Tuesday, October 21, 2025

சிசிடிவி-யை அகற்றகோரி சிறையில் பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரதப் போராட்டம் !

0
பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 90 சதவீதம் உடல் ஊனமுற்றவர பேராசிரியரை இத்தனை கொடுமை செய்வதை யாவராலும் சகித்துக் கொள்ள முடியாது.

மதுரா : ஷாஹி ஈத்கா மசூதியை கரசேவை செய்ய எத்தனிக்கும் காவிகள் !

0
கிருஷ்ணன் இங்குதான் பிறந்தார் என்றும் இது கிருஷ்ண ஜென்ம பூமி என்றும் மதுரா மாவட்டத்தில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியை இடித்து கரசேவகம் செய்ய வழக்கு தொடுத்துள்ளது காவிக்கும்பல்.

அசாம் : மாட்டுகறி கொண்டுவந்தால் குற்றம் – பள்ளி தலைமை ஆசிரியர் கைது !

0
பள்ளி தலைமை ஆசிரியர் மதிய உணவிற்காக மாட்டிறைச்சி கொண்டுவந்து உண்பதில் என்ன தவறு இருக்கிறது. அது என்ன அவ்வளவு பெரிய குற்றமா?

கர்நாடகா : 10-ம் வகுப்பு பாடத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஹெட்கேவாரை புகுத்தும் காவிகள் !

0
சாதி-மதவெறி, பெண்ணடிமைத்தனம் நிறைந்த புராண குப்பைகளை, இந்துமதவெறி தலைவர்களை பாடத்திட்டத்தில் திணித்து வருகிறது. முற்போக்காளர்கள் – பகத்சிங் போன்ற புரட்சியாளர்களை காவி திரையிட்டு மறைத்து வருகிறது காவிக்கும்பல்.

இந்தியாவில் அதிகரிக்கும் அசைவ உணவு உண்பவர்களின் சதவீதம் !

0
கடந்த 5 ஆண்டுகளில் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, அசைவம் சாப்பிடாதவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளது.

கர்நாடகா : ஜமா மசூதியை இடிக்கத் துடிக்கும் காவிக் கும்பல் !

0
‘பாபர் மசூதி இடிக்கப்பட்டதைப் போலவே இதுவும் இடிக்கப்பட வேண்டும். எனவே, இந்து மக்களே தயவு செய்து விழித்துக் கொள்ளுங்கள். இது மிக முக்கியமாக செய்யப்பட வேண்டும்‘ என்று ரிஷி குமார் கூறினார்.

லக்னோ பல்கலைக்கழக பேராசிரியர் மீது ஏபிவிபி குண்டர்கள் தாக்குதல் !

0
உ.பி முழுவதும் காவி பாசிசம் நிறைந்துள்ள நிலையில் கல்வி நிறுவனங்களிலும் தனது குண்டர் படையை அதிகரித்து, சாந்தன் போன்ற தலித் சிறுபான்மை பேராசிரியர்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது காவிக் கும்பல்.

சிறையில் சித்திரவதைக்கு உள்ளாகும் பேராசிரியர் சாய்பாபா !

0
சிசிடிவி கேமரா வைத்து உதவி செய்பவர்களை கண்காணிப்பதும், கழிவறை, குளியல் அறைகளை நேரடியாக கண்காணிப்பது பேராசிரியர் சாய் பாபாவின் தனியுரிமை மீதான தாக்குதல்களாகும். இது சிறைச்சாலை எனும் கொடூர கொட்டகைக்குள்ளும் சித்தரவதை செய்யும் ஓர் செயல்பாடு.

கர்நாடகா : குடகில் ஆயுதப் பயிற்சி அளிக்கும் பஜ்ரங் தள் !

2
இளைஞர்கள், மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து காவிக் குண்டர்களாக மாற்றுவதன் மூலம், முஸ்லீம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் கலவரங்களை நடத்தி வருகிறது பஜரங் தள்.

மத்தியப் பிரதேசம் : 6 வயது சிறுவனை கொன்ற போலீசு !

0
உணவிற்கான கையேந்திய ஆறு வயது சிறுவனை கழுத்தை நெறித்துக் கொன்ற மத்திய பிரதேச மாநிலத்தின் கொலைகார போலீசு ரவி ஷர்மா போன்ற அதிகாரிகளை இந்த சட்டம் தண்டிக்கப் போவதில்லை.

உ.பி : 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலீசு !

0
13 வயது நிறைந்த சிறுமியை ஐந்து காம வெறியர்கள் பாலியல் வெறியாட்டம் போட்ட நிலையில், புகார் அளிக்க வந்த சிறுமியை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்யும் இந்த காவி போலீசு அதிகாரியின் வெறிச்செயலை நாம் என்னவென்று சொல்வது.

’முஸ்லீம்களை கொளுத்த வேண்டும்’- வெறுப்பு விஷத்தை கக்கும் பாஜக எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர் !

0
கடந்த பிப்ரவரி 2022-ல் இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் வாக்களிக்கும் உரிமையைப் பறித்து, இரண்டாம் தர குடிமக்களாகக் கருதப்பட வேண்டும் என்று ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் கூறியுள்ளார் ஹரிபூஷன் தாக்கூர்.

அரியானா : பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் முஸ்லீம் இளைஞர்களை தாக்கும் காவி குண்டர்கள் !

0
கைத்துப்பாக்கிகளுடன் வலம் வரும் காவிக் குண்டர்களுடன் காவி போலீசு கூட்டு சேர்ந்து கொண்டு முஸ்லீம் இளைஞர்கள் மாடுகடத்தல் குற்றவாளிகளாக சித்தரித்து கைது செய்கிறது.

’இந்தியாவை இந்து ராஷ்டிரா ஆக்க வேண்டும்’ : அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுக்கள் !

0
இந்து ராஷ்டிரத்தை நிறுவ வேண்டும் என்றும், முஸ்லீம் மக்களை கொல்லவேண்டும் என்றும் காவி பயங்கரவாதிகள் அழைப்பு விடுக்கின்றனர். லவ் ஜிகாத், ஹலால் ஜிகாத் போன்ற பல ஜிகாத்துக்களை கூறி முஸ்லீம் மக்களை வதைக்கின்றனர்.

ம.பி : பசு குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்ட இரண்டு பழங்குடியினர் !

0
அக்லக், பெக்லுகான் போன்றவர்கள் பாசு குண்டர்களால் அடித்த கொல்லப்பட்டார்கள். தற்போது பழங்குடியின மக்களில் மீது தாக்குதல் நடத்தில் கொலை செய்துள்ளது காவிக் கும்பல்.

அண்மை பதிவுகள்