கார்ப்பரேட் இரயில் : தனியார் கையில் மேலும் 150 இரயில்கள் !
டெல்லி - லக்னோ தேஜஸ் ரயில் சேவை தொடர்ந்து, 50 அதிக தேவை உள்ள பாதைகளில் கிட்டத்தட்ட 150 ரயில்களை தனியாருக்கு விட திட்டமிட்டுள்ளது இந்திய ரயில்வே.
காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது !
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் துரத்தியதில் ஒசாயிப் அல்டாஃப் ஜெலூம் ஆற்றில் விழுந்து உயிரிழந்தார். ஆனால், இப்படியொரு மரணம் நிகழவேயில்லை என சாதிக்கிறது காஷ்மீர் போலீசு.
யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை !
அரசாங்கத்தின் தவறை தனி நபர் மீது திசை திருப்பும் நோக்கில் ஆரம்பத்திலிருந்து ஆதித்யநாத் அரசாங்கம் செயல்பட்டது. தற்போது விசாரணை அறிக்கை உண்மையைக் கூறினாலும் அதை ஏற்க மறுக்கிறது.
ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பற்றாக்குறை | வழக்குகள் தேக்கம் !
காஷ்மீரில் 370 சட்டப் பிரிவு நீக்கத்துக்குப் பின், சுமார் 250 ஆட்கொணர்வு மனுக்கள் பெறப்பட்டிருக்கின்றன. ஆனால் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் போதுமான நீதிபதிகள் இல்லாததால் அவை கிடப்பில் உள்ளன.
ரூ. 4355 கோடி : பஞ்சாப் – மகராஸ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி !
வாராக்கடனை கணக்கில் காட்டாமல் மறைத்தது மட்டுமல்லாமல், திவால் நோட்டீசு கொடுத்த அந்நிறுவனத்திற்கு மீண்டும் ரூ.96 கோடி கடனளித்ததுதான் சம்பவத்தின் உச்சகட்டமே !
ஜம்மு காஷ்மீர் : இரும்புத்திரையை கிழிக்கும் இளைஞர் !
முடக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு தொலைதொடர்பு மற்றும் அவசர செய்திகள் பகிர்வதற்கு தன்னால் முடிந்த வகையில் உதவி புரிந்துள்ளார் இந்த இளைஞர்
விவசாயிகளிடம் ரூ. 15,000 கோடி ஜி.எஸ்.டி பிடுங்கிய மோடி அரசு !
விவசாய பொருள்களுக்கு 0% ஜி.எஸ்.டி வரி என அறிவித்துவிட்டு அவர்களிடமிருந்து ரூ. 15000 கோடி ஜி.எஸ்.டி.-யைக் கறந்த மோடி அரசின் நரித்தனம் !
ரொட்டிக்கு உப்பு சைட் டிஷ் : அம்பலமான யோகி அரசு !
குழந்தைகளின் முன் ரொட்டியையும் உப்பையும் விட்டெறிந்ததன் மூலம் உத்திர பிரதேச மாநில பாஜக அரசின் யோக்கியதை என்னவென்பது அம்பலமேறியது.
இந்தியாவில் போலீசின் மனநிலை என்ன ? கருத்துக்கணிப்பு !
21 மாநிலங்களைச் சேர்ந்த போலீசு நிலையத்தில் பணிபுரியும் 12,000 போலீசுக்காரர்களையும் அவர்களது குடும்பத்தினர் 11,000 பேர்களையும் சந்தித்து இந்த கருத்துக் கணிப்பை எடுத்துள்ளனர்.
சின்மயானந்த் மீதான பாலியல் குற்றச்சாட்டு : புகாரளித்த பெண் பொய் வழக்கில் கைது !
சின்மயானந்த் வழக்கை திரும்பப்பெற அச்சுறுத்தவே, தன் மகளை கைது செய்திருக்கிறார்கள் எனக் கூறுகிறார் வல்லுறவு குற்றச்சாட்டு புகார் அளித்த பெண்ணின் தந்தை.
திறந்தவெளியில் மலம் கழித்த ‘குற்றத்திற்காக’ இரு தலித் சிறுவர்கள் அடித்துக்கொலை !
10 வயது, 12 வயது குழந்தைகளை ஒன்றுமில்லாத விசயத்திற்காக அடித்துக் கொல்லுவது சாதி வெறி நோய் பிடித்த இந்திய சமூகத்தில் மட்டுமே சாத்தியம்.
ஸ்வச் பாரத் திட்டத்துக்காக மோடிக்கு விருது : கேட்ஸ் ஃபவுண்டேஷனுக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு !
இந்தியாவில் துப்புரவுத் திட்டத்தைத் தொடங்கியதற்காக மோடி கேட்ஸ் ஃபவுண்டேஷன் விருது அளிப்பது சரியான நேரத்தில் ரயில்களை இயக்கச் செய்ததற்காக முசோலினிக்கு பரிசு வழங்குவதைப் போன்றது
காஷ்மீர் : இராணுவத்தால் தாக்கப்பட்ட 15 வயது சிறுவன் தற்கொலை
காஷ்மீரில் இளஞ்சிறார்கள் பாதுகாப்புப் படையினரால் கைதாவதும் சித்ரவதைக்குள்ளாவதும் சில சமயம் கொடுமைகள் தாங்க முடியாமல் இறந்துபோவதும் தொடர்கதையாகிவிட்டது.
மோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் !
அதாவது 40 வயது பயனாளர், மாதாமாதம் சந்தா தொகையை 20 ஆண்டுகள் தொடர்ந்து செலுத்தினால், அதற்குப் பிறகு மாதம் ரூ.3000 ஓய்வூதியமாக வழங்கப்படும். 20 ஆண்டுகள் கழித்து 3000-ஐ வைத்து என்ன செய்வது?
ஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது !
காஷ்மீரில் இதுவரை 3,800 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டிருப்பதாக அரசாங்க அறிக்கையே உறுதிபடுத்துகிறது. ஆனால் பாஜக அடிபொடிகள் அமைதி திரும்பியதாக கூறுகின்றனர்