அரியானா போலீசு எனும் காட்டுமிராண்டிக் கும்பல் !
நேர்க்காணல் எடுக்கப்பட்ட சிறைக்கைதிகளில் 47% பேர் போலீசு விசாரணையின்போது சித்ரவதைக்குள்ளாகியிருப்பதும்; மனித தன்மையற்ற முறையில் நடத்தப்பட்டிருப்பதும் அறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ளது.
பசுக்கள் நிறைய பால் கறக்க கண்ணனைப் போல் குழல் ஊதுங்கள் !
“கடவுள் கண்ணன் இசைத்ததைப் போல சிறப்பு ராகத்தில் புல்லாங்குழல் இசைத்தால் மாடுகள் பல மடங்கு பால் கறக்கும். இது நவீன அறிவியலாளர்கள் நிரூபித்தது” என்கிறார் திலீப் குமார்.
காஷ்மீர் : மோடிக்கு சொம்படிக்கும் இந்திய பிரஸ் கவுன்சில் !
“அரசாங்கத்தின் அறிவிப்புக்கு தலையாட்டும்விதமாகவும், அரசாங்கத்தின் ‘பி’ டீம் போல இந்தச் செயல்பாடு இருப்பதாகவும்” பி.சி.ஐ-யின் செயல்பாட்டை பத்தி்ரிகையாளர்கள் கண்டித்துள்ளனர்.
காஷ்மீர் : ‘இது எமெர்ஜன்சி அல்ல’ – ஐ.ஏ.எஸ் அதிகாரி பதவி விலகல் !
“அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளை தடை செய்துவிட்டு, யாரும் எதையும் சொல்லக்கூடாது என்பதற்கு இது ஒன்றும் ஏமன் அல்ல; 1970-ம் அல்ல!”
இயற்கை சாதி பார்ப்பதில்லை ! ஆனால் மனிதர்கள் ?
மகாராஷ்டிரா மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்து களமிறங்கிய இளைஞர்கள்... சாதிய வன்மத்தால் ஐந்து நாட்கள் வெள்ளத்தில் சிக்கித்தவித்த அவலம் !
கோவா : தொடரும் பசுக்குண்டர்களின் அட்டூழியம் !
முசுலீம்களையும் தலித்துகளையும் குறிவைத்து இந்துத்துவக் கும்பல் நடத்தும் இந்த நடவடிக்கைகள் வெறுமனே சிறுபான்மையினரை மட்டும் பாதிப்பதில்லை. கால்நடைகளை வளர்க்கும் கோடிக்கணக்கான ‘இந்துக்களையும்’ பாதிக்கிறது.
வேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை ! நியூட்டனெல்லாம் லேட்டு !
“நியூட்டன் கண்டுபிடிப்பதற்கு முன்னரே நமது வேத எழுத்துக்களில் புவி ஈர்ப்பு விசை குறித்து எழுதப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.
டெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. !
விரைவில் டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தல் நடைபெற இருக்கிற நிலையில், ஏ.பி.வி.பி. அங்கு உள்ள தூணில் சாவர்க்கரின் மார்பளவு சிலையை வைத்துள்ளது.
‘ராமனின் பெயரால்’ : ஆவணப்படம் திரையிட்ட ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் கைது !
சங்க பரிவாரங்களின் மதவாதத்தை தோலுரிக்கும் ஆவணப்படங்களை மாணவர்கள் பார்த்தால் தெளிவு பெற்றுவிடுவார்கள் என பயம் கொள்கின்றன காவி அமைப்புகள்.
“இந்தியராக நான் பெருமை கொள்ளவில்லை” : அமர்த்தியா சென்
“காஷ்மீரிகள் தங்கள் நிலத்தின் மீதான உரிமைகள் குறித்து அவர்கள்தான் முடிவெடுக்க முடியும். அவர்களுக்குத்தான் சட்டரீதியான உரிமை உள்ளது ”
மோடியின் அடுத்த இடி : இரயில் கட்டண உயர்வா ?
முதல்வகுப்பு ஏசி, இரண்டாம் வகுப்பு ஏசி மற்றும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்வோரிடம் இனி அவர்களது மானியத்தை கைவிடச் சொல்கிறார் மோடி.
பார்லே பிஸ்கெட் நிறுவனத்தில் 10,000 பேர் பணிநீக்கம் !
சந்தை ஆய்வு நிறுவனமான நீல்சன், இந்திய நுகர்வோர் சந்தை வீழ்ச்சியடைவதாக கூறுகிறது. பார்லே மட்டுமல்ல, பல உணவு தயாரிப்பு நிறுவனங்களும்கூட தேவை குறைந்துவருவதாக கூறியுள்ளனர்.
காஷ்மீர் : இராணுவத்தின் அத்துமீறலை அம்பலப்படுத்திய ஷெஹ்லா ரஷித் மீது வழக்கு !
காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை வெளியுலகுக்குக் காட்ட மறுக்கும் மோடி அரசின் கைக்கூலிகள் காஷ்மீரில் நடக்கும் அத்துமீறல்களை வெளிக்கொண்டுவருபவர்களை மிரட்டுகிறது
காஷ்மீர் : பத்திரிகையாளர்களை மிரட்டும் போலீசு !
காஷ்மீரில் கிரேட்டர் காஷ்மீர் ஆங்கிலப் பத்திரிகையைச் சேர்ந்த 26 வயது பத்திரிகையாளர் இர்ஃபான் மாலிக். கடந்த 14-ம் தேதி நள்ளிரவு போலீசால் கைது செய்யப்பட்டார்.
கல்புர்கி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் !
இந்து பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவின் ‘சா(ஸ்)த்திர தர்மா சாதனா’ என்கிற நூலால் தூண்டுதல் பெற்ற குழு இப்படுகொலையை நிகழ்த்தியதாக புலனாய்வு தகவல் தெரிவிக்கிறது.