privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

மாநில தேர்தல்கள் : சுருங்குகிறதா பாஜகவின் சாம்ராஜ்ஜியம் ?

0
2019 தேர்தலில் மோடி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். ஆனால், சட்டமன்றத் தேர்தல் என வரும்போது பாஜக தனது மாநில சட்டமன்ற ஆட்சிகளை தக்க வைக்க பெரும்பாடு படவேண்டியிருக்கிறது.

காலாவதியான தேர்தல் பத்திரங்கள் : விதிகளைத் தளர்த்திய நிதியமைச்சகம் !

0
அரசாங்க விதிமுறைகளின்படி, தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்ட 15 நாட்களில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட வேண்டும். இல்லையெனில் அது காலாவதியாகிவிடும். அந்த விதிமுறையை தளர்த்தியுள்ளது எஸ்.பி.ஐ.

முசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை நீக்கக் கோரி யாகம் வளர்க்கும் காவிகள் !

3
தங்களுடைய உணர்வுகள் மற்றும் கலாச்சாரத்தோடு தொடர்பில்லாத நபர், தங்களுடைய தர்மத்தை எப்படி புரிந்து கொள்ள முடியும் என ‘சுத்தபத்த’மாக இந்துத்துவத்தை கடைப்பிடிக்கும் மாணவர் தரப்பு கேட்கிறது.

காவி பயங்கரவாதம் : முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கின் ஒப்புதல் வாக்குமூலம் !

ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அயோக்கியத்தனங்களை தனது நூலில் அம்பலப்படுத்துகிறார் கேரளாவில் உள்ள முன்னாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்.

மொத்த 20 IIM-களுக்கும் சேர்த்து வெறும் 11 தலித் பழங்குடியின ஆசிரியர்கள் மட்டுமே !

0
அரசியலமைப்பு, சட்டம், நீதிமன்றம் என அனைத்துக்கும் மேலானவர்களாக ஐஐடி-கள், ஐஐஎம்-களை ஆக்கிரமித்துள்ளனர் பார்ப்பன - பனியாக்கள்.

குழந்தைகள் கடத்தல் : நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் !

3
ஆசிரமத்தில் கேடுகெட்ட சம்பவங்களெல்லாம் நடக்கின்றன எனத் தெரிந்தும் தங்கள் பிள்ளைகளை அங்கு போய்ச் சேர்த்த பெற்றோரின் மடமையை என்னவென்று சொல்வது?

அரசு வங்கிகளில் 6 மாதங்களில் ரூ 958 பில்லியனுக்கும் அதிகமான மோசடி ! நிதியமைச்சர் ஒப்புதல்

1
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ 254 பில்லியனும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 108 பில்லியனும், பாங்க் ஆஃப் பரோடாவில் ரூ 83 பில்லியனும் நிதி மோசடி நடந்திருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே கூறியிருக்கிறார்.

கோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை !

1
காந்தி கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளிகளாகிய நாதுராம் கோட்சேவின் நீதிமன்ற வாக்குமூலத்தை பாடமாக இணைக்க வேண்டும் என இந்து மகாசபா கோரிக்கை விடுத்துள்ளது.

மாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் !

1
ஒருவேளை குண்டு வைப்பதில் பிரக்யா சிங் தேர்ச்சி மிக்கவர் என்பதால்தான், ‘பிரக்யாவின் சேவை நாட்டுக்குத் தேவை’ என பாஜக மேலிடம் நினைத்திருக்கிறதோ என்னவோ !

அயோத்தி தீர்ப்பு : சீராய்வு மனுதாக்கல் செய்ய முசுலீம் தரப்பு முடிவு !

0
நீதி கிடைக்கப்போவதில்லை என்றாலும், அனைத்திந்திய முசுலீம் தனிநபர் சட்ட வாரியம், அயோத்தி தீர்ப்பில் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.

அர்பன் நக்சல்களுக்கு எதிராக சி.ஆர்.பி.எஃப். நடவடிக்கை : அமித்ஷா !

0
‘இந்துத்துவ அரசு’ என்ற அறிவிப்பு மட்டும் இன்னும் வெளியாகவில்லை. 'அர்பன் நக்ஸல்’களை சிறையில் தள்ளிவிட்டால் அதையும் செய்துவிடலாம் என நாக்பூர் கும்பல் திட்டமிட்டுக் கொண்டிருக்கலாம்.

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களின் பாராளுமன்ற முற்றுகை வெல்லட்டும் !

0
அரசு மற்றும் போலீசின் கெடுபிடிகளையும், தடுப்பரண்களையும் தாண்டி முன்னேறிச் செல்கிறார்கள் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள். வெல்லட்டும் அவர்கள் போராட்டம் !

வாரணாசி முதல் சென்னை வரை ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பிடியில் உயர்கல்வி நிறுவனங்கள் !

1
இந்து - இந்தி - இந்தியா என்ற இந்து ராஷ்டிரத்தை அடையத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். பாஜக கும்பல், முதல் கட்டமாக உயர்கல்வி நிறுவனங்களை கைப்பற்றியுள்ளது.

பொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது !

0
நாங்கள் அனைத்திலும் செலவு செய்வதைக் குறைத்துக் கொண்டோம். குறைவான எண்ணெய், மசாலாக்களை உணவில் பயன்படுத்துகிறோம். சோப்பு போன்ற பிற பொருட்களையும்கூட அளவாகவே பயன்படுத்துகிறோம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கு : முரண் நிறைந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு !

0
பாபர் மசூதி இருந்தது உண்மைதான், ஆனாலும் அங்கு ராமனுக்கு கோவில் கட்டிக் கொள்ளலாம் என வெளியிடப்பட்ட தீர்ப்பில் முரண்கள் நிறைந்து கிடக்கின்றன.

அண்மை பதிவுகள்