Wednesday, November 12, 2025

நேரலை || மே 15 மதுரை மாநாடு

மாநாடு நேரலை சரியாக மாலை 5:30 மணிக்கு துவங்கும்.. https://youtube.com/live/QCsqGq6oq7w https://www.facebook.com/reel/1318543352029015 https://www.facebook.com/reel/276306421401323 https://www.facebook.com/reel/204959679012110  

மே 15 மதுரை மாநாடு || நேரலை

இன்று மதுரையில் நடக்கவிருக்கும் சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! மாநாடு வினவு இணைய தளத்தில் மாலை 4 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நேரலை.. https://youtube.com/live/QCsqGq6oq7w அனைவரும் பாருங்கள்! பகிருங்கள்!!

அறிவிப்பு : மே 15 மதுரை மாநாடு – நேரலையில் ஒளிபரப்பாகும்!

மதுரையில் மே 15 நடக்கவிருக்கும் சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! மாநாடு வினவு இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.. பாருங்கள்! பகிருங்கள்!!

இமாச்சலப்பிரதேசம்: செயற்கை நுண்ணறிவுடன் இணைக்கப்பட்ட ஆப்பிள் விவசாயம்!

0
தொடர்ந்து தண்ணீர் ஊற்றவில்லையென்றால் இந்த தாவரங்களால் உயிர் வாழ முடியாது. சராசரியாக, ஒரு செடிக்கு வாரத்திற்கு 10 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

மன் கி பாத்: கேட்காத மாணவர்களை விடுதிக்குள் அடைத்த கல்லூரி!

0
நர்சிங் மாணவர்கள் 36 பேர் மீது விடுதில் அடைத்து வைக்கும் தண்டனை ஏவப்பட்டுள்ளது. இது சிறையில் அடைத்துவைக்கும் தண்டனைக்கு ஒப்பானதாகும்.

மே 15, மதுரையில் மாநாடு – தமிழ்நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரம்!

ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க; அதானி - அம்பானி பாசிசம் ஒழிக! சுற்றி வளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என்ற தலைப்பில் வருகிற மே 15-ஆம் தேதியன்று மதுரை மாவட்டம் பழங்காநத்தம்...

மோடியின் மன் கி பாத்: கேட்க ஆள் இல்லையென்றால் அபராதமா?

0
மோடியின் மன் கி பாத் உரையின் 100-வது எபிசோடுக்கு முன்பு மன் கி பாத் உரையை யாரும் கேட்கவில்லை என்று தரவுகள் வெளியாகி அம்பலப்பட்டு போய்விட்டது.

இந்தியாவில் பல்லிளிக்கும் ஊடகச் சுதந்திரம்!

0
மோடி அரசுக்கு எதிராக செயல்படும் பல்வேறு ஊடகவியளாலர்கள் சிறை, சித்திரவதைக்குள்ளாகிரார்கள். பொய்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலேயே அடைந்துவைக்கப்படுகிறார்கள்.

மே 15, 2023 | சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! | மாநாடு |...

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! | சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! என்ற தலைப்பில் மே 15 அன்று மதுரையில் மாநாடு - கலைநிகழ்ச்சி நடைபெறும். அனைவரும் வாரீர்!

138வது மே தினம் || காஞ்சிபுரம், வேலூர் – ஆர்ப்பாட்டங்கள்! || பு.ஜ.தொ.மு ஆலைவாயில் கூட்டங்கள்

காஞ்சிபுரம் - வேலூர் மாவட்டங்களில் 138-வது மே நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லையில் மே தின ஆர்ப்பாட்டம்!

138-வது மே தினத்தை உயர்த்தி முடிப்போம் என்கிற தலைப்பில் நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் சார்பாக திருநெல்வேலி மேலப்பாளையத்தில் 01/05/23 அன்று மாலை மே தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அறிவிப்பு: பல்வேறு தடைகளைத் தாண்டி மதுரையில் மாநாடு மே 15 அன்று நடைபெறும்!

தொடர்ந்து முயற்சி செய்ததன் காரணமாக வருகின்ற மே 15 அன்று மாநாடு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடலூரில் மே தின ஆர்ப்பாட்டம்

138-வது மே தினத்தையொட்டி கடலூர் மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர்கள் ஜனநாயக சக்திகள் பெறும் திரளாக கலந்து கொண்டனர்.

138-வது மே தினம் || பேரணி – ஆர்ப்பாட்டம்

சென்னை ஆவடி – காஞ்சிபுரத்தில் மே நாள் பேரணி - ஆர்ப்பாட்டம்! || பு.ஜ.தொ.மு அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே, நண்பர்களே, வணக்கம்! தொழிலாளி வர்க்கத்தின்  உரிமைக்கும்,  விடுதலைக்கு  வித்திட்ட  நாள்தான் மே...

எஸ்.எப்.ஐ தலைவர் அரவிந்த் சாமி அவமதிப்பு – ஆளுநர் ரவியின் எடுபிடி போலீசுத்துறையை கண்டிக்கிறோம்! || புமாஇமு

மாணவர்கள் அரசியல் பேசினால் பாசிச ரவிக்கு பயம் வருகிறது என்றால் அதை நாம் அனைவரும் செய்வோம்!!

அண்மை பதிவுகள்