தொழிலாளர் உரிமையைப் பறிக்கும் பாஜக : கும்மிடிப்பூண்டி முற்றுகைப் போராட்டம் | live
அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் பு.ஜ.தொ.மு. திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் சார்பில் இன்று காலை 10 மணியளவில் கும்மிடிப்பூண்டி தபால் நிலையம் முற்றுகை போராட்டத்தை நடத்துகிறது.
ஒரு ஐடி இளைஞர் பணி நீக்கத்தை எதிர்த்து வென்ற அனுபவம் !
பணி நீக்கம், கட்டாய இராஜினாமா ஆகியவை “கோலியாத்” போல பேருருவமாய் ஐடி ஊழியர்களை பயமுருத்தினாலும், தொழிற்சங்கம் எனும் “தாவீது”-களின் முன் வீழத்தான் செய்யும்.
கோதாவரி டெல்டாவின் கடைமடை கிராமம் ! பலுசுதிப்பா மீனவர்களின் சோகம் ! நேரடி ரிப்போர்ட்
’பெதாய்’ புயலால் பாதிக்கப்பட்ட கடலோர மீனவர் கிராமமான பலுசுதிப்பாவில், புயல் வருவதற்கு முந்தைய நாள் இரவே நெருப்பு அனைத்தையும் கபளீகரம் செய்துவிட்டது.
புயல் மழையெல்லாம் பழகிப் போச்சு ! ஆந்திரா காக்கிநாடா பெய்ட்டி புயல் பாதிப்புகள் | நேரடி ரிப்போர்ட்
ஒரு பக்கம் அரசு, இன்னொரு பக்கம் தனியார். கூடுதலா இயற்கைப் பேரிடர்னு எல்லாம் சேர்ந்து எங்கள விடாம துரத்தினா நாங்க எங்கதான் போறது? ஆந்திராவிலிருந்து வினவு செய்தியாளர்களின் களச்செய்தி!
செயற்கை நுண்ணறிவு : ஐ.டி ஊழியர்கள் எதிர் கொள்வது எப்படி ?
ஐ.டி. துறையில் வேலையிழப்புகள் அதிகரித்துவரும் சூழலில் நம்மால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைத் தடுக்க முடியுமா? அல்லது தானியங்கள் முறையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்ப முடியுமா?
கண்ணாடி பாக்க நல்லாருக்கும் தூக்குற வேலைக்கு யாரும் வர மாட்டாங்க !
இந்த செயின்ட் கோபைன் கம்பெனி வந்த பிறகு ஊருக்கு ஊரு, தெருவுக்கு தெரு கடையைத் தொறந்துட்டான். எங்க தொழிலே அழிஞ்சி போச்சு. - கண்ணாடி தூக்கும் தொழிலாளிகள் படக்கட்டுரை!
சென்னை மாநகராட்சி : தனியார் மயத்தை எதிர்த்து துப்புரவு தொழிலாளிகள் போராட்டம்
சுற்றுப்பயணத்தில் இருக்கிறாராம், முதல்வர். ஆகட்டும், ''பார்க்கலாம்'' என்கிறார் பன்னீர்செல்வம். அரசாங்கம் ஒரு முடிவு எடுத்து விட்டது. அதில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது, என்கிறார் ஆணையர். நாங்கள் வேறு என்னதான் செய்ய முடியும்?
டி.சி.எஸ் நிறுவனத்தில் இந்த ஆண்டு குறைந்த ஊதியத்தில் 28,000 கூடுதல் அடிமைகள் !
தனியார் பொறியியல் கல்லூரிகள் தொடர்பான அரசின் கொள்கை இந்திய இளைஞர்களை ஐ.டி நிறுவனங்களுக்கு குறைந்த சம்பளத்தில் வழங்குவதற்கு வழிவகுத்திருப்பதை டி.சி.எஸ். பயன்படுத்துகிறது.
மூனு மாடி ஏறிப் போய் சிலிண்டர் போட்டாலும் பத்து ரூபாதான் !
என்ன படிச்சிருக்கீங்க?
”பி.ஏ. எக்கனாமிக்ஸ்… பிரசிடென்ஸி காலேஜ்ல… இந்த வேலைக்கு எழுதப்படிக்க தெரிஞ்சா போதும்… டிகிரி முடிச்சவங்களும் நிறைய இருக்காங்க”
டி.சி.எஸ் இலாபத்தில் கொழிக்கிறது – புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை !
“பேரு மட்டும் பெத்த பேரு..” என்ற பழமொழி டிசிஎஸ்-க்கு கச்சிதமாகப் பொருந்தும். அங்கு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை, புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை !
மோடியின் தூய்மை இந்தியாவில் துப்புரவுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கே கணக்கில்லை !
கையால் மலமள்ளுதலை தடை செய்ய 2013 -ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தின் படி எந்த மனிதரையும் சாக்கடைக்குள் அனுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. உண்மை நிலை என்ன?
வெல்லம் தின்னும் டி.சி.எஸ் – விரல் சூப்பும் ஊழியர்கள் !
ஒவ்வொரு காலாண்டிலும் தங்களின் லாபம் இவ்வளவு உயர்ந்துள்ளது என கட்டுரை வெளியிடும் டிசிஎஸ் நிறுவனம், தங்கள் ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு போட்டோம் என தெரிவிப்பதில்லை.
அமெரிக்காவை நோக்கி ஹோண்டுராஸ் தொழிலாளிகள் நெடும் பயணம்
இவர்களுக்கு நாடு பிடிக்கும் ஆசையோ, அமெரிக்காவை ஆக்கிரமித்துக் கொள்ளும் ஆர்வமோ கிடையாது - வயிறு நிரம்பும் அளவுக்கு கூலி தரும் ஏதாவது ஒரு வேலைதான் இவர்களது தேவை.
நீரோட்டம் எப்படி போகுதோ… அப்படித்தானே நம்ம வாழ்க்கையும் போகணும் !
நவீன மாற்றங்களுக்கேற்ப பல தொழில்கள் அழிந்துள்ளன, அந்த வகையில் தனது இறுதி மூச்சுடன் போராடிக் கொண்டிருக்கும் மாட்டுவண்டி தொழிலைப் பார்ப்போம் வாருங்கள்.
ஆயுத பூஜை : தொழிலாளர்களின் பண்டிகையா ?
தொழிலாளிக்கு ஆயுத பூஜை உண்டா ? இயந்திரங்களைக் கொண்டாடும் முதலாளி, தொழிலாளியின் உழைப்பைக் கொண்டாடுவதில்லையே ஏன் ? விடையளிக்கிறது இக்கட்டுரை