Monday, July 14, 2025

‘இந்தியில் பேசாதவர்கள் அந்நிய சக்திகள்’ – உ.பி அமைச்சர் சஞ்சய் நிஷாத் !

0
இந்தி திணிக்கப்பட்டால் நாட்டின் பன்முகத்தன்மை அழிக்கப்படுவது உறுதி. தற்போது இந்தியில் பேசாதவர்கள் இந்நாட்டில் இருக்கக் கூடாது என்று வெளிப்படையாக பேசத்தொடங்கி விட்டார்கள் பார்ப்பன பயங்கரவாதிகள்.

மருந்துகளை சட்டவிரோதமாக விளம்பரம் செய்த பதஞ்சலி !

"இதய நோய்கள்" மற்றும் "இரத்த அழுத்தம்" போன்ற பிரச்சினைகளுக்கான எந்த சிகிச்சைகளையும் விளம்பரப்படுத்துவதைத் தடை செய்யும் மருந்து மற்றும் தீர்வுகள் சட்டத்தின் பிரிவு 3-ஐ இந்த விளம்பரங்கள் மீறுகின்றன.

பொது சிவில் சட்டம் : பாசிஸ்டுகளின் அடுத்தக்கட்ட அரசியல் ஆயுதம் !

சென்ற தேர்தலுக்கு ராமர் கோவில் விவகாரம், அடுத்த கட்ட தேர்தலுக்கு பொது சிவில் சட்டம் என்ற பரப்புரையை தொடங்கியிருக்கிறது; அமல்படுத்தவும் போகிறது பாசிச மோடி அரசு.

‘பகவத் கீதை மத நூல் கிடையாது’ – கர்நாடக அமைச்சர் பி.சி.நாகேஷ் !

பள்ளிகளுக்கு பைபிளை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்பதன் மூலம் கிறித்துவ நிறுவனங்கள் மதமாற்றம் குற்றச்சாட்டுக்கு மீண்டும் இலக்காகின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.

உ.பி : மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்றிய யோகி அரசு !

0
நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை மே 3-ம் தேதிக்குள் அகற்றவில்லையெனில், அனுமன் சாலிசா மசூதிகளுக்கு வெளியே அதிக ஒலியில் இசைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திரா : இறந்த மகனை 90 கிமீ பைக்கில் தூக்கிச்சென்ற அவலம் !

ஆம்புலன் கிடைக்காமல் இதுபோல் வடமாநிலங்கள் பலவற்றில் இறந்த உடலை தோளில் தூக்கிக்கொண்டு பல கிலோமீட்டர் உறவினர்கள் நடந்தே சென்ற அவலம் எல்லாம் நடக்கிறது.

ஒடிசா : அம்பேத்கர் பிறந்த நாளில் தாக்குதல் தொடுத்த பஜரங் தள் !

மதியம் 3 மணியளவில், சுமார் 45 தள உறுப்பினர்கள் பேரணியை தடிகளால் தாக்கினர், வாள்களை காட்டி, கத்திகளால் தாக்கினர். அவர்கள் பாபாசாகேப்பின் போஸ்டர்களைக் கிழித்து, சிறுநீர் கழித்தனர் என்று குற்றம் சாட்டினார்.

இந்தியாவில் குறைந்து வரும் வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை விகிதம் !

0
வேலை கிடைக்காததால் வேலை தேடுவதின்மீது நம்பிக்கை இழந்து, வேலை தேடுவதையே நிறுத்தி விடுகின்றனர். இதன் காரணமாக வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை இரண்டுமே குறைந்துள்ளது.

மோடியை விமர்சித்து ட்விட் செய்த ஜிக்னேஷ் மேவானி கைது !

0
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக தங்களை கருதிக்கொள்ளும் பாசிச மோடி அரசு, தன்னை விமர்சிப்பவற்களை கைது, சிறை, சித்திரவதை என்று கடுமையாக ஒடுக்குகிறது.

டெல்லி ஜஹாங்கீர்புரி முஸ்லிம் மக்களின் வீடுகள் இடிப்பு : இந்துராஷ்டிரத்திற்கான பாதை செப்பனிடப்படுகிறது !

0
டெல்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் முஸ்லீம் மக்களின் வீடுகள், கடைகள் கடந்த ஏப்ரல் 20 அன்று இடிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் வீடுகளை இடிக்கக் கூடாது என்று உத்தரவிட்டப் பிறகும் டெல்லி முனிசிபாலிட்டி கார்ப்பரேஷன் பல வீடுகள்,...

காஷ்மீர் வாலா பத்திரிகையாளர் அப்துல் ஆலா கைது !

0
காஷ்மீரின் பல்வேறு மனித உரிமைகளுக்கு குரல் கொடுத்த ஆலா, நவம்பர் 6, 2011 அன்று தி காஷ்மீரி வாலா பத்திரிகையில் 'தி ஷேக்கிள்ஸ் ஆஃப் ஸ்லேவரி ப்ரேக்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.

யு.பி.எஸ்.சி தலைவராக சோனி என்கிற சங்கி !

0
சோனி ’’இன் சர்ச் ஆப் தி தேர்ட் ஸ்பேஸ்’’ (மூன்றாம் இடத்தை தேடி) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், குஜராத் கலவரத்தை இந்துத்துவ கும்பல்களுக்கு ஏற்றவாறு திரித்தும் புரட்டியும் எழுதியுள்ளார்.

‘குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுப்புங்கள்’ : வெறுப்பு விஷத்தை கக்கும் காவிகள் !

0
ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளுக்கு குழந்தைகளை அனுப்புங்கள் என்று கூறும் இவர்களின் நோக்கம், அந்த குழந்தைகளை சிறுபான்மையினர் மற்றும் தலித்துக்களுக்கு எதிரான இந்து பயங்கரவாதிகளாக மாற்றுவதுதான்.

இந்துராஷ்டிரத்தை எதிர்ப்பவர்கள் அகற்றப்படுவார்கள் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

0
“நாங்கள் எங்கள் செயல்பாட்டை இன்னும் துரிதப்படுத்தினால், 10 முதல் 15 ஆண்டுகளில் இந்துராஷ்டிரத்தை அடைந்து விடுவோம் என்று சொல்கிறேன்” - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்.

பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றம்சாட்டிய பாஜக உறுப்பினர் சந்தோஷ் தற்கொலை !

0
“ஈஸ்வரப்பாவின் உதவியாளர்கள் சிலர் மொத்த திட்டத்தில் 40 சதவீதம் - கிட்டத்தட்ட ரூ. 4 கோடி - பணத்தைச் செலுத்தும்படி என்னிடம் கேட்டார்கள்” என்று பாட்டீல் செய்தி ஊடகங்களில் கூறினார்.

அண்மை பதிவுகள்