Wednesday, October 29, 2025

அரியானா : போராடிய விவசாயிகள் மீது போலீசு கொலைவெறித் தாக்குதல் !

0
மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய போலீசையும் ‘விவசாயிகள் மண்டையை உடைக்க வேண்டும்’ என்ற ஆட்சியரையும் கைது செய்ய வேண்டும்.

கேஸ் சிலிண்டர் விலை உயர்வும் மானியக் குறைப்பும் !

1
கேஸ் சிலிண்டருக்கான ரூ.563 மானியமானது, மோடி அரசால் படிபடியாகப் பறிக்கப்பட்டு இன்றோ வெறும் ரூ.24.75-ஐ மட்டுமே வங்கியில் செலுத்தப்படுகிறது என்று மக்கள் கதறுகின்றனர்.

பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்குப் பின்னிருக்கும் கார்ப்பரேட் கொள்ளை !

0
நாளொன்றுக்கு 5 லிட்டர் பெட்ரோல் போடும் ஆட்டோ ஓட்டுநர் , ஒரு நாளைக்கு மட்டும் ரூ.300-ஐ வரியாகச் செலுத்துகிறார். ஒரு மாதத்திற்கோ ரூ.9000 வரியாகக் கட்டுகிறார். இது யாருடைய மடியறுத்து யாருக்கு தாரைவார்க்கும் அரசு ?

இராஜஸ்தான் : மனுவின் சிலையை அகற்றக்கோரி போராட்டம் !

கடந்த 32 ஆண்டுகளாக கன்ஷிராம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்ட தலித் தலைவர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகள் இந்த சிலைக்கு எதிராகப் போராடியிருக்கிறார்கள்.

பழைய வாகன அழிப்புக் கொள்கை : மோடியின் புதிய கார்ப்பரேட் சேவை !

1
பழைய வாகனங்களை அழித்து, புதிய வாகனங்களை வாங்குவது, இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு மைல் கல் என்று இவர்கள் கூறுவது அவர்களுடைய எஜமானர்களின் வளர்ச்சி என்பது எளிதில் புரியும்.

அதிகரிக்கும் பெண் தொழிலாளர்கள் வேலையிழப்பு விகிதம் !

0
பல பெண்கள் வேலை இழப்பின் காரணமாக தங்கள் சுயமரியாதைக்கு ஏற்பட்ட இழுக்கு என கருதி மன மற்றும் உடல் ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ளனர் என்கிறது ராய்ட்டர்ஸ் இணையதளம்.

செயல்படாத பி.எம்.கேர்ஸ் வெண்டிலேட்டர்கள் : புகாரளித்த மருத்துவர் சஸ்பெண்ட்

0
கொரோனா பேரிடர் காலத்தில் பி.எம்-கேர்ஸ் நிதியை குறைவாக பயன்படுத்தியது ஒருபுறமிருக்க, மறுபுறம் தரமற்ற வெண்டிலேட்டர்களை ஒன்றிய அரசு தனியார் நிறுவனங்களிடமிருத்து வாங்கி பி.எம்-கேர்ஸ் நிதியை வீணடித்துள்ளது.

LIC தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் மக்களின் காப்பீட்டு நிதி!

1
இந்த நாட்டின் நிதியாதாரத்திற்கு என்றும் அள்ளிக் கொடுக்கும் “அமுத சுரபி”யாகவே செயல்பட்டு வந்துள்ளது எல்.ஐ.சி. தங்க முட்டையிடும் வாத்தை அறுத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விருந்து வைக்கிறது ஒன்றிய அரசு

வெளிப்படைத் தன்மையாக இருங்கள் மோடி || முன்னாள் அரசுச் செயலர் கடிதம்

அரசுத் துறைகளின் தலைவர்களுக்கு வழங்கப்படும் தேவையற்ற பதவி நீட்டிப்புகள், மோடி அரசின் மீது எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை உறுதி செய்கின்றன. அத்துறைகளின் மீதான நம்பிக்கையையே அது சிதைத்துவிடும்.

ஆயுதத் தளவாட உற்பத்தியை தனியாருக்குத் தாரைவார்க்க ஒரு அவசரச் சட்டம் !

தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்புக் குரலை நசுக்கிவிட்டு கார்ப்பரேட்டுகளின் கரங்களில் ராணுவ ஆயுத தளவாட உற்பத்தியை ஒப்படைக்கும் ‘தொலைநோக்குப்’ பார்வையோடு தான் இந்த சட்டத்தை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது

பெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு

இத்தகைய பெரிய அளவிலான சட்டவிரோத மீறல்கள் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அரசாங்கங்கள் பாசாங்கு செய்து, ஜனநாயகத்தை துண்டாடுகின்றன. இதனை முறியடிக்கும் மருந்தாக நாம் செயல்பட வேண்டும்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் இல்லை : மக்களை இழிவுபடுத்தும் மோடி அரசு !

0
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நிகழ்ந்த மரணங்கள் பற்றிய செய்திகளும் தரவுகளும் ஏராளமாக இருக்கும்போது, ஒன்றிய பாஜக அரசு வாய் கூசாமல் பொய் பேசுவது, மக்களை தற்குறிகளாகக் கருதும் திமிர்த்தனமே !

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஜொலிப்பது இல்லையே ஏன் ?

0
தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகிய தமிழ்நாட்டை சார்ந்த 5 விளையாட்டு வீரர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர்களின் உதவியுடன் தான் இந்தத் தகுதிக்கு தங்களை வளர்த்துனர். இதில் அரசின் பங்கு எதுவுமில்லை

போலி ஜனநாயகம் : சுதந்திரத்தை நீதிமன்றத்தில் அடகு வைக்க முடியுமா ?

நீதிமன்றங்களையோ, இந்த அரசக் கட்டமைப்பையோ நம்பி நமது சுதந்திரத்தையும் உரிமையையும் ஒப்படைத்துவிட்டு உட்கார்ந்திருந்தால், அடிமையாகவே வாழ நேரிடும். ஒடுக்குமுறைக்கு எதிராக களத்தில் நின்று போராட வேண்டும்!

பெட்ரோல் டீசல் கலால் வரி – ஒரு பகற்கொள்ளை || கிராம வங்கிகளை ஒழித்துக் கட்டும் ஒன்றிய அரசு...

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி உயர்வு முடிவுக்கு வருமா ? கிராம வங்கிகளை தனியார் மயப்படுத்தும் மோடி அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்படப்போகும் விவசாயிகள் !! - விரிவான செய்தி உள்ளே..

அண்மை பதிவுகள்