privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
180 பதிவுகள் 0 மறுமொழிகள்

பரோலில் விடப்பட்டிருக்கும் கிரீஸ் ! இந்தியா பாடம் கற்றுக் கொள்ளுமா ?

கிரேக்க நாட்டு மக்களின் வாழ்வில் 8 ஆண்டுகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. 2010-க்குப் பிறகு பொருளாதாரம் நான்கில் மூன்று பங்காக சுருங்கியிருக்கிறது; குடிமக்களின் வருமானம் மூன்றில் இரண்டாக குறைந்திருக்கிறது.

எச்.ஆர் : மனிதவளத் துறையா ? என்கவுண்டர் படையா ?

உற்பத்தியிலும், அன்றாட நிறுவன செயல்பாட்டிலும் தொடர்பில்லாமல், எச்.ஆர். அதிகாரிகள் தொழிலாளர்களை வெறும் பெயர்களாக, எண்களாக பார்க்கின்றனர்.

சென்னை மெட்ரோ : நவீன ரயிலை இயக்கும் தொழிலாளிகளின் அவல நிலை !

சென்னை நகரின் குறுக்கே பாலத்தில் ஓடும் மெட்ரோ ரயிலைப் பார்ப்போர் அதிசயமாகப் பார்ப்பர். ஆனால் அங்கே பணியாற்றும் தொழிலாளிகளின் கதி என்ன தெரியுமா?

சென்னை : தடைகளைத் தகர்த்த தென்கொரிய தூசான் தொழிலாளர் போராட்டம்

சங்கமாக அணிதிரள்வதைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாமல் தமது அடியாளான அரசு நிர்வாகத்தையும் போலீசையும் தொழிலாளர்களுக்கு எதிராக ஏவியிருக்கிறது, தூசான் நிறுவனம்.

தொழிலாளர்களைக் கொல்லும் உரிமையை சத்யபாமா நிர்வாகத்திற்கு வழங்கு

பொய்க்குற்றச்சாட்டு மூலம் கூட வேலையை பறிக்க முடியாத அடிமைகளைக் கொல்லும் உரிமை சத்யபாமா நிர்வாகத்திற்கு இருந்தால் வேலைபறிப்பால் நாங்கள் நடைபிணமாக அலைய வேண்டியது இல்லை.

ஜி.எஸ்.டி : ஏழைகள் மீது மோடி அரசு தொடுத்த தாக்குதல் !

கடந்த 2017 ஜூலை 1ம் தேதி நள்ளிரவில் கொண்டு வந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு இந்த ஓராண்டில் நிகழ்த்திய அழிவு என்ன? யாருக்கு என்ன – எவ்வளவு பாதிப்பு?

ரூபாய் வீழ்ச்சிக்கு காரணமான துருக்கி இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடியா ?

துருக்கி லிராவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ந்து வருகிறது. துருக்கியின் பொருளாதாரப் பாதை நம் முன் ஒர் நிலைக்கண்ணாடியாக நிற்கிறது.

நூல் அறிமுகம் : ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை ஜாலியா – பிரச்சினையா?

ஐ.டி. ஊழியர்கள் எதிர்கொள்ளும் பணிரீதியான பிரச்சினைகளையும் அதனைக் கையாளும் வழிகளையும் சிறு வெளியீடாகக் கொண்டு வந்திருக்கிறது பு.ஜ.தொ.மு. – ஐ.டி. ஊழியர்கள் சங்கம். வாங்கிப் படியுங்கள்.

உற்பத்தியாளனா ? வியாபாரியா ? யாருடைய உழைப்பு அதிகம் ?

ஜி.டி.பி., வளர்ச்சி போன்ற மினுக்கும் வார்த்தைகளைக் கொண்டு மூன்றாம் உலக நாடுகளை எவ்வாறு ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடிக்கின்றன என்பதை நம் கண் முன் விவரிக்கிறது இத்தொகுப்பு

காக்டெய்ல் புகழ் பெர்முடா உலக தனிநபர் உற்பத்தி திறனில் முதல் நாடாம் !

57 ஏற்றுமதி உற்பத்தி மண்டலங்களைக் கொண்ட டொமினிகன் குடியரசின் தனிநபர் ஜிடிபி, கடலோர பார்களில் காக்டெய்ல் உற்பத்தியை மட்டுமே கொண்டிருக்கும் பெர்முடாவின் தனிநபர் ஜிடிபியில் வெறும் 8% தான். ஏனிந்த முரண்?

உலகம் உழைக்கிறது – அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் நாடுகள் வாழ்கிறது !

உலகமயமாக்கப்பட்ட மூலதனம்/உழைப்பு உறவின் அந்த வடிவத்தில், தேசங்கடந்த கார்ப்பரேட்டுகளின் துணை நிறுவனங்களிடமிருந்து தாய் நிறுவனத்துக்கு – லாபம் அனுப்பப்படுவது ஓரளவு வெளிப்படையாக தெரிகிறது. அது, நாடு விட்டு நாடு எடுத்துச் செல்லப்படும் லாபமாக புள்ளிவிபரங்களில் பதிவாகின்றது.

அவர்கள் ஒரு கோப்பை காஃபியைக் கூட விட்டு வைக்கவில்லை !

காஃபிக் கொட்டையை உற்பத்தி செய்யாத ஏகாதிபத்திய நாடுகள் உலகளவில் காஃபி உற்பத்தியில் இலாபம் பார்ப்பதோடு தத்தமது நாடுகளின் ஜி.டி.பியில் இந்தக் கொள்ளையை சேர்க்கிறார்கள். எப்படி?

பி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி !

சைபர் கூலிகள்(Cyber coolies) என அழைக்கப்படும் கால் சென்டர்கள் / BPO பணியாளர்கள் இந்திய ஐ.டி. துறையின் கொத்தடிமைகள். குறைவான சம்பளத்தில் அதிகமான பணிசுமையோடு உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் இவ்வூழியர்கள்!

வேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் ?

பெருகி வரும் வேலைப்பறிப்புகள் மற்றும் அடக்குமுறைகள், விலைவாசி அதிகரிப்பு என பலமுனைகளில் தாக்குதலுக்குள்ளாகும் தொழிலாளிகளின் எதிர்வினைக்கு காரணம் ஏன்? எது நிரந்தரத் தீர்வு?

கிராமப்புற தபால் சேவை ஊழியர் போராட்டத்தை ஆதரிப்போம் !

கிராமப் புற தபால் சேவை ஊழியர்கள் 16 நாட்களாக நடத்திய வேலை நிறுத்தப் போராட்டம் ஜூன் 7-ம் தேதி வெற்றிகரமாக முடிவுக்கு வந்திருக்கிறது. புதிய தொழிலாளி இதழில் வெளிவந்த கட்டுரை.