Thursday, July 17, 2025

பி.எம். கேர்ஸ் நிதியில் வாங்கப்பட்ட வெண்டிலேட்டர்களின் நிலை என்ன ?

0
தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்ட வெண்டிலேட்டர்களுக்கு பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து பணம் தராததன் பின்னணியை வைத்து வாங்கிய வெண்டிலேட்டர்களின் யோக்கியதையை புரிந்து கொள்ள முடியும்.

ஊபா (UAPA) : செயற்பாட்டாளர்களை செயலிழக்க செய்வதற்கு தான் || அருந்ததி ராய்

2
செயல்பாட்டாளர்கள் உடல்நலக்குறைவால் இறக்கும் வரை அல்லது வாழ்க்கை அழிக்கப்படும் வரை தொடர்ந்து சிறையில் அடைக்கத்தான் உபா சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்டான்சுவாமி மரணத்திற்கு நீதி விசாரணை கோரும் சமூக செயற்பாட்டாளர்கள் !

0
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலை)-இன் கீழ் என்.ஐ.ஏ அதிகாரிகள் மற்றும் குர்லேகர் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

மருத்துவர் தினம் : மருத்துவர்களை வஞ்சிக்கும் மோடி அரசு !

மருத்துவர் சுதாகர் ராவின் மரணம் ஒரு உதாரணம் மட்டுமே. இந்தியா முழுவதும் தமது உரிமைகளைக் கேட்ட மருத்துவர்கள் வெவ்வேறு அளவுகளில் மிரட்டப்பட்டு, ஒடுக்கப்பட்டனர். உளவியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர்.

அசாம் : 70 ஆண்டுகளாக வீடு, சாலை, மின்சாரம் இல்லாமல் வாழும் பழங்குடிகள் !

2
பல பத்தாண்டுகளாக எந்தவொரு தீர்வும் எட்டப்படாத நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 21 முதல் தின்சுகியா நகரில் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் முகாமிட்டு, சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலையின்மை : எதிர்காலத்தை பற்றி அச்சம்கொள்ளும் இளம் தலைமுறை !

0
நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் விகிதம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10 சதவீதமும், மே மாதம் 35 சதவீதமும் குறைந்துள்ளது. வேலை குறிந்த நம்பிக்கையின்மை ஆண்-பெண் இருபாலருக்கும் அதிகரித்துள்ளது.

சிறு துறைமுகங்கள் மற்றும் ஆழ்கடல் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு !

சிறிய துறைமுகங்களை தனது கட்டுப்பாட்டில் எடுத்து கார்ப்பரேட்டுகளின் கையில் கொடுக்க விளைவதையும், ஆழ்கடல் வளங்களை பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்குத் திறந்து விடும் அயோக்கியத்தனத்தையும் மோடி அரசு நிறுத்த வேண்டும்,

ராம ஜென்மபூமி அறக்கட்டளை : தொடர்ந்து அம்பலமாகும் பல கோடி ஊழல் !

1
ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் பெயரில் ராமர் கோயில் அமைய உள்ள இடத்தை சுற்றி இருக்கும் மக்களின் நிலங்களை வாங்குவதில் இடைத்தரகர்களை வைத்து ஊழலை நிகழ்த்துகிறது ஆர்.எஸ்.எஸ். - சங்க பரிவாரக் கும்பல்.

ரூ. 4.74 இலட்சம் கோடி அந்நிய நேரடி முதலீடு : பெருமைப் பட முடியுமா ?

1
பெரும் இலாபத்தை அள்ளிச் செல்வலவே அந்நிய நிறுவனங்கள் நம் நாட்டில் மூலதனத்தைக் குவிக்கின்றனவே அன்றி, நமது கலாச்சார அழகில் மயங்கியோ அல்லது இந்தியாவின் ஏழ்மையைக் கண்டு வருந்தியோ அல்ல

நிலத்தை அபகரித்த ராமர் கோயில் டிரெஸ்டி – அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் மீது வழக்கு !

0
பத்திரிகையாளர் உள்ளிட்ட இருவர் மீது மோசடி, சட்டவிரோத உள்நுழைதல், பகைமையை வளர்த்தல், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவை உள்ளிட்ட 18 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது உ.பி. போலீசு.

யோகா தினம் : மோடி எனும் நோய் நாடி அதன் கார்ப்பரேட் காவி அடிப்படை தேடிக் களைவோம் !

0
கொரோனா இறப்புகளுக்கு நேர் விகிதத்தில் அவை உயர்ந்து கொண்டிருந்தன. மக்கள் வாழ்வாதாரம் இழந்து இன்னும் வீதியில்தான் இருக்கின்றனர். மக்களை உற்சாகமூட்ட மீண்டும் மோடி இன்று வந்து உரையாற்றியிருக்கிறார்.

இலட்சத்தீவு மக்களின் சட்ட உரிமைகளை முடக்க மோடி அரசின் சதி !

சங்க பரிவாரக் கும்பலின் பினாமியாக இலட்சத் தீவை கார்ப்பரேட்டுகளின் திருப்பாதங்களில் ஒப்படைக்க, பல்வேறு ஒடுக்குமுறைச் சட்டங்களை பிரஃபுல் படேல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

ஒரு லட்சம் போலி கோவிட் பரிசோதனைகள் : சூப்பர் ஸ்ப்ரெட்டர் கும்பமேளா

0
இதே உத்தரகாண்ட் அரசாங்கம்தான், பரிசோதனை முடிவுகளின் அடிப்படையை கண்டுகொள்ளாமல் 'கும்பமேளாவில் கோவிட் இல்லை, அனைத்தும் நல்லபடியாக உள்ளது. இது ஒன்றும் சூப்பர் ஸ்பெரெட்டர் நிகழ்வு அல்ல" என மெச்சியது.

கோவிட் 19 ஊரடங்கு : இந்தியாவில் தஞ்சமடைந்த 2 லட்சம் அகதிகள் பாதிப்பு !

0
நவம்பர் வரை சுமார் 800 மில்லியன் ஏழை இந்தியர்களுக