கோவிந்த் பன்சாரே கொலை வழக்கு: மெத்தனம் காட்டும் போலீசுத்துறை!
ஜூன் 2019 இல், கோவிந்த் பன்சாரே கொலை தொடர்பாக காவி பயங்கரவாதி சரத் கலாஸ்கரை போலீஸார் கைது செய்தனர். தபோல்கர் மற்றும் லங்கேஷ் கொலையிலும் கலாஸ்கருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
சமூக செயல்பாட்டாளர்களை ஒடுக்கும் கொடுஞ்சிறைகள்!
பீமா கோரேகான் வழக்கு போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு குளிர்கால உடைகள், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளும் சிறை நிர்வாகத்தால் மறுக்கப்பட்டுள்ளன.
கூட்டுறவு கூட்டாட்சி: மோடியின் பொய்யுரைகளால் அரசின்(கொரோனா) அலட்சிய செயல்பாடுகளை மறைக்க முடியாது!
ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளது; கொரோனாவில் அதிக மரணங்கள் நிகழ்ந்த நாடுகளின் இந்தியாவும் ஒன்று; மருத்துவகட்டமைப்புகள் சீரழிந்து இருந்தன போன்ற பல்வேறு அறிக்கைகள் வெளிவந்து மோடி அரசு பட்டவர்தனமாக அம்பலப்பட்டு நின்றது.
உ.பி: பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமின் மனுவை நிராகரித்த பாசிச நீதிமன்றம்!
உண்மை செய்தியை மக்களுக்கு தெரிவிக்க முயற்சிக்கும் சித்திக் கப்பன் போன்ற முற்போக்கு பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் யோகி அரசின் காவி-கார்ப்பரேட் பாசிசத்தினால் ஒடுக்கப்படுகிறார்கள்; நசுக்கப்படுகிறார்கள்.
உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி என்பது உழைக்கும் மக்களை சுரண்டவே!
ஜி.எஸ்.டி உள்ளிட்ட அனைத்து வரிகளும் மக்களின் உழைப்பை சுரண்டுவதற்கானதே தவிர மக்கள் நலனுக்கானது அல்ல. வரிகளையும் வரிப்போட்டு சுரட்டும் காவி-கார்ப்பரேட் பாசிச அரசையும் தகர்த்தெறிய ஒன்றிணைவோம்!
ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்யாமல் விளையாடிக் கொண்டிருக்கும் தமிழக அரசு!
ஆன்லைன் கேம் மூலம் பலர் இறந்துவரும் நிலையிலும் நடிகர்களை கொண்டு ஆன்லைன் கேம்கள் விளம்பரம் செய்யப்படுகிறது.
மின்சார திருத்த மசோதா 2022: மின்துறையை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் மோடி அரசு!
மின்சாரத்துறையை தனியார்மயமாக்கவே இந்த மின்சார சட்ட திருத்த மசோதா. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் ஆக்கும் தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கையை அடித்து நொறுக்காமல் இதனை தடுக்க முடியாது.
இமாச்சலப்பிரதேசம்: ஆப்பிள் விவசாயிகள் போராட்டம் – வஞ்சிக்கும் மோடி அரசு!
ஆப்பிள் விவசாயிகள் தான் அறுவடை செய்யும் ஆப்பிள்களை குறிப்பிட்ட நாட்களுக்கு அழுகாமல் பார்த்துக்கொள்வதற்கு கூட அரசாங்க குளிர் பதனிடும் கிடங்குகள் இல்லை. இதை பயன்படுத்திக்கொள்ளும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை இலாபம் அடித்து வருகின்றன. இந்நிலையில் ஆப்பிள் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய மோடி அரசு செவி மடுத்து கேட்கும் என்பது கேள்விக்குறிதான்.
4 ஆண்டுகளில் 330 துப்புரவு தொழிலாளர்கள் மரணம்: கொத்தடிமைகளாக உழைக்கும் மக்கள்!
உத்தரப்பிரதேசத்தில் 2017 மற்றும் 2021-க்கு இடையில் இதுபோன்ற 47 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 43 பேரும், டெல்லியில் 42 பேரும் இறந்துள்ளனர். ஹரியானாவில் 36 பேரும், மகாராஷ்டிராவில் 30 பேரும் உயிரிழந்துள்ளனர்.
உழைக்கும் மக்கள் மீதான மோடி அரசின் பொருளாதார தாக்குதல்களை மூடிமறைக்க முடியாது!
நாடுமுழுவதும் மரண ஓலங்கள் கேட்கும் தருணத்திலும் அம்பானி, அதானிகளின் சொத்துமதிப்பு பன்மடங்கு உயர்ந்துகொண்டே சென்றது. ஒருவேளை நிர்மலா இந்த கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சியைதான் கூறுகிறார் போலும்!
தீஸ்தா செதல்வாட்டுக்கு ஜாமீன் மறுப்பு – செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் நீதிமன்றம்!
சமூக செயல்பாட்டாளர்களையும், முற்போக்காளர்களையும் தொடர்ந்து ஒடுக்கிவரும் நீதிமன்றங்கள்; தற்போது குஜராத் கலவரத்தை தொடந்து அம்பலப்படுத்தி வந்த திஸ்தா உள்ளிட்ட நபர்களை சித்திரவதை செய்ய முடிவு செய்துவிட்டது என்பதே நிதர்சனம்.
சிறுபான்மை சமூகங்களை வஞ்சிக்கும் மோடி அரசு!
பல்வேறு துறைகளின் உள்ள மாநிலங்களையும் சலுகைகளையும் குறைத்துள்ள மோடி அரசு, நம்மிடமிருந்து வரிப்பணத்தை கொள்ளையடித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு படையல் வைத்துவிட்டு நம்மீது பொருளாதார தாக்குதலை நடத்தி வருகிறது.
இரண்டு ஆண்டுகளில் 4,484 போலீசு காவல் படுகொலைகள்!
போலீசுக்கு இருக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான கட்டற்ற சுதந்திரம் என்பது காவி பயங்கரவாத அரசான யோகி அரசு மிகவும் கொடூரமாக பயன்படுத்துகிறது என்பதையே இந்த கொலைகள் நமக்கு உணர்த்துகிறது.
மேற்குவங்கம்: பள்ளிச் சேவை ஆணைய ஆட்சேர்ப்பு ஊழல் – மலைபோல் குவியும் மக்கள் பணம்!
மேற்கு வங்கத்தின் ஒரு அமைச்சரின் ஒரு துறையிலேயே 50 கோடிக்கும் மேல் சொத்துக்கள் இருக்கிறது என்றால், அனைத்து கறைபடிந்த அமைச்சர்களையும் வீதிக்கு இழுத்தால் பல கோடிகள் மலைபோல் குவியும் போல் இருக்கிறதே!
உ.பி: மூஸ்லீம் நபர்மீது ‘லவ் ஜிஹாத்’ குற்றம்சாட்ட முயற்சித்த பாஜக!
போலியாக ஓர் குற்றத்தை உருவாக்கி அதற்கான சட்டத்தையே வடிவமைத்திருக்கிறார்கள் அரசாலும் காவி பயங்கரவாதிகள்.