Friday, December 26, 2025

மன நல ஆலோசனை வழங்கப்பட வேண்டியது மாணவர்களுக்கா? ஆட்சியாளர்களுக்கா?

0
நீட் தேர்வில் எப்படியாவது தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று தொடர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் படித்துக் கொண்டே இருக்கும் மாணவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்.

வரவர ராவுக்கு நிரந்தர மருத்துவப்பினை வழங்காமல் இழுத்தடிக்கும் பாசிச நீதிமன்றம்!

0
அனைத்து காரணங்களும் தெளிவாக இருந்தும் நுபுர் ஷர்மாவை கைது செய்யாத நீதித்துறை, போலியாக புனையப்பட்ட வழக்கில் வரவர ராவ் சித்தரவதை செய்கிறது.

உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி : உழைக்கும் மக்களை வதைக்கும் மோடி அரசு!

0
ஜி.எஸ்.டி என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து கார்ப்பரேட் முதாலாளிகளுக்கு விருந்து வைக்கும் மோடி அரசை எதிர்த்து நாம் அனைவரும் போராட வேண்டியது அவசியம்.

அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2022 – பத்திரிகை துறையின் மீதான பாசிச நடவடிக்கை!

0
பத்திரிகையாளர்கள் – ஊடகவியளாளர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் அரசின் அடக்குமுறைகள் அதிகரித்து வரும்நிலையில், அதனை நிரந்தர அவசர நிலையில் வைத்திருக்கவே இந்த அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா-2022 கொண்டுவரப்படுகிறது.

பாஜகவை சமூக வலைதளங்களில் விமர்சித்த இளைஞரை மிரட்டும் பஜ்ரங் தள்!

0
ஆர்.எஸ்.எஸ் – பாஜக இந்துத்துவா குண்டர்களை எதிர்த்து சமூகவலைதளங்களில் பதிவிட்டால், அவர்களால் வெறுப்பு பிரச்சாரத்திற்கு ஆளாக்கப்படுவார்கள். அவர்களது குடும்பத்தினரின் மதநல்லிணக்க உறவுகளை முறிக்க முற்படுவார்கள்.

சங் பரிவார கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் நீதித்துறை!

இந்துத்துவ ஆட்சியை நடத்த, இருக்கின்ற கட்டமைப்பையே பயன்படுத்திக் கொள்கிறார்கள் பாசிஸ்டுகள். எந்தவொரு பெரிய சீர்திருத்தமும் செய்யாமல் பாசிஸ்டுகளின் கைக்கருவியாக மாறிப்போகும் அளவுக்கு நீதித்துறை இருந்திருக்கிறது.

Alt News இணையதளத்தை முடக்கத் துடிக்கும் சங் பரிவார கும்பல்!

1
திட்டமிட்டு பொய் செய்திகளை பரப்புவதையும், அதை அம்பலப்படுத்துபவர்களுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை பரப்புவதையும் தனது வேலையாக வைத்திருக்கும் சங் பரிவார ட்ரோக்களை நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டியது அவசியம்.

மத்தியப்பிரதேசம் : ஆதிக்க சாதிவெறிக்கு ஆதரவாக செயல்படும் அரசு எந்திரம்!

0
இந்த அரசின் உச்சபட்ச நீதி கிடைக்கும் இடம் என மார்தட்டிக் கொள்ளும் உச்ச நீதிமன்றம் இப்படி சாதி ஆதிக்கவாதிகளின் திமிர்த்தனத்தை பாதுகாப்பதாகதான் உள்ளது.

முஸ்லீம் மக்களை ஒடுக்கும் உ.பி காவி போலீசுப்படை!

0
சங் பரிவார கும்பல், முஸ்லீம் மக்கள் தனது உரிமைக்காக போராடினால் தாக்குதல் தொடுக்கும்; போலீசுத்துறை, பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களை குற்றவாளிகளாக சித்தரித்து, சித்திரவதை செய்யும்.

மேக்கேதாட்டு: காவியை ஒழிக்காமல் காவிரி வராது!

மேக்கேதாட்டு அணை விவகாரம் என்பது தமிழகத்துக்கும் தமிழினத்துக்கும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு செய்துவரும் துரோகத்தின் அடுத்தக்கட்ட நகர்வாகும்.

ஸ்டான் சுவாமி நினைவுநாள்: பாசிச அரசை எதிர்த்து சிறையில் போராட்டம்!

0
ஸ்டான் சுவாமியை பொய்வழக்கில் கைதுசெய்து, சிறையில் அவருக்கு மருத்துவம் கூட முறையாக வழங்காமல் கொலைசெய்த சிறை அதிகாரிகளையும் காவி பாசிச அரசையும் வன்மையாக கண்டிக்க வேண்டும்.

பாசிச அரங்கேற்றத்தைப் பறைச்சாற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா!

1
ஆளும் பாசிச பா.ஜ.க-வின் அடியாள் போல் நீதிபதி பேசுகிறார். போராடும் ஜனநாயக சக்திகளை தனிமைப்படுத்தி ஒடுக்குவதுதான் இவர்களது நோக்கம்.

வரவர ராவின் நிரந்தர மருத்துவப் பினையை மறுக்கும் பாசிச நீதிமன்றம்!

0
ராவின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வாய்மொழியாகக் குறிப்பிட்டதை அடுத்து, இந்த வழக்கை ஜூலை 11, 2022 அன்று பொருத்தமான பெஞ்ச் முன் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வேட்டையாடும் சிங்கங்களா? பலியாகும் ஆடுகளா? நாம் யார்! – முடிவு செய்யும் காலம் நெருங்குகிறது !

0
உழைக்கும் மக்கள் அத்தியாவசியமாக பயன்படுத்தும் பொருட்கள் மீது விதிக்கப்படும் அதிகப்படியான வரி விதிப்பானது ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

“பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஜாமீன் வழங்கு” – சர்வதேச குழுக்கள் காவி அரசுக்கு கடிதம் !

0
ஸ்டான் சுவாமியை கொன்றதுபோல், போராசிரியர் சாய்பாபாவையும் கொன்றுவிடாதீர்கள் என்பதுதான் சர்வதேசக் குழுக்கள் வைக்கும் கோரிக்கை மனு.

அண்மை பதிவுகள்