காஷ்மீர் வாலா பத்திரிகையாளர் அப்துல் ஆலா கைது !
காஷ்மீரின் பல்வேறு மனித உரிமைகளுக்கு குரல் கொடுத்த ஆலா, நவம்பர் 6, 2011 அன்று தி காஷ்மீரி வாலா பத்திரிகையில் 'தி ஷேக்கிள்ஸ் ஆஃப் ஸ்லேவரி ப்ரேக்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.
யு.பி.எஸ்.சி தலைவராக சோனி என்கிற சங்கி !
சோனி ’’இன் சர்ச் ஆப் தி தேர்ட் ஸ்பேஸ்’’ (மூன்றாம் இடத்தை தேடி) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், குஜராத் கலவரத்தை இந்துத்துவ கும்பல்களுக்கு ஏற்றவாறு திரித்தும் புரட்டியும் எழுதியுள்ளார்.
‘குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுப்புங்கள்’ : வெறுப்பு விஷத்தை கக்கும் காவிகள் !
ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளுக்கு குழந்தைகளை அனுப்புங்கள் என்று கூறும் இவர்களின் நோக்கம், அந்த குழந்தைகளை சிறுபான்மையினர் மற்றும் தலித்துக்களுக்கு எதிரான இந்து பயங்கரவாதிகளாக மாற்றுவதுதான்.
இந்துராஷ்டிரத்தை எதிர்ப்பவர்கள் அகற்றப்படுவார்கள் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
“நாங்கள் எங்கள் செயல்பாட்டை இன்னும் துரிதப்படுத்தினால், 10 முதல் 15 ஆண்டுகளில் இந்துராஷ்டிரத்தை அடைந்து விடுவோம் என்று சொல்கிறேன்” - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்.
பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றம்சாட்டிய பாஜக உறுப்பினர் சந்தோஷ் தற்கொலை !
“ஈஸ்வரப்பாவின் உதவியாளர்கள் சிலர் மொத்த திட்டத்தில் 40 சதவீதம் - கிட்டத்தட்ட ரூ. 4 கோடி - பணத்தைச் செலுத்தும்படி என்னிடம் கேட்டார்கள்” என்று பாட்டீல் செய்தி ஊடகங்களில் கூறினார்.
இலட்சத்தீவு : எதேச்சதிகாரமாக பள்ளி சீருடைகளை மாற்றும் பாசிச மோடி அரசு !
பிரபுல் கோடா படேல் நிர்வாகியாக பொறுப்பேற்ற பிறகு இலட்சத்தீவில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களின் தொடர்ச்சியாகதான் தற்போது பள்ளி மாணவர்களில் சீருடையில் மாற்றம் செய்யப்படுள்ளது.
புதிய பள்ளி சீருடை வழங்குவதற்கான டெண்டர் ஆவணம் சமூக ஊடகங்களில் கடந்த...
அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக காட்ட முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் !
இந்தியாவின் மதவெறி அமைப்புகளின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ ஆதரவாளராக காட்ட பல்வேறு பொய் ஆதாரங்களை உருவாக்கி அம்பேத்காரை விழுங்க நினைக்கிறது.
அமித்ஷா கருத்தை விமர்சித்த மணிப்பூர் வழக்கறிஞர் மீது தேசத்துரோக வழக்கு!
மோடி, ஷா போன்ற பாசிச கும்பலின் தலைவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்; அவர்களை விமர்சித்தால் கைது, சிறை, சித்திரவதை, கொலை என எதுவேண்டுமானாலும் நடக்கும்.
ராம நவமி பேரணி : காவிக் கும்பலுடன் கைகோர்த்த திரிணாமுல் காங்கிரஸ் !
சங் பரிவார் கும்பல்கள் ராம நவமி கொண்டாட்டத்தில் எவ்வகையில் எல்லாம் அட்டகாசம் செய்ததோ அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் செய்துள்ளது.
ம.பி : பத்திரிகையாளர், நாடகக் கலைஞர்கள் கைது – சித்திரவதை செய்த போலீசு !
"நாங்கள் மெமோவை கொடுக்கச் சென்றோம். ஆனால், போலீசு எங்களைத் தாக்கியது. பத்திரிகையாளர் கனிஷ்க் திவாரியும் தாக்கப்பட்டார். அவர் உள்ளூர் போலீத்துறை மற்றும் எம்.எல்.ஏ கேதார்நாத் சுக்லாவின் மோசடிகளை அம்பலப்படுத்தியுள்ளார்”
ராம் நவமியை வைத்து நான்கு மாநிலத்தில் கலவரம் செய்யும் காவிகள் !
ராம நவமி ஊர்வலம் நுழைந்த பிறகு ஹிம்மத் நகரில் வன்முறை தொடங்கியது. அதன் பிறகும், விஷ்வ ஹிந்து பரிஷத் அதே பகுதியில் மற்றொரு பேரணியை நடத்த முடிவு செய்துள்ளது.
அசைவ உணவு சாப்பிட்ட ஜேஎன்யூ மாணவர்களை தாக்கிய ஏபிவிபி குண்டர்கள் !
ஏபிவிபி குண்டர்கள் கைகளில் கட்டைகள், செங்கற்கள் மற்றும் தூய்மை செய்யும் பொருட்களை வைத்திருந்தனர். இரவு உணவிற்கு அசைவம் பரிமாற்றப்பட்டதைக் கண்ட அவர்கள் கோபமடைந்து மாணவர்களை தாக்க தொடங்கினர்.
புராணங்களை உதாரணம் காட்டி வகுப்பெடுத்த அலிகர் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் !
புராணக் குப்பைகளில் பல்வேறு பாலியல் வன்முறை சம்பவங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதை உதாரணம் காட்டி பேராசிரியர் விளக்கியதில் மத உணர்வு புண்பட்டுவிட்டதாக கூக்குரலிடுகிறது காவிக் கும்பல்.
கர்நாடகா : மாம்பழச் சந்தையில் முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரம் செய்யும் காவிக் குண்டர்கள் !
பல ஆண்டுகளாக இந்து - முஸ்லீம் மாம்பழ வியாபாரிகள் ஒற்றுமையாக இருக்கும் கோலார் மாம்பழச் சந்தையில் மதப்பிரிவினையை ஏற்படுத்த முயல்கிறார்கள் இந்துமதவெறி பாசிஸ்டுகள்.
நாடுமுழுவதும் ஐந்து ஆண்டுகளில் 3,399 மதக்கலவர வழக்குகள் !
கடந்த 2016 முதல் 2020 வரை 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 3,399 வகுப்புவாத அல்லது மதக் கலவரங்கள் நடத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் ஏப்ரல் 5-ம் தேதியன்று மக்களவையில் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில்...