Sunday, August 17, 2025

போராடிய சங்க நிர்வாகிகளை இடைநீக்கம் செய்த தமிழக பள்ளிக்கல்வி துறை !

0
பாசிச அடக்குமுறையான சங்கம் சேர்ந்து போராடுவதை தற்போது தடுக்க தொடங்கிவிட்டனர். இவர்கள்தான் தமிழகத்தை பாசிசத்தில் இருந்து காக்க வந்தவர்களாம்.

இலட்சத்தீவு : எதேச்சதிகாரமாக பள்ளி சீருடைகளை மாற்றும் பாசிச மோடி அரசு !

0
பிரபுல் கோடா படேல் நிர்வாகியாக பொறுப்பேற்ற பிறகு இலட்சத்தீவில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களின் தொடர்ச்சியாகதான் தற்போது பள்ளி மாணவர்களில் சீருடையில் மாற்றம் செய்யப்படுள்ளது. புதிய பள்ளி சீருடை வழங்குவதற்கான டெண்டர் ஆவணம் சமூக ஊடகங்களில் கடந்த...

அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக காட்ட முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் !

2
இந்தியாவின் மதவெறி அமைப்புகளின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ ஆதரவாளராக காட்ட பல்வேறு பொய் ஆதாரங்களை உருவாக்கி அம்பேத்காரை விழுங்க நினைக்கிறது.

அமித்ஷா கருத்தை விமர்சித்த மணிப்பூர் வழக்கறிஞர் மீது தேசத்துரோக வழக்கு!

0
மோடி, ஷா போன்ற பாசிச கும்பலின் தலைவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்; அவர்களை விமர்சித்தால் கைது, சிறை, சித்திரவதை, கொலை என எதுவேண்டுமானாலும் நடக்கும்.

ராம நவமி பேரணி : காவிக் கும்பலுடன் கைகோர்த்த திரிணாமுல் காங்கிரஸ் !

0
சங் பரிவார் கும்பல்கள் ராம நவமி கொண்டாட்டத்தில் எவ்வகையில் எல்லாம் அட்டகாசம் செய்ததோ அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் செய்துள்ளது.

கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய செவிலியர்களை கைவிடும் தமிழக அரசு !

2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டு 6 ஆண்டுகள் வெறும் 14,000 சம்பளத்துக்கு கொத்தடிமைகள்போல் வேலை வாங்கியது சென்ற அதிமுக அரசு. 12,000-க்கும் மேற்பட்ட செவிலியர்களின் நிலைமை இன்னும் அதே கொத்தடிமை தான்.

ம.பி : பத்திரிகையாளர், நாடகக் கலைஞர்கள் கைது – சித்திரவதை செய்த போலீசு !

0
"நாங்கள் மெமோவை கொடுக்கச் சென்றோம். ஆனால், போலீசு எங்களைத் தாக்கியது. பத்திரிகையாளர் கனிஷ்க் திவாரியும் தாக்கப்பட்டார். அவர் உள்ளூர் போலீத்துறை மற்றும் எம்.எல்.ஏ கேதார்நாத் சுக்லாவின் மோசடிகளை அம்பலப்படுத்தியுள்ளார்”

ராம் நவமியை வைத்து நான்கு மாநிலத்தில் கலவரம் செய்யும் காவிகள் !

0
ராம நவமி ஊர்வலம் நுழைந்த பிறகு ஹிம்மத் நகரில் வன்முறை தொடங்கியது. அதன் பிறகும், விஷ்வ ஹிந்து பரிஷத் அதே பகுதியில் மற்றொரு பேரணியை நடத்த முடிவு செய்துள்ளது.

அசைவ உணவு சாப்பிட்ட ஜேஎன்யூ மாணவர்களை தாக்கிய ஏபிவிபி குண்டர்கள் !

0
ஏபிவிபி குண்டர்கள் கைகளில் கட்டைகள், செங்கற்கள் மற்றும் தூய்மை செய்யும் பொருட்களை வைத்திருந்தனர். இரவு உணவிற்கு அசைவம் பரிமாற்றப்பட்டதைக் கண்ட அவர்கள் கோபமடைந்து மாணவர்களை தாக்க தொடங்கினர்.

புராணங்களை உதாரணம் காட்டி வகுப்பெடுத்த அலிகர் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் !

0
புராணக் குப்பைகளில் பல்வேறு பாலியல் வன்முறை சம்பவங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதை உதாரணம் காட்டி பேராசிரியர் விளக்கியதில் மத உணர்வு புண்பட்டுவிட்டதாக கூக்குரலிடுகிறது காவிக் கும்பல்.

கர்நாடகா : மாம்பழச் சந்தையில் முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரம் செய்யும் காவிக் குண்டர்கள் !

0
பல ஆண்டுகளாக இந்து - முஸ்லீம் மாம்பழ வியாபாரிகள் ஒற்றுமையாக இருக்கும் கோலார் மாம்பழச் சந்தையில் மதப்பிரிவினையை ஏற்படுத்த முயல்கிறார்கள் இந்துமதவெறி பாசிஸ்டுகள்.

நாடுமுழுவதும் ஐந்து ஆண்டுகளில் 3,399 மதக்கலவர வழக்குகள் !

0
கடந்த 2016 முதல் 2020 வரை 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 3,399 வகுப்புவாத அல்லது மதக் கலவரங்கள் நடத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் ஏப்ரல் 5-ம் தேதியன்று மக்களவையில் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில்...

திருவையாறு – விக்கிரவண்டி பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் | களச்செய்திகள்

0
மத்தியிலும் மாநிலத்திலும் எந்த ஆட்சி வந்தாலும் உழைக்கும் மக்கள் தொடர்ந்து போராட வேண்டிய நிலைமைதான் எங்கும் நிறைந்திருக்கிறது.

வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை வைத்து சாதி அரசியல் செய்யும் பாமக !

வன்னிய சாதி வெறியை பயன்படுத்தி பாமக கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் உள்ளவர்கள் தங்களுடைய பணப்பையை நிரப்பிக் கொண்டார்களே ஒழிய வன்னிய சாதியை சேர்ந்த உழைக்கும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

நவராத்திரியின் போது இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கும் காவிக் கும்பல் !

0
தெற்கு புதுடெல்லியில் மேயரான பாஜகவின் முகேஷ் சூரியன் நவராத்திரி விழா கொண்டாடப்படுவதால் அப்பகுதியில் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வரை இறைச்சி கடைகள் திறக்க தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.

அண்மை பதிவுகள்