாசலம், கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம், காவிரி நீர் உரிமையை பாதுகாத்திட சீர்காழியில் சாலை மறியல்..

மேக்கேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசை எதிர்த்து தருமபுரியில் ஆர்ப்பாட்டம்

1
கெசட்டில் வெளியிட்டதை தனக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசு என தன்னைத்தானே புகழ்ந்து கொண்ட செயலலிதா, இன்று தண்ணீர் பெற்றுக்கொடுக்க முடியாதது குறித்து வெட்கப்படாமல் கடிதம் எழுதுகிறோம், மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறோம் என்கிற பேரில் நாடகம் ஆடுகிறார்.

அண்மை பதிவுகள்