Tuesday, August 11, 2026

ரஃபேல் : ஊழல் முறைகேடுகளை சுட்டிக்காட்டியது பிரான்ஸ் ஊழல் எதிர்ப்பு முகமை !

பிரான்ஸ் ஊழல் எதிர்ப்பு முகமை நடத்திய ஆய்வில், இந்தியாவைச் சேர்ந்த டெஃப்சிஸ் நிறுவனத்துக்கு காரணமின்றி ரூ.8.62 கோடி பணம் கைமாறியதை சுட்டிக் காட்டியிருக்கிறது.

தோழர் வே.ஆனைமுத்து- வின் மறைவு சமூகத்தின் பேரிழப்பு || ம.க.இ.க அஞ்சலி

இன்று பாசிசம் இந்தியா முழுவதையும் வாரிச் சுருட்டத் துடித்துக் கொண்டிருக்கும் சூழலில் தோழர் வே. ஆனைமுத்துவின் மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் பேரிழப்பு !

குஜராத் : இஷ்ரத் ஜஹான் தன்னைத் தானே போலி மோதல் கொலை செய்து கொண்டாரா ?

இஷ்ரத் ஜஹான் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 அதிகாரிகளையும் வழக்கிலிருந்து விடுவித்துவிட்டது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம். எனில் இஷ்ரத் ஜஹான் எப்படி கொல்லப்பட்டார் ?

சென்னை பல்கலை : உரிமைக்காகப் போராடிய தொல்லியல் துறை மாணவர்களை கைது || புமாஇமு கண்டனம்

0
மதிப்பெண் பட்டியல் வெளியிடுவது குறித்து கேட்ட மாணவியின் மீது பாலியல் சீண்டலை அரங்கேற்றிய தொல்லியல் துறைத் தலைவர் சௌந்திரராஜனையும் துணை போன பல்கலை நிர்வாகிகளையும் பதவி நீக்கம் செய் !

பாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் !

பாலியல் அத்துமீறல்களை ஆதரிக்கும் கமிட்டியை நியமிக்காமல், இவர்களை தவிர்த்த நேர்மையான பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர் பிரதிநிதிகள் கொண்ட கமிட்டியை அமைத்து விசாரணை செய். சௌந்திர ராஜனை பணி நீக்கம் செய்.

ரயில்வே தனியார்மயம் : ஏழைகளுக்கு எட்டாக் கனியாகும் ரயில் பயணம் !

பயணியர் ரயில் கட்டணத்தை சமீபத்தில் உயர்த்திய இரயில்வேதுறை கொரோனா காலத்தில் அவசியத்தை ஒட்டி மக்கள் பயணிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே கட்டணத்தை உயர்த்தியதாக திமிராக பதிலளித்தது.

பொதுத்துறை வங்கி தனியார்மயம் : லாபம் தனியாருக்கு ! இழப்பு மக்களுக்கு !

இந்தியப் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் மட்டும் ரூ.14 லட்சம் கோடியை எட்டி இருக்கிறது. இந்த வாராக் கடனை வசூலிக்க ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கைகளை தடுக்கிறது மோடி அரசு.

சட்டீஸ்கர் : தேர்தலுக்கு எதிர் அணி – கார்ப்பரேட் நலன் காக்க ஓரணி !

அதானி கும்பலின் லாப வெறிப்பிடித்த அகோரப் பசிக்கு லட்சக்கணக்கான ஆதிவாசி மக்கள், மண்ணின் புதல்வர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை விட்டு விரட்டப்படுகின்றனர்

பிராமணர் மட்டும் விண்ணப்பிக்கலாம் – அறிவிப்பு ரத்து || அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்க வழக்கு எதிரொலி...

உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக பிராமணர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும் என திருக்கோயில் பணி நியமன அறிவிப்பாணை வெளியிடும் அறநிலையத்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும்.

சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் : உசிலையில் அரங்கக் கூட்டம் !

முதலாளித்துவம் வழங்கி இருக்கும் குறைந்த பட்ச ஜனநாயக அடிப்படையில் வெளியில் சென்று உழைக்கிறார்கள். அங்கு பலருடன் பழக வாய்ப்பு ஏற்படுகிறது. ஆனால் அதனைக் கூட பெற அனுமதிப்பதில்லை நம் சமூக உறவுகள்.

எதுவெல்லாம் தேச துரோகம் ? || உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தீபக் குப்தா

0
திஷா ரவிக்கு பிணை வழங்கிய நீதிபதி, “அரசாங்கங்களின் காயமடைந்த தற்பெருமைக்கு ஊழியம் செய்ய” தேசத்துரோக சட்டம் பயன்படுத்தப்படுவதாக கூறிய கருத்துடன் தான் முற்றிலும் உடன்படுவதாக நீதிபதி தீபக் குப்தா கூறுகிறார்.

நூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட் ஜின்

வரலாற்று ஏடுகளிலிருந்து மறைக்கப்பட்ட அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணமிக்க போராட்டம், கருப்பின மக்களுடைய சமத்துவத்துக்கான போராட்ட இயக்கங்களை விரிவாக எழுதியிருக்கிறார் ஹாவாட் ஜின்.

வல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் !! || CCCE

வேதங்கள் முதல் நவீன அறிவியல் வரையில் அனைத்திலும் மாட்டு மூத்திரம் பற்றியும் மாட்டுச் சாணி பற்றியும் மாணவர்களை ஆராயவும் தேர்வு எழுதவும் வலியுறுத்தும் ஒரே அரசு நம் இந்திய ‘வல்லரசு’ தான்.

கருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் ! அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் !

மலைக்கோட்டை தாயுமானசாமி கோவிலில் நைவேத்தியம் செய்யும் பணிக்குக் கூட பார்ப்பனர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும் என தொடரும் தீண்டாமையை எதிர்த்துப் போராட வழக்கு நிதி தாரீர் !

தோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை ! எல்கார் பரிஷத் வழக்கிலிருந்து அனைவரையும் விடுவி !

0
வரவரராவ் கைது செய்யப்படுவதற்கு ஆதாரமான கடிதமே போலியானது என்றான பிறகு அவரை வழக்கிலிருந்து விடுவிப்பதை விட்டுவிட்டு மனிதநேயத்தின் அடிப்படையில் நிபந்தனை பிணை வழங்குவதாக பீற்றுகிறது நீதிமன்றம்

அண்மை பதிவுகள்