Thursday, October 23, 2025

பிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா ?

1
பிள்ளையார் பால் குடிக்கத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், அந்த ‘வரலாற்றின்’ பின்னணியை ஒருமுறை சுரண்டிப் பார்க்கலாமா ?

கருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு ? | வா. ரங்கநாதன்

பெரியாரின் பாரம்பரியத்தில் வந்ததாக சொல்லிக் கொள்ளும் அதிமுக அரசு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமையைப் பெற்றுத்தருமா ? வினவுகிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா. ரங்கநாதன்.

யு.பி.எஸ்.சி (UPSC) ஜிகாத்தா ? யு.பி.எஸ்.சி கரசேவையா ?

1
யூ.பி.எஸ்.சி. தேர்வுகளில் முசுலீம்கள் உள்ளே நுழைவதை ஒரு இயக்கமாக - ஒரு போராக முன்னெடுத்து தீவிரமாக அரசுக் கட்டமைப்புக்குள் நுழைவதாக வதந்திகளைப் பரப்பப் துவங்கியிருக்கிறது சங்கிகளின் சுதர்சன் தொலைக்காட்சி !

பெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா ? கருவறை தீண்டாமை ஒழியுமா ?

பெரியார் மண் என நாம் பெருமை கொண்டாடினாலும், பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாய் நீடிக்கும் கருவறைத் தீண்டாமையை முடிவுக்குக் கொண்டுவரும் நாள்தான் பெரியார் மண் என நாம் பெருமை கொள்ளத் தகுந்த நாள் !

எல்கார் பரிஷத் வழக்கு : மாவோயிஸ்ட் பட்டம் கட்டி செயல்பாட்டாளர்களை முடக்கும் பா.ஜ.க!

1
2018-ல் துவங்கப்பட்ட இந்த வழக்கில் இதுவரை அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

அர்ச்சகர் பணியில் அனைத்து இந்துக்களுக்குமான இடஒதுக்கீட்டை தடுப்பது யார் ?

கருவறை தீண்டாமையை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அர்ச்சகர் பள்ளியில் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும்.

காவி பயங்கரவாதிகளால் சிதைக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை !

மரணத்திலிருந்து தப்பிப்பிழைத்த அந்த நாளில் தனது குடும்பத்தை பார்த்துவிட முடியும் என்று நம்பிக்கை துளிர்விட்ட நேரத்தில் அவரது வாழ்க்கையை  முடிவுக்கு கொண்டு வந்தது அந்த சம்பவம்.

எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு !

0
பீமா கொரேகான் வழக்கு முதல் டெல்லி கலவர வழக்கு வரை, என்.ஐ.ஏ உள்ளிட்ட ஒடுக்குமுறைக் கருவிகளைக் கொண்டு அறிவுத்துறையினரை முடக்குகிறது மோடி அரசு

முருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை !

2
முருகப் பெருமான் மீதான பாஜகவினரின் நாடகக் காதலுக்கும், அதற்கு தமிழ் இந்து கனெக்சன் வேலை செய்வதற்கும் பாஜக பார்ப்பனர்கள் தங்கள் பூஜை அறையில் முருகனைச் சேர்க்க வேண்டிய ‘அவல நிலைக்கும்’ தமிழகமே காரணம் !

அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தலைவர் அரங்கநாதனை  மிரட்டும் பார்ப்பனர்கள் !

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதனுக்கு தொடர்ந்து பார்ப்பனர்களின் தூண்டுதலின் பேரில், மிரட்டல் விடப்படுகிறது. அதனையொட்டி அவர் போலிசில் புகார் அளித்துள்ளார்.

நான் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பிலிருந்து விலகியது ஏன் ? ஜெய் கோலியாவின் அனுபவம்

உங்கள் வாழ்க்கையில் உங்களது சொந்த மனசாட்சியே உங்களை வெறுக்கத் துவங்கும் நேரம் வரும். அந்த நேரம் எனக்கும் வந்தது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணை : நடப்பது என்ன ?

0
பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் மீதான கிரிமினல் வழக்கு விசாரனை நடந்து வரும் நிலையில், நீதியை கொன்று புதைத்து. அதன் மீது ராமர் கோவில் அடிக்கல் நாட்டப்படும் என அறிவிக்கிறது இந்த பார்ப்பன பாசிச அரசு.

பீமா கொரேகான் வழக்கை முடிக்க மோடி அரசு செய்யும் மோசடிகள் – அம்பலப்படுத்துகிறது அம்னெஸ்டி

0
மோடியின் பாசிச ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் போராடுபவர்களை கண்காணிப்பதும், பொய் வழக்குகள் போட்டு முடக்குவதும் தொடர்ந்து வருகிறது.

சாவர்க்கர், இரு தேசக் கோட்பாடு மற்றும் இந்துத்துவா | ராம் புனியானி

0
இந்தியாவைப் பிரிப்பதில் பிரிட்டிஷாருக்கு இந்து மகாசபையையும் முசுலீம் லீக்கையும் விட மிகச் சிறந்த கூட்டாளிகள் இருந்திருக்க முடியாது.

கொரோனா பீதி : பார்ப்பன பாசிஸ்டுகளின் தாக்குதல் இலக்கு இசுலாமிய மக்கள் !

கொரோனா பாதிப்பு காலத்திலும் கூட முசுலீம் வெறுப்பை மூலதனமாகக் கொண்டு, மக்களைப் பிளவுபடுத்துகிறது சனாதன கும்பல்.

அண்மை பதிவுகள்