Monday, July 14, 2025

நீண்ட போராட்டத்திற்கு பிறகு நிரந்தர மருத்துவ பிணை பெற்றார் வரவர ராவ்!

0
பலமுறை நிரந்தர மருத்துவ ஜாமீன் கேட்டும் ராவிற்கு பினை மறுக்கப்பட்டு வந்தது. தற்போது 83 வயது நிறைந்த முதியவரின் கடுமையான போராட்டத்தின் விளைவே மருத்துவ ஜாமீன் கிடைக்க காரணம்.

ம.பி: அரசை விமர்சித்த கவிஞர் மகேஷ் கட்டாரே மீது பாயும் புல்டோசர் நீதி!

0
அரசை விமர்சித்தால்; அல்லது எதிர்த்து பேசினால் இசுலாமியர்களின் குடியிருப்புகள் சட்டவிரோதமாகவும் சட்டபூர்வமாகவும் இடிக்கப்பட்டது. தற்போது அனைவருக்கும் அதே புல்டோசர் நீதிதான் வழங்கப்படும் என்பதை கட்டாரேவின் வீடு இடிப்பு அறிவிப்பு நமக்கு உணர்த்துகிறது.

குஜராத்: ஆர்.டி.ஐ-யில் கேள்வி கேட்க 10 பேருக்கு வாழ்நாள் தடை! – பல்லிளிக்கும் ஜனநாயகம்!

0
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி கேட்பதையே ஜனநாயக விரோதமாக தடை விதிக்கும் இந்த காவி-கார்ப்பரேட் பாசிசத்தை, அரசு கட்டமைப்புக்கு வெளியில் நின்று வீழ்த்துவது மட்டுமே தீர்வாக இருக்க முடியும்!

அசாம் இயற்கை பேரிடர்: வீடிழந்து 30 ஆண்டுகளாக வாடும்(போராடும்) கிராமம் – அரசின் பாராமுகம்!

0
இயற்கை சீற்றங்களால் தங்கள் வீடுகளையும் நிலங்களையும் இழந்த மக்களுக்கு 30 ஆண்டுகளாக எவ்வித மாற்று ஏற்பாடும் செய்யாமல் 24 குடும்பங்களுக்கு பாராமுகமாக செயல்பட்டுள்ளது அசாம் அரசு.

கோவிந்த் பன்சாரே கொலை வழக்கு: மெத்தனம் காட்டும் போலீசுத்துறை!

0
ஜூன் 2019 இல், கோவிந்த் பன்சாரே கொலை தொடர்பாக காவி பயங்கரவாதி சரத் கலாஸ்கரை போலீஸார் கைது செய்தனர். தபோல்கர் மற்றும் லங்கேஷ் கொலையிலும் கலாஸ்கருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

சமூக செயல்பாட்டாளர்களை ஒடுக்கும் கொடுஞ்சிறைகள்!

0
பீமா கோரேகான் வழக்கு போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு குளிர்கால உடைகள், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளும் சிறை நிர்வாகத்தால் மறுக்கப்பட்டுள்ளன.

கூட்டுறவு கூட்டாட்சி: மோடியின் பொய்யுரைகளால் அரசின்(கொரோனா) அலட்சிய செயல்பாடுகளை மறைக்க முடியாது!

0
ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளது; கொரோனாவில் அதிக மரணங்கள் நிகழ்ந்த நாடுகளின் இந்தியாவும் ஒன்று; மருத்துவகட்டமைப்புகள் சீரழிந்து இருந்தன போன்ற பல்வேறு அறிக்கைகள் வெளிவந்து மோடி அரசு பட்டவர்தனமாக அம்பலப்பட்டு நின்றது.

உ.பி: பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமின் மனுவை நிராகரித்த பாசிச நீதிமன்றம்!

