Wednesday, July 9, 2025

கேரள வெள்ளத்தில் மக்களை மீட்ட மீனவர் சாலை விபத்தில் மரணம்

ஜினீஷ் ஜெரோன் கடற்கரை வீரர்கள் என்ற மீனவ குழுவினருடன் இணைந்து தமது நாட்டுப்படகை எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர் ஜினீஷ் ஜெரோன்.

அமுல் நிறுவன விழாவை ஓட்டு பிச்சை கேட்க பயன்படுத்திய மோடி

குஜராத்தின் புகழ்பெற்ற அமுல் நிறுவன விழாவை கட்சிக்கு ஆள்பிடிக்கும் விழாவாக மாற்றிய மோடி. விவசாயிகள் தற்கொலை செய்யும் நாட்டில் விழாவின் செலவு 15 கோடியாம்!

திருமுருகன் காந்தி : சிறைக்குள் சித்ரவதை செய்வது கோழைத்தனம் | மக்கள் அதிகாரம்

போராடுபவர்களுக்கும், பொது மக்களுக்கும், சிறையைப் பற்றி ரத்தத்தை உறைய வைக்கும் வகையில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என மோடி எடப்பாடி அரசுகள் விரும்புகின்றன.

மோடி அரசின் பாசிசத்திற்கு பச்சைக் கொடி காட்டும் உச்சநீதி மன்றம்

ஐந்து செயற்பாட்டாளர்கள் மாற்றுக் கருத்து தெரிவித்ததற்காக கைது செய்யப்படவில்லை - ஆகவே அவர்கள் தங்களுடைய விசாரணை சரியில்லை என கூற முடியாது என்கிறது உச்சநீதிமன்றம்.

மோடியின் புதிய திட்டம் : இந்தியாவிலிருந்து சுருட்டுங்கள் – நாட்டை விட்டு ஓடுங்கள் !

ஓடிப்போனவர்களில் பலர் குஜராத்திகள்... நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, நிதின் சந்தேசரா, ஜதின் மேத்தா. . எளிதாக சொல்வதென்றால், இங்கே சிறப்பு சலுகை அளிக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது.

ரஃபேல் ஊழல் : வாய் திறக்காத மோடியின் கருத்தே மெக்ரானின் கருத்தாம் !

இந்த விவகாரம் குறித்து இதுவரை வாயைத் திறக்காத இந்திய பிரதமர் மோடி என்ன சொன்னாரோ அதுதான் தனது கருத்தும் என்கிறார் மெக்ரான்.

உச்சநீதி மன்றம் தீர்ப்பு : சபரிமலை அய்யப்பனின் ஆணாதிக்கம் தகர்ப்பு !

கேரள வெள்ளத்திற்கு காரணமே இந்த வழக்குதான் என பார்ப்பனர்களும், இந்துமதவெறியர்களும் தமது வக்கிரத்தை கக்கியிருந்தார்கள். தற்போது தீர்ப்பு இப்படி வந்த நிலையில் அவர்கள் என்ன செய்வார்கள்?

பேராசிரியரை காலில் விழவைத்த ஏ.பி.வி.பி. குண்டர்கள் !

மத்தியப் பிரதேசத்தில் வகுப்பறைக்கு இடையூறாக இருந்த ஏ.பி.வி.பி. மாணவர்களை அமைதியாக இருக்குமாறு சொன்ன பேராசிரியர் தேச விரோதியாம்!

ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பு பத்திரிகையாளர் சந்திப்பு

ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களின் சார்பாக, தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பினர் சென்னையில் இன்று (27-09-2018) காலை 11 மணியளவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகின்றனர்.

கொலைகார முதல்வர் ஆதித்யநாத் : 19 வருட கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது !

கொலைகாரர்களையும் கும்பல் வன்முறையாளர்களையும் ஊக்குவிக்கும் பா.ஜ.க., உ.பி.யை ஆள ஆதித்யநாத்தைவிட சிறந்தவர் இல்லை என வாதிட்டது.

வினவு ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம் !

14
வினவு செயலியோடு இணைந்திருங்கள்! சமூக மாற்றத்திற்கு தோள் கொடுங்கள்! வினவு செயலியை நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் – பகிருங்கள்! உங்கள் ஆலோசனை, தேவைகளையும் அறியத் தாருங்கள்

ஸ்டெர்லைட்டை மூட சென்னை வந்து சாகட்டுமா? காணொளி

சென்னை வந்து செத்தாலாவது ஸ்டெர்லைட்டை மூடுவீர்களா ? தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டி கிராம மக்களின் வாழ்க்கை அவலம். காணொளியை பாருங்கள் பகிருங்கள்.

தூத்துக்குடியில் ஆய்வுக்குழு முன்பு வேதாந்தா நடத்திய சதிகள் ! வீடியோ

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக பீதியூட்டிய மேட்டுக்குடி கும்பலை மக்கள் அம்பலப்படுத்தினர். போலீசு பாதுகாப்போடு தப்பிச்சென்ற அக்கும்பல், மீடியாக்களிடம் முகத்தைக் காட்டக்கூடத் துணிவின்றி துப்பட்டாவால் மூடிக்கொண்டது.

ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரை பயணம்

நெருக்கடி நிலையை மிஞ்சும் அளவுக்கு அபாயகரமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதை உணர்ந்து பல்வேறு பெண்கள் அமைப்புகளும் குழுக்களும் பொதுமக்களுமாக ' அமைதிக்கான உரையாடல்' என்ற பரப்புரைப் பயணத்தின் சென்னை அரங்கக் கூட்டம்

ஐந்து வயதிற்குள் இறந்த குழந்தைகள் 2017-ம் ஆண்டில் 54 இலட்சம் !

பச்சிளம் குழந்தைகளின் மரணம் பெரும்பாலும் சூடானுக்கு தெற்கிலுள்ள ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளில்தான் நடைபெறுகின்றன.

அண்மை பதிவுகள்