அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 31, இதழ் 4 | பிப்ரவரி, 2016 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: கண்ணீர் சிந்தாதே! கலகம் செய்!
- அரியானா பஞ்சாயத்துத் தேர்தல் திருத்தச் சட்டம் : நவீன தீண்டாமை
- வெமுலாவின் நெஞ்சுரத்தை நொறுக்கியது யார்?
- தனியார் கல்வியில் கருகிய விட்டில் பூச்சிகள்!
- வாசுகியின் கொலைக் கூட்டாளிகள்!
- வெண்ணெய் திருடன் கண்ணன், எண்ணெய் திருடன் மோடி
- காட்ஸ் ஒப்பந்தம் : அரசுக் கல்வியைத் தூக்கிலிடுகிறார் மோடி!
- பிரிக்கால் இரட்டை ஆயுள் தண்டனை : முதலாளிகள் – நீதிமன்றம் கூட்டுச் சதி!
- சல்லிக்கட்டு ஒப்பாரியும் பிணத்தை மறித்த வீரமும்!
- சென்னையின் அழிவில் நீதிபதிகளின் பங்கு
- மூடு டாஸ்மாக்கை! – சிறப்பு மாநாடு, கலை நிகழ்க்கிகள்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











