Monday, October 20, 2025

அதிகரித்துவரும் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் மீதான காவி குண்டர்களின் தாக்குதல்கள்!

0
கடந்த 2021 ஜனவரி முதல் 2021 டிசம்பர் வரை கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிராக 505 தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், 2022-ல் இத்தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ம.பி: பெண்கள், குழந்தைகளுக்கான ரேஷன் வினியோக திட்டத்தில் மாபெரும் ஊழல்!

0
லாரியில் எடுத்து சென்றதாக கணக்கு காட்டி சிறிய வாகனங்களில் குறைவாக வினியோகம் செய்து மத்தியப்பிரதேச மாநில பெண்கள் - குழந்தைகளின் வயிற்றில் அடித்துள்ளனர் ம.பி ரேஷன் துறை அதிகாரிகள் - அமைச்சர்கள்.

தேசத்துரோக வழக்குகள் அதிகம் பதிவு செய்யும் மாநிலங்கள்: முதலிடத்தில் அசாம்!

0
மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் போராடுபவர்களை அர்பன் நக்சல்கள், திவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி தேசத் துரோக வழக்கில் கைது செய்து வருகிறது மத்திய, மாநில அரசுகள்.

ம.பி: சிறார் காப்பங்களின் உணவில் முட்டை, இறைச்சியை நிறுத்தும் பாஜக அரசு!

1
சிறார்களின் ஊட்டச்சத்து நிறைந்த உணவை நிறுத்துவதன் மூலம் தனது இந்துராஷ்டிரக் கொள்கைக்காக சிறார் காப்பகங்களில் திணிக்கிறது பாஜக அரசு.

தெலுங்கானா: ரேஷன் கடையில் மோடி புகைப்படம் வைக்க சொல்லும் நிர்மலா சீத்தாராமன்!

0
கேஸ் விலை உயர்வை பற்றியெல்லாம் கவலைப்படாமல் மோடியின் புகைப்படத்தை பற்றி கவலைப்படுகிறார் நிம்மி மேடம்.

உ.பி: இலவச ரேஷனை நிறுத்தி உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் யோகி அரசு!

0
கார்ப்பரேட்டுகள் மற்றும் காவிகளின் நலனுக்காக செயல்படும் பாசிச யோகி அரசு, தினக்கூலித் தொழிலாளர்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் என மாநிலத்தின் 150 மில்லியன் மக்களை பசி - பட்டினிக்கு தள்ளுகிறது!

ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டமிட்ட குண்டுவெடிப்புகள் பற்றி முன்னாள் ஊழியர் ஒப்புதல் வாக்குமூலம்!

0
இந்தியாவின் பல்வேறு கலவரங்களை ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டு பயிற்சி அளித்து செய்துள்ளது என்பது அந்த அமைப்பின் முன்னாள் ஊழியர் ஷிண்டே-வின் வாக்குமூலம் அம்பலப்படுத்துகிறது.

ஆதிவாசி பணிப் பெண்ணை சித்திரவதை செய்த பாஜக-வின் சீமா பத்ரா!

0
ஆதிவாசி பெண்ணை கொடூரமாக சித்திரவதை செய்த சீமா பத்ரா பாரதிய ஜனதா கட்சியின் பிரமூகர். பாஜக ஓர் குற்றவாளிகளின் கூடாரம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

2002 குஜராத் படுகொலை வழக்குகளை தள்ளுபடி செய்த உச்ச நீதி(காவி)மன்றம்!

0
காவி - கார்ப்பரேட் பாசிச மோடி அரசு, இந்தியாவில் காவி பயங்கரவாதிகளின் மீதான அனைத்து கலவர வழக்குகளையும் ரத்து செய்து, தனது இந்துமதவெறி பாசிசத்தை அரங்கேற்ற எத்தனித்து வருகிறது.

பீமா கோரேகான் வழக்கு: தலோஜா சிறையில் ஒடுக்கப்படும் கவுதம் நவ்லகா!

0
கவுதம் நவ்லாக உட்பட சிறையில் அடைக்கப்பட்டு தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வரும் சமூக செயற்பாட்டாளர்களையும், முற்போக்காளர்களையும் காவி-கார்ப்பரேட் பாசிச மோடி அரசிடமிருந்து மீட்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

இந்தியாவில் அதிகரித்து வரும் தினக்கூலி தொழிலாளர்களின் தற்கொலை விகிதம்!

0
2021 ஆம் ஆண்டில் 5,563 விவசாயத் தொழிலாளர்கள் உட்பட விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள 10,881 பேர் தற்கொலைகளால் இறந்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

கர்நாடகா: பள்ளி பாடத்திட்டத்தில் சாவர்க்கரை திணிக்கும் சங் பரிவார்!

0
தனது சித்தாந்த குருக்கள் உண்மையில் வெள்ளைக்காரனுக்கு அடிமை சேவகம் செய்தவர்கள் என்ற உண்மையை மறைக்க எத்தனிக்கிறது சங் பரிவார கும்பல். வரலாறு கோழைத்தனத்தையும், துரோகத்தனத்தையும் ஒருபோது மறந்துவிடாது. மறைக்கவும் முடியாது.

பில்கிஸ் பானோ வழக்கு: காவி பயங்கரவாதிகள் விடுதலையை எதிர்த்து எழும் கண்டனங்கள்!

0
மோடி ஆட்சியில் காவி பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். ஆனால் மக்களுக்கான போராடும் போராளிகள், முற்போக்காளர்கள், ஜனநாயக சக்திகள் ஒடுக்கப்படுகின்றார்கள்.

பரந்தூர்: விமான நிலையத்திற்காக அழிக்கப்படும் கிராமம் – கார்ப்பரேட் சேவையில் திமுக அரசு!

0
வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களையும், கிராமங்களையும் அழிக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிப்போம். பரந்தூர் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்!

காவி பயங்கரவாதிகளை விடுவித்ததற்கு எதிராக வழக்கு: ஒத்திவைத்த நீதிமன்றம்!

0
சமூக விரோதிகளும், காவி பயங்கரவாதிகளும் இனி சுதந்திரமாக திரிவார்கள் என்பதன் ஓர் சான்றுதான் இந்த பில்கீஸ் பானோ வழக்கின் காவி பயங்கரவாதிகள் விடுதலை.

அண்மை பதிவுகள்