Friday, November 7, 2025

ஏரிப்புறக்கரை : புயல்ல வீடு போனது பிரச்சினையில்லை படகு போனதுதான் கவலையா இருக்கு

கடலுக்கு போற ஒருத்தனுக்கும் யாருமே துணை இல்ல. அவனோட வாழ்க்கையே அதுலதான் இருக்கு அப்படின்னு எந்த அரசும் சிந்திக்காது. இது வரைக்கும் சாப்பாடே முறையா தரல. இவனுக என்ன பண்ணிடப்போறனுங்க?

விஞ்ஞானிகள் அறிக்கை : நவீன முதலாளித்துவம் ஒழியாமல் உலகைக் காப்பாற்ற முடியாது !

உலகம் சந்தித்து வரும் பருவ நிலைமாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நவீன முதலாளித்துவக் கருத்தாக்கங்களால் முடியாது என்றும் புதிய ஆட்சிமுறை வடிவங்களே தீர்வு என்கின்றனர் விஞ்ஞானிகள்

அதிராம்பட்டினம் மீனவர்கள் : கடனில் ஓடிய வாழ்க்கை இனி பெருங்கடனில் போய் நிற்கும்

ஒரு பத்து நாளைக்கு அரசாங்கம் சோறு போடும். ஆனா, அதுக்கப்புறம் நாங்க என்ன செய்யுறது. திரும்பவும் படகு, வலை, குடும்ப செலவு எல்லாத்துக்கும் கடன் தான். இந்த கடன்லயே எங்க ஆயிசு போயிடும் போல இருக்கு.

மண்ணில் புதைந்திருந்த மரவள்ளிக் கிழங்குகளும் தப்பவில்லை! நேரடி ரிப்போர்ட்

அடிச்ச காத்துக்கு அப்புடியே பெறட்டிகிட்டு கெழங்கெல்லாம் வெளிய வந்து நிக்குது. இது இப்புடி வெளிய வந்தா சீக்கிரமே கெட்டு போயிடும். பெறவு வெல கெடைக்காது.. எல்லாம் வீண்தான்.

விலைவாசி நிலவரம் : இந்தியா – உலகம் | பொது அறிவு வினாடி...

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசி நமது பணப்பையை காலி செய்கிறது. உலகம் முழுவதும் பொருட்களின் விலைவாசி குறித்து நாம் என்ன தெரிந்து வைத்துள்ளோம் என்பதை சோதித்துக் கொள்ள உதவும் இந்த வினாடிவினா

மன்னார்குடி : ஒரு மின்கம்பம் நட 5 மணிநேரம் ஆகிறது – என்ன செய்வது...

தண்ணீருக்கு அலையும் கிராம மக்கள்; தன்னார்வத்தோடு களமிறங்கிய உள்ளூர் இளைஞர்கள்; இருட்டும் வரையிலும் மின்கம்பங்களை நிறுவும் கடலூர் மின் ஊழியர்கள்… மன்னார்குடி தாலுகாவைச் சேர்ந்த கிராமங்களின் களநிலைமை.

சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும் | மருத்துவர் B.R.J. கண்ணன்

வாழ்க்கை முறையில் மேற்கொள்ளும் சில மாற்றங்களின் மூலமாகவே எவ்வாறு சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பதை விளக்குகிறார், மருத்துவர் B.R.J. கண்ணன்.

காற்று மாசுபாடு : தில்லியில் வாழ்வது தினசரி 20 சிகரெட் புகைப்பதற்கு சமம் !

பஞ்சாப் - ஹரியானா விவசாயிகள் எரியூட்டும் விவசாயக் கழிவுகள்தான் தில்லி காற்று மாசுபாட்டிற்குக் காரணமா ?

எது முன்னெச்சரிக்கை ? எது சிறந்த அரசு ? எது நிவாரணப் பணி ?...

பட்டுக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் விவரிக்கிறார் ஒரு விவசாயி

சைவ உணவுப் பழக்கத்தால் உடல், மனநலக் குறைபாடு ஏற்படுமா ?

சங்கிகளின் சிந்திக்க திராணியற்ற ‘மாட்டு மூளை’க்கு அவர்களின் சைவ உணவுதான் காரணமா என்பதை ஆய்வுக்கு உட்படுத்தினால், நிச்சயம் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரக்கூடும்.

வேலை வாய்ப்பின்மைக்கு சமூகரீதியிலான தீர்வுதான் தேவை !

வெளிநாட்டு நிறுவனங்களை இங்கு கூவிக் கூவி அழைப்பதன் மூலம் மட்டுமே வேலைவாய்ப்பு உருவாகும் என்பது உண்மையா? உண்மையில் இதற்குத் தீர்வுதான் என்ன?

வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கிறதாம் – மோடியின் அடுத்த ஜும்லா

இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர். ஆனால், மோடியும், அருண் ஜெட்லியும் வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதாக அடித்துவிடுகிறார்கள்.

வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு தீர்வு என்ன ?

வெளிநாட்டில் வேலை என்று தொடரும் மோசடிகளை அரசு ஏன் தடுப்பதில்லை ? இங்கிருந்து வேலைக்காக வெளிநாடு செல்லவேண்டிய கட்டாயம் ஏன் ஏற்படுகிறது ? ஆகிய கேள்விகளை எழுப்புகிறது இக்கட்டுரை.

உயர்கல்வி எதிர்கொள்ளும் நெருக்கடிகள் : நெல்லை அரங்கக் கூட்டத்திற்கு வருக !

கல்வியை கார்ப்பரேட்மயமாக்கவும், காவிமயமாக்கவும் துடிக்கும் இந்த அரசின் சதியை முறியடிக்க, கல்வி மீது அக்கறை கொண்ட அனைவரும் இக்கருத்தரங்கத்துக்கு வருக!

மருத்துவத்தில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வு | ஃபருக் அப்துல்லா

மருத்துவ உலகில் சமூக ஏற்றத்தாழ்வு எவ்வாறு நிலவுகிறது என்பதை தனது அனுபவத்தில் இருந்து இருவேறு சம்பவங்களின் மூலம் எடுத்துக் கூறுகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

அண்மை பதிவுகள்