புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன், 2015 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 30, இதழ் 8 | ஜூன் , 2014 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

 

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: மீண்டும் முதல்வராக ஜெயா:
    கோலோச்சுகிறது பார்ப்பன மனுநீதி!
  • பெரம்பலூர் கண் பறிப்பு வழக்கு தரும் பாடம் :
    கோர்ட்டு படியேறாதே! தண்டனையை அங்கேயே நிறைவேற்று!!
  • ஜெயா விடுதலை :
    மண்டபத்தில் எழுதப்பட்ட தீர்ப்பு
  • 4+3=8
    விடுதலை!
  • ஊரறிந்த கொள்ளைக் கும்பலுக்கு உத்தமவேடம் கட்டும் ஊடகங்கள்
  • “மேடம் 45 பர்சென்ட்!”
  • நீதியே உன் விலை என்ன?
  • “தனியார் பள்ளி தாலி அறுக்குது, அரசுப் பள்ளி அனைத்தும் வழங்குது!”
    அரசுப்பள்ளியில் மாணவர்களைச் சேர்க்கக் கோரி பு.மா.இ.மு.வின் பிரச்சாரம்
  • அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத் தடையை எதிர்த்து பரவும் போராட்டம் :
    பார்ப்பனத் திமிருக்கு விழுந்த செருப்படி!
  • மோடியின் ஓராண்டு ஆட்சி :
    ஒப்பனை கலைந்தது!
  • அரசு :
    அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல!
  • செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் :
    பாலியல் வக்கிரக் கூடங்கள்
  • ஜெயா நிரபராதியா?
    பார்ப்பனியத்துக்கும் பணத்துக்கும் கைப்பாவையே நீதிமன்றம்!
    நீதியை நிலைநாட்ட ஒரே வழி மக்கள் அதிகாரம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க