0
உண்மை செய்தியை மக்களுக்கு தெரிவிக்க முயற்சிக்கும் சித்திக் கப்பன் போன்ற முற்போக்கு பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் யோகி அரசின் காவி-கார்ப்பரேட் பாசிசத்தினால் ஒடுக்கப்படுகிறார்கள்; நசுக்கப்படுகிறார்கள்.

உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி என்பது உழைக்கும் மக்களை சுரண்டவே!

1
ஜி.எஸ்.டி உள்ளிட்ட அனைத்து வரிகளும் மக்களின் உழைப்பை சுரண்டுவதற்கானதே தவிர மக்கள் நலனுக்கானது அல்ல. வரிகளையும் வரிப்போட்டு சுரட்டும் காவி-கார்ப்பரேட் பாசிச அரசையும் தகர்த்தெறிய ஒன்றிணைவோம்!

ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்யாமல் விளையாடிக் கொண்டிருக்கும் தமிழக அரசு!

0
ஆன்லைன் கேம் மூலம் பலர் இறந்துவரும் நிலையிலும் நடிகர்களை கொண்டு ஆன்லைன் கேம்கள் விளம்பரம் செய்யப்படுகிறது.

மின்சார திருத்த மசோதா 2022: மின்துறையை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் மோடி அரசு!

0
மின்சாரத்துறையை தனியார்மயமாக்கவே இந்த மின்சார சட்ட திருத்த மசோதா. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் ஆக்கும் தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கையை அடித்து நொறுக்காமல் இதனை தடுக்க முடியாது.

இமாச்சலப்பிரதேசம்: ஆப்பிள் விவசாயிகள் போராட்டம் – வஞ்சிக்கும் மோடி அரசு!

0
ஆப்பிள் விவசாயிகள் தான் அறுவடை செய்யும் ஆப்பிள்களை குறிப்பிட்ட நாட்களுக்கு அழுகாமல் பார்த்துக்கொள்வதற்கு கூட அரசாங்க குளிர் பதனிடும் கிடங்குகள் இல்லை. இதை பயன்படுத்திக்கொள்ளும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை இலாபம் அடித்து வருகின்றன. இந்நிலையில் ஆப்பிள் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய மோடி அரசு செவி மடுத்து கேட்கும் என்பது கேள்விக்குறிதான். 

4 ஆண்டுகளில் 330 துப்புரவு தொழிலாளர்கள் மரணம்: கொத்தடிமைகளாக உழைக்கும் மக்கள்!

0
உத்தரப்பிரதேசத்தில் 2017 மற்றும் 2021-க்கு இடையில் இதுபோன்ற 47 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 43 பேரும், டெல்லியில் 42 பேரும் இறந்துள்ளனர். ஹரியானாவில் 36 பேரும், மகாராஷ்டிராவில் 30 பேரும் உயிரிழந்துள்ளனர்.

உழைக்கும் மக்கள் மீதான மோடி அரசின் பொருளாதார தாக்குதல்களை மூடிமறைக்க முடியாது!

1
நாடுமுழுவதும் மரண ஓலங்கள் கேட்கும் தருணத்திலும் அம்பானி, அதானிகளின் சொத்துமதிப்பு பன்மடங்கு உயர்ந்துகொண்டே சென்றது. ஒருவேளை நிர்மலா இந்த கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சியைதான் கூறுகிறார் போலும்!

தீஸ்தா செதல்வாட்டுக்கு ஜாமீன் மறுப்பு – செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் நீதிமன்றம்!

0
சமூக செயல்பாட்டாளர்களையும், முற்போக்காளர்களையும் தொடர்ந்து ஒடுக்கிவரும் நீதிமன்றங்கள்; தற்போது குஜராத் கலவரத்தை தொடந்து அம்பலப்படுத்தி வந்த திஸ்தா உள்ளிட்ட நபர்களை சித்திரவதை செய்ய முடிவு செய்துவிட்டது என்பதே நிதர்சனம்.

அண்மை பதிவுகள்