தெலங்கானா: மேடக்கில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் கலவரம்
மேடக் நகரில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க-வினர் முஸ்லீம்கள் மீதும் அவர்களது சொத்துகள் மீதும் தாக்குதல் நடத்தியதில் 7 முஸ்லீம் இளைஞர்கள் காயம் அடைந்தனர். மேடக் போலீசு வாய்மூடி அமைதியாக வேடிக்கை பார்த்தது.
நீட் முறைகேடு: மாணவர்களுக்கு துரோகமிழைக்கும் தேசிய தேர்வு முகமை
நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே இத்தகைய மோசடி முறைகேடுகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும். எனவே, மாணவர்கள் தற்போது நடத்திவரும் போராட்டத்தை “நீட் தேர்வை தடை செய்” என்ற முழக்கத்தின் அடிப்படையிலான நாடுதழுவிய போராட்டமாக கட்டியமைக்க வேண்டும்.
கங்கனாவின் கன்னத்தை பதம்பார்த்த சி.ஐ.எஸ்.எப்ஃ அதிகாரி: இது முடிவல்ல, தொடக்கம்!
விவசாய சங்கங்கள் தங்களுக்கே உரித்தான வர்க்க உணர்வுடன் "குல்விந்தர் கவுருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுப்போம்" என எச்சரித்து பாசிசக் கும்பலுக்கு கிலியூட்டியுள்ளனர்.
சாகர் பாலியல் வன்முறை: பாலியல் குற்றவாளிகளின் கூடாரம் பி.ஜே.பி
வழக்கை திறும்பப்பெறாததால் அப்பெண்ணின் சகோதரர் நிதின் அஹிர்வார் கடந்தாண்டு ஆகஸ்டு மாதத்தில் விக்ரம் சிங் தாக்கூர் தலைமையிலான ஆதிக்க சாதி கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
உத்தராகண்ட்: தொடர் காட்டுத்தீயை கண்டுகொள்ளாத பாஜக அரசு
தேர்தல் ஆணையம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாணையத்தின் உத்தரவுகளையும் மீறி வன ஊழியர்கள் மற்றும் வாகனங்களை தேர்தல் பணிக்கு மாநில அரசு அனுப்பி உள்ளது. 13 மாவட்டங்களில் இருந்து வன ஊழியர்கள் தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சங்கி நீதிபதியின் ஒப்புதல் வாக்குமூலம்!
தற்போது அரசு கட்டமைப்பில் தனது வேலை முடிந்ததும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வேலைக்கு வேண்டுகோள் விடுக்கிறார், இந்த சங்கி நீதிபதி.
நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தா கைது சட்டவிரோதமானது
ஊபா போன்ற கருப்பு சட்டங்களை ரத்து செய்யவும், ஏற்கெனவே இதுபோன்ற கருப்பு சட்டங்களால மோடி அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களை விடுவிக்கவும் களப்போராட்டங்களை கட்டியமைப்பதே தீர்வாக இருக்கும்.
சத்தீஸ்கர் போலி மோதல் கொலை: FACAM கண்டன அறிக்கை
இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலம் கங்கல்லூரில் 12 ஆதிவாசி கிராம மக்கள் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதை கண்டிக்றோம்: நிறுவனமயமாக்கல் மற்றும் இராணுவமயமாக்கலுக்கு எதிரான கருத்துக்களம் (FACAM)
அமித்ஷாவின் பேரணியில் பத்திரிகையாளர் மீது தாக்குதல்!
கார்ப்பரேட் ஊடங்களுக்கு மாற்றாக மோடி ஆட்சியின் பாசிசத் தன்மைகளையும் உண்மை நிலவரங்களையும் துணிச்சலாக அம்பலப்படுத்திவரும் சுதந்திர ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் தொடர்ந்து பாசிசத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது.
இந்தியாவில் மத கலவரத்தை ஏற்படுத்தும் பா.ஜ.க. | USCIRF 2024 அறிக்கை
உபா (UAPA), குடியுரிமை திருத்தச் சட்டம், மத மாற்றத்தை கட்டுப்படுத்தும் சட்டம், பசுவதை தடுப்புச் சட்டம் மூலம் மத சிறுபான்மையினர்கள் கண்காணிக்கப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்படுகிறார்கள்.
“ஒரே நாடு ஒரே ஜெர்சி!” – காவிகளின் பிடியில் இந்திய கிரிக்கெட் அணி!
பிசிசிஐ (BCCI) செயலாளராக அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா பொறுப்பேற்ற பின் இந்திய அணிக்கான விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வது; ஆடையைத் தேர்வு செய்வது; கிரிக்கெட் விளையாட்டின் போது தேசவெறி மற்றும் மத வெறியைத் தூண்டும் வகையிலான நடவடிக்கைகளை ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குஜராத்: இன்ஸ்டா நேரலையில் கள்ள ஓட்டு போட்ட பா.ஜ.க தலைவர் மகன்!
விஜய் பாபோர், தாஹோத் மக்களவைத் தொகுதியின் மற்றொரு வாக்கு சாவடியிலும் போலி வாக்குப்பதிவு செய்ய முயன்றதையும், கொலை மிரட்டல் விடுத்ததையும் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் பிரபா தாவியாத் போலீசில் புகார் அளித்தார்.
பாசிஸ்டுகளின் அதிகாரப்பூர்வ ஊதுகுழலான “காவி” டிடி நியூஸ்
தூர்தர்ஷன் தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையை கண்டுகொள்ளவில்லை. தேர்தல் ஆணையமும் பெயரளவிலான எச்சரிக்கையுடன் நிறுத்திக்கொண்டது. பகலில் ஒளிபரப்பாகும் எந்த டிடி நியூஸ் புல்லட்டினை எடுத்துக்கொண்டாலும் அது பிரதமர், பிரதமர், பிரதமர் மற்றும் அவரது பிரச்சாரப் பயணம் பற்றிய செய்திகளால் நிரம்பியுள்ளது.
”வாட்ஸ் ஆப்”பிற்கு மோடி அரசு நெருக்கடி – கருத்து சுதந்திரத்தை நசுக்கும் பாசிச நடவடிக்கை
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14, 19 மற்றும் 21, மக்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ள மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது.
மோடியின் வெறுப்பு பேச்சு: செவிடாகிப் போன தேர்தல் ஆணையம்
மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்று எதிர்கட்சிகள் கூப்பாடு போட்டாலும் தேர்தல் ஆணையமோ மோடியின் வெறுப்பு பேச்சுக்கு கருத்து கூற இயலாது என்று இடித்துரைத்திருக்கிறது.

























