ஒரு அண்ணாச்சி கடை எத்தனை பேருக்கு வாழ்வளிக்கிறது ?
வால்மார்ட்டை ஆதரிக்கும் 'அறிவாளிகள்' தாங்கள் குடியிருக்கும் தெருவில் உள்ள அண்ணாச்சி கடைகளுக்குச் சென்று அந்த கடை மூலம் எத்தனை குடும்பங்கள் வாழ்கின்றன என்பதை கேட்டறிந்து கொள்ளலாம்.
ரிலையன்ஸ் பிரஷ்ஷில் மனிதக்கறி !
எல்லாம் நடந்தும் எதுவும் நடக்காதது போல நெருக்கிச் செல்லும் வாழ்க்கையின் கண்களில் சில தழும்புகள் மட்டும் பதிந்து விடுகின்றன. அப்படித்தான் அந்த இளைஞனின் தற்கொலையை நேற்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்
தில்லிச் சிதம்பரமும் தில்லைச் சிதம்பரமும் – மூலதனத்தின் இராமயணம்!
நாம் இங்கே குறிப்பிடுவது உயர்திணைச் சிதம்பரமான உள்துறை அமைச்சரை அல்ல, அஃறிணைச் சிதம்பரமான தில்லையை அதாவது தீட்சிதர்களை! பண்டங்களால் மனிதர்கள் ஆளப்படும் இந்தக் காலத்தில், அதிகாரத்தின் குறியீடுகளும் அஃறிணைப்
ஆப்பிள் ஐஃபோன் தரமும் ஷென்சென் நகர தொழிலாளிகளின் தற்கொலையும் !
யார் வளர்ச்சியின் நாயகர்கள் என்பது குறித்து பாஜகவும் காங்கிரசும் நடத்தும் அக்கப்போர்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொல் ஜிடிபி. இந்த ஜிடிபி வளர்ச்சி என்பது எப்படி ஒரு மாயை என்பதையும்,தொழிலாளர்களை சுரண்டுவதன் மூலம் லாபம் பெறப்படுவதை ஐஃபோன் உற்பத்தி மூலம் விளக்குகிறது இத்தொடர்.
மணல் கொள்ளை : நீர் ஆதாரத்தை அழித்து வாழ்க்கையா ?
நமது வீட்டை கொள்ளையடிப்பவனிடம் நாம் கமிசன் வாங்கி அனுமதிப்போமா? சற்று யோசித்து பாருங்கள். பசிக்கிறது என தொடைக்கறியை அறுத்து சாப்பிடுவதா?
நீதிமன்றம், அரசு ஆதரவுடன் ஸ்டெர்லைட் ஆலை திறப்பு !
ஆசிய சந்தையைப் பிடிப்பதில் வேதாந்தாவுக்கும், சாங்காய் முதலாளிகளுக்கும் இடையில் போட்டி நிலவுகிறது. இப்போட்டியில் அனில் அகர்வாலின் லாப வேட்டைக்கு இந்திய உச்சநீதி மன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் ஏவல் வேலை செய்திருக்கின்றன.
லைக்கா குழுமம் : மோடிக்கு வரவேற்பு – ராஜபக்சேவுடன் தொழில் கூட்டணி !
தெற்காசியாவின் ஒரு தேர்ந்த கார்ப்பரேட் மோசடி நிறுவனமாக மாறிவரும் லைக்கா குழுமம் சுபாஷ்கரன் அல்லிராஜாவின் ஊழல் மோசடிகளையும் அதற்கு உடந்தையாக செயல்பட்ட இந்திய, இலங்கை, ஐரோப்பிய அரசியல்வாதிகளையும், ரஜினிகாந்த் போன்ற பிரபலங்களையும் தரவுகளோடு அம்பலப்படுத்துகிறது இத்தொகுப்பு.
ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா?
வெளியில் அம்பலமாகாத ரத்தன் டாடாவின் நிதி மோசடிகள் இன்னும் எத்தனை இருக்குமோ? மாட்டிக் கொள்ளாதவரை எல்லா முதலாளிகளும் யோக்கிய சிகாமணிகள்தானே!
வினவு கட்டுரைக்காக 5 தொழிலாளிகள் சஸ்பெண்ட்! ஜேப்பியாரின் வெறியாட்டம்!!
இணையத்தின் வலிமையான வலைப்பின்னலால் தனது பெயர் நாறடிக்கப்படுவதைக் கண்டு சினமுற்ற ஜேப்பியார் நிர்வாகம் பேட்டி அளித்த ஐந்து தொழிலாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்திருக்கிறது.
சென்னை பாரீஸ் கார்னர் : இதோ பாக்குறியே இந்த ரோடு தான் எங்க வீடு...
சென்னையின் முகவரியாக இருக்கும் பாரீஸ் கார்னர் பகுதியில் தலைமுறை பல கடந்தும் முகவரியற்று வாழும் மக்களின் வாழ்வை படம்பிடிக்கிறது இந்த கட்டுரை.
ராஜீவ் கொலை : பழிக்குப் பழிதான் !
ராஜீவ் செய்த கிரிமினல் குற்றங்கள், படுகொலைகள், பாசிச அடக்குமுறைகள், நாட்டையே சுரண்டி சூறையாடியது ஆகியவை எண்ணிலடங்கா. இவை சாதாரண குற்றங்களல்ல; மறக்கக் கூடியவையோ, மன்னிக்கப்படக் கூடியவையோ அல்ல
ஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை! ‘கல்வி வள்ளலின்’ ரவுடித்தனம் !
எம்.ஜி.ஆருக்கு அடியாளாகவும், மாமாவாகவும் 'சேவை' புரிந்து அதற்குரிய சன்மானம், சொத்துக்களைப் பெற்று சாராய ரவுடி எனும் பட்டத்தோடு கல்வி வள்ளல் எனும் விருதினைப் பெற்றிருக்கும் ஜேப்பியாருக்கு ஏழெட்டு பொறியியல் கல்லூரிகள் உண்டு.
சேலம் – சென்னை எட்டு வழிச் சாலை : வளர்ச்சியின் பெயரில் காட்டாட்சி !
இயற்கை வளங்களை - விவசாய நிலங்களை - மலைகளை - நீராதாரங்களை சிதைத்து, வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளை ஒடுக்கி கொண்டுவரப்படும் இந்த அழிவுச் சாலை யாருக்கானது?
உற்பத்தியாளனா ? வியாபாரியா ? யாருடைய உழைப்பு அதிகம் ?
ஜி.டி.பி., வளர்ச்சி போன்ற மினுக்கும் வார்த்தைகளைக் கொண்டு மூன்றாம் உலக நாடுகளை எவ்வாறு ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடிக்கின்றன என்பதை நம் கண் முன் விவரிக்கிறது இத்தொகுப்பு
வருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக
செய்யாதுரை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை - பின்னணியில் யார் ? எடப்பாடிக்கும் செய்யாதுரைக்கும் என்ன சம்மந்தம் ? ஊழல்களை ஒழித்துவிடுமா இச்சோதனைகள் ? அலசுகிறது இக்கட்டுரை