Tuesday, July 15, 2025

வாரணாசி : அதிகரித்து வரும் காற்றுமாசு – மோடியின் தூய்மை இந்தியா !

0
பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி, அதிக காற்று மாசுபாட்டின் முக்கிய நகரங்கள் பட்டியலில் கடந்த மூன்று வருடங்களாக முன்னிலை வகிக்கிறது என்பது மொத்த இந்திய நிலைமையை பிரதிபலிக்கிறது

ஆதாரோடு வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் தேர்தல் சட்ட திருத்த மசோதா – 2021 !

0
பாசிச பாஜக-வின் இந்த நடவடிக்கை, மக்கள் இதுநாள் வரை, ஜனநாயகமாக நம்பிக் கொண்டிருக்கும் தேர்தல் ஜனநாயகத்திற்கும், நாட்டு மக்களின் தனி மனித சுதந்திரத்திற்கும் எதிரானது.

CJI ரமணாவின் கவலை || ஆளுநரை டம்மியாக்கிய மராட்டியம் || நீர்நிலை ஆக்கிரமிப்பு

0
இந்தியாவில் புலனாய்வு இதழியல் குறைந்துவிட்டதாக CJI ரமணா கவலை; நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு ஒரேசட்டம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு; ஆளுநரின் அதிகாரத்தைப் பறித்த மராட்டிய அரசு - செய்தியும் விவரமும் !

ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்களை மறைக்கும் உ.பி. அரசு !

0
இரண்டாவது லாக்டவுன் சமயத்தில் மருத்துவத்துறையில் தனியார்மயத்தின் விளைவாகவும், அரசின் பாராமுகம் காரணமாகவும் பல்வேறு ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் உத்தப்பிரதேசத்தில் நிகழ்ந்தன

சத்தீஸ்கர் : போலீசு முகாமிற்கு எதிராக பழங்குடி கிராமங்கள் போராட்டம் !

0
மருத்துவமனை, பள்ளிக்கூடம், அங்கன்வாடி போன்றவற்றை நிறுவ வேண்டும் என்று பல ஆண்டுகளாக கிராம மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அரசோ கிராம மக்களின் கோரிக்கைக்கு மாறாக போலீசு முகாமை நிறுவுகிறது.

டிசம்பர் 16, 17 : வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆதரிப்போம் || புஜதொமு

கடந்த 10 ஆண்டுகளில் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் திவாலாகி இருக்கின்றன. நாட்டை விட்டே ஓடி இருக்கிறார்கள், கார்ப்பரேட் முதலாளிகள். ஏமாற்றுவது, சுரண்டுவதைத் தவிர வேறு எதிலும் கார்ப்பரேட்டுகள் திறமையானவையல்ல.

ரூ. 10,72,000 கோடி : மோடியின் ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன் !

2
வாராக்கடனாக கடந்த ஏழாண்டுகளில் வாரிச் சுருட்டப்பட்ட 10.72 இலட்சம் கோடி இழப்பு தான், ஏ.டி.எம் கட்டணமாகவும், குறைந்தபட்ச தொகை இல்லாமைக்காக பிடிக்கும் பணமாகவும், வட்டிக் குறைப்பாகவும் நமது தலையில் விடிகிறது.

காவிக் கல்வி : பெண்ணடிமைத்தனத்தை பரப்பும் சி.பி.எஸ்.ஈ !

0
பெண் அடிமைத்தனம் மற்றும் ஆணாதிக்கத்தை நியாயப்படுத்தும் விதமாக சிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. கடந்து டிசம்பர் 11-ம் தேதி நடைபெற்ற சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு ஆங்கில மொழிதாள் தேர்வில் பெண்களுக்கு...

இறந்தவர்களுக்கும் தடுப்பூசி போட்டதாகக் கணக்குக் காட்டும் மோடி அரசு !

0
மோடி அரசின் ஒருநாளில் ஒருகோடி தடுப்பூசி என்ற இலக்கின் போது தடுப்பூசி போடாதவர்கள், இறந்தவர்கள் என பலருக்கும் இஸ்டம் போல தடுப்பூசி போட்டதாகக் கணக்குக் காட்டியது இன்றுவரை நிலவுகிறது.

பெருவெள்ளத்திலிருந்தும் பெரும் வறட்சியிலிருந்தும் தமிழகம் மீள்வது எப்படி ?

1
மழைநீர் வடிகால்கள் சரியான முறையில் இல்லாததன் விளைவாக வெள்ளப்பெருக்கில் மக்கள் தவிக்கின்றனர், நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. ஆனால் வெயில்காலங்களில் வறட்சி வாட்டுகிறது.

மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் அணைப் பாதுகாப்பு மசோதா !

0
மாநில அளவில் அணைகளின் தேவை, நீர்ப் பரப்பு, நிலப் பரப்பு, அணைகளுக்கான பகுதிகள் – அதற்கான கட்டுமான பணிகள் அனைத்தையும் தீர்மானிக்கும் சுதந்திரத்தையும் – மாநில சுயாட்சிக்கான ஜனநாயக உரிமைகளையும் பறித்துவிடும்.

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சுப்பிரமணியனின் புரட்சிகர உணர்வை வரித்துக் கொள்வோம் !

தோழர் சுப்பிரமணியன், கம்யூனிஸ்ட்டுகளுக்கே உரித்தான எளிய வாழ்வை மேற்கொண்டார். குடும்பத்தை அரசியல்படுத்தினார் . சக தோழர்கள் தவறு செய்தால், அதைச் சுட்டிக் காட்டி கறாராகவும் கண்டிப்புடன் விமர்சிப்பார்.

AFSPA -ஐ இரத்து செய் : நாகாலாந்து கிராம மக்களை சுட்டுக் கொன்ற துணை இராணுவப்படை

0
நாங்கள் அங்கு சென்றபோது, இறந்தவர்களின் உடல்களில் இருந்த ஆடைகளை அகற்றி காக்கி உடைகளை அணிவிக்க அவர்கள் முயற்சித்தனர். அதை நாங்கள் பார்த்தோம்.

கர்நாடகா : கிறிஸ்துவ ஜபக் கூட்டங்களை தடுக்கும் பஜரங்தள் !

0
கடந்த சில மாதங்களாக ஸ்ரீராம சேனை, பஜ்ரங்தள் போன்ற இந்துத்துவா குழுக்கள் மாநிலத்தின் பல இடங்களில் கட்டாய மதமாற்றம் செய்வதாக கூறி தேவாலயங்களை தாக்குவது, கூட்டம் நடத்தவிடாமல் செய்வது போன்ற வன்முறைகளில் ஈடுபட்டுகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையை தகர்க்கத் துடிக்கும் கேரள அரசு !

0
எம்.ஜி.ஆர் செய்த துரோகத்தால் அணையின் நீட்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டது. மீண்டும் அத்தகைய சூழலை ஏற்படுத்துவதை நோக்கி நம்மை உந்தித் தள்ளுகிறது பினராயி அரசு.

அண்மை பதிவுகள்