Trending Now
அண்மைப் பதிவுகள்
நிகழ்வுகள்
ஆடியோ செய்திகள்
சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ சரவணனுக்கு பிணை! | ம.அ.க. கண்டனம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்காத சூழ்நிலையில், இத்தீர்ப்பானது குற்றவாளிகளுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் கிடைக்க வழிசெய்துள்ளது. ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டத்திற்கான தேவையை இந்த சூழல் மேலும் வலியுறுத்துகிறது. மக்களைத் திரட்டி போராடித்தான் இது போன்ற சட்டங்களின் வழியாகக் கூட நீதியைப் பெற முடியும்.











































