privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

விசாகப்பட்டினம் எஃகு ஆலை தனியார்மயமாக்கலுக்கு எதிராக VSP தொழிலாளர்கள் போராட்டம்

0
விசாகப்பட்டினம் எஃகு ஆலையை (விஎஸ்பி) தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து சுமார் 650 நாட்களாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனந்த் தெல்தும்டே மீதான பொய் வழக்கை திரும்பப் பெறு ! ஐ.ஐ.டி. மாணவர்கள் போராட்டம் !

பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே மீதான அடக்குமுறையைக் கண்டித்து சென்னை, காரக்பூர், மும்பை, காந்திநகர் ஆகிய இடங்களில் ஐ.ஐ.டி. மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

புதிய கல்விக் கொள்கை வரைவை நிராகரிப்போம் ! நெல்லை CCCE அரங்கக் கூட்டம் !

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே ரேசன் அட்டை என்பது போல கல்வியிலும் மொழி பண்பாட்டுப் பன்மைகளை மறுக்கிறது, ஒடுக்குகிறது. இந்த புதிய கல்விக் கொள்கை.

வேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை !

சென்னையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு இன்று (18.01.2021) காலை11.30 மணிக்கு சென்னை சின்னமலையில் ராஜீவ் காந்தி சிலை அருகில் ஆளுநர் மாளிகையை நோக்கிய முற்றுகை போராட்டம் நடத்தியது.

‘தேசபக்தர்கள்’ கவனத்திற்கு: இரவு பகலாக நடைபெறும் மல்யுத்த வீரர்கள் போராட்டம்!

மல்யுத்த வீரர்கள் இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கு அழைப்பு விடுத்ததில் இருந்து இது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க சங்க பரிவார கும்பலுக்கு எதிரான போராட்டமாக அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

அரசாங்கம் மக்களுக்கா ? ஸ்டெர்லைட்டுக்கா ? காணொளி

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான நிலையை கடைபிடிக்கும் இந்த அரசின் முகத்திரையை கிழிக்கிறார்கள் தூத்துக்குடி பெண்கள். இந்த அரசு யாருக்கானது என வினவுகிறார்கள் - காணொளி

பொள்ளாச்சி கொடூரம் : தெருவில் நிறுத்தி தண்டனை கொடு ! தீவிரமடையும் மாணவர் போராட்டம் !!

அதிமுக கிரிமினல் கும்பலும் அதிகார வர்க்கமும் கைகோர்த்து நிற்பது அம்மணமான நிலையில் தெருப்போராட்டங்களை தீவிரமாக்குவதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது?

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் ! சிஏஏ-வுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் !

குடியுரிமை திருத்தச் சட்ட (CAA) மற்றும் NRC - NPR ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் கடந்த ஜன-03 அன்று தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடத்தினர்.

ஸ்டெர்லைட்டின் ஆணிவேரை அறுக்காமல் விடமாட்டோம் : தூத்துக்குடி மக்கள் போராட்டம் !

0
ஆலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தால் மாவட்ட நிர்வாகமோ போலீசோ கண்டுகொள்வதில்லை. ஆனால் ஆலைக்கு எதிராக பேசினால், போஸ்டர் ஒட்டினால், அவர்களிடம் வழக்கு போட்டுவிடுவோம் என்று மிரட்டுகிறது தூத்துக்குடி போலீசு.

யமஹா நிர்வாகத்தைப் பணிய வைத்த தொழிலாளர்கள்

இந்தப் போராட்டமானது உண்மையில் தமிழக தொழிலாளர் போராட்டத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த போராட்டத்தின் சிறப்பம்சம் என்பது தொழிலாளிகள் இறுதிவரை உறுதியாக நின்று தங்களின் சுயமரியாதையை வென்றெடுத்தனர் என்பதுதான்.

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் – மீளவிட்டான் மக்கள் புகார் !

ஸ்டெர்லைட் நிர்வாகம் கைக்கூலிகளை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனைத் தடுக்க கோரி மக்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் !

கொரோனா பெருந்தொற்றை சாக்கிட்டு, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை அமல்படுத்தத் துடிக்கும் இலங்கை அரசினை, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

உத்தரப்பிரதேசம்: அசம்கர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்!

0
விமான ஓடுபாதை விரிவாக்கத்திற்கு முதல் கட்டத்தில் சுமார் 310 ஏக்கரும், இரண்டாம் கட்டத்தில் 264 ஏக்கரும் தேவைப்படும், இது ஒன்பது கிராமங்களில் உள்ள 783 வீடுகளை பாதிக்கும்.

இலங்கை : நாடு முழுவதும் வலுவடையும் 1000 ரூபாய் தோட்டத் தொழிலாளர் போராட்டம் !

தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் இலங்கை முதலாளிகளுக்கு எதிராக மூன்று இன மக்கள் ஒன்றிணைவு. நாடு தழுவிய அளவில் போராட்டம்..

இந்தியா – தமிழகம் : கடந்த வார போராட்டங்களின் தொகுப்பு !

மேற்கு வங்க மாணவர்கள், டெல்லியில் விவசாயிகள், இந்தியா முழுதும் லாரி உரிமையாளர்கள் என கடந்த வாரம் முழுமைக்கும் நடைபெற்ற போராட்டங்களின் தொகுப்பு.

அண்மை பதிவுகள்