Saturday, November 8, 2025

உ.பி: மாணவர்கள் போராட்டத்திற்குப் பணிந்த யோகி அரசு!

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பா.ஜ.க அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதுடன் நவம்பர் 13 அன்று அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு வெளியே ஊர்வலம் நடத்தி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர்.

எலான் மஸ்க்கிற்கு செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: எச்சரிக்கை செய்யும் முன்னாள் அரசு அதிகாரி

1
பாசிச கும்பல் ஒருபுறம் தேசவெறியைத் தூண்டிக் கொண்டே மறுபுறம் எலான் மஸ்க் போன்ற ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு நாட்டு வளங்களைத் தாரைவார்க்கிறது.

விலைவாசி உயர்வு: ஏழை மக்களின் துயரமும், கார்ப்பரேட்டுகளின் இலாபமும்

உணவுப் பொருட்களின் கொள்முதல், சேமிப்பு, விநியோகம் ஆகியவற்றிற்கான சந்தையை கார்ப்பரேட் முதலாளிகள் கட்டுப்படுத்துகின்றனர் என்பதுதான் விலைவாசி உயர்வுக்கு பிரதான காரணம்.

JAAC வழக்கறிஞர்கள் கருத்தரங்கம் | பத்திரிகையாளர் சந்திப்பு

இடம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், சேப்பாக்கம் | நேரம்: 15.11.2024 காலை 11.30 மணி | வினவு யூடியூப் பக்கத்தில் நேரலை செய்யப்படுகிறது

தூத்துக்குடி: பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய உடற்கல்வி ஆசிரியர்

மாணவிகள் பொன்சிங்கால் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். அம்மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் திரண்டு நவம்பர் 11 ஆம் தேதியன்று பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர்.

அதானி குழுமத்தின் ஆதிக்கம் வலுக்கிறது

ஏற்கெனவே விமான நிலையங்கள், துறைமுகங்கள், சிமெண்ட் ஆலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், நிலக்கரி சுரங்கங்கள், பால் உற்பத்தி, செய்தி ஊடகங்கள் என பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் அதானி குழுமம், இப்போது உலோகத் துறையிலும் நுழைந்துள்ளது

“டீசண்ட் டிரஸ் போட்டா அந்த சாதிக்குப் பிடிக்காது”: சாதித் தீண்டாமை தலைவிரித்தாடும் கொண்டவநாயக்கன்பட்டி

ஊருக்குள் பட்டியல்சாதி சமூக மக்கள் கால்களில் செருப்பு அணிந்து செல்லக் கூடாது; டீக்கடையில் டீ குடிக்கக் கூடாது, அப்படியே குடித்தாலும் தேங்காய் கொட்டான்குச்சியைத்தான் பயன்படுத்த வேண்டும்; பைக்கில் போகும்போது ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிரே வந்தால் பைக்கிலிருந்து இறங்கி அவர்கள் சென்ற பிறகே செல்ல வேண்டும்

ஆப்பிரிக்கா முழங்குகிறது: “ஜிம்பாப்வே மீதான பொருளாதார பயங்கரவாதத்தை நிறுத்து”

மக்களின் நிலத்தை மக்களுக்கு மீட்டுக் கொடுத்ததே ஜிம்பாப்வே அரசு செய்த குற்றம். இந்த குற்றத்திற்காகத்தான் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஜிம்பாப்வே மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன.

மீனவர்களின் தொடர் கைதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் பாம்பன் சாலை பாலத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களை சார்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர்.

தரமற்ற பொருட்களை விற்பனை செய்யும் நெஸ்லே, பெப்சி, யுனிலிவர்

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் விற்கப்படும் பொருட்கள் சராசரி மதிப்பாக 5க்கு 1.8 மட்டுமே பெறுவதாகவும், அதிக வருமானம் உள்ள நாடுகளில் 2.3 என்ற சராசரியைப் பெறுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 3.5 க்கு மேல் மதிப்பு பெற்ற தயாரிப்புகள் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகின்றன.

ஸ்டெர்லைட் ஆலை மூடல் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

இந்த தீர்ப்பு என்பது மக்களின் உறுதியான, ஒற்றுமையான போராட்டத்தின் விளைவாகவே கிடைத்துள்ளது.

பாகிஸ்தான்: அபாயகரமான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் 1 கோடி குழந்தைகள்!

பாகிஸ்தானின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான செயலாளர் ராஜா ஜஹாங்கீர் அன்வர், இப்பிரச்சினையை “பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினையாக” ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறியுள்ளார்.

குஜராத்திற்கு திசைதிருப்பப்படும் தென்மாநில முதலீடுகள்: மோடி அரசின் சதி

இந்த அப்பட்டமான அநீதியையே இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டமாகவும் பாசிசக் கும்பல் முன்வைக்கிறது. தொகுதி மறுவரையறை, ஜி.எஸ்.டி. உள்ளிட்டவை இந்த பாசிச சதித்திட்டத்திற்குள் உள்ளடங்கியுள்ளது. ஆனால், இதற்கு மாற்றாக எதிர்க்கட்சிகள் ஓர் ஒருங்கிணைத்த பொதுத்திட்டத்தை முன்வைக்காமல், மீண்டும் மீண்டும் பாசிசக் கும்பல் முன்வைக்கும் திட்டத்திற்குள்ளேயே சுழல்கின்றன.

வேலம்பட்டி சுங்கச்சாவடிக்கு எதிராக விவசாயிகள் நள்ளிரவில் போராட்டம்

அடுத்தடுத்து சுங்கச்சாவடிகளுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களும் அப்போராட்டத்தில் மக்கள் முன்வைக்கும் விசயங்களும் எந்தவொரு சுங்கச்சாவடியும் விதிமுறைகளின்படி இயங்குவதில்லை என்ற கருத்தை வலுப்படுத்துகிறது.

பா.ஜ.க. இருக்கும்வரை இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கமாட்டோம்: வெறுப்பைக் கக்கும் அமித்ஷா

அமித்ஷா ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வை சேர்ந்த ஒட்டுமொத்த சங்கி கூட்டமும் வெறுப்பு பிரச்சாரத்தின் மூலமும் இந்துமதவெறி பிரச்சாரத்தின் மூலமுமே இந்து மக்களை தம் பின்னால் அணிதிரட்டிக்கொள்ளத் துடிக்கிறது.

அண்மை பதிவுகள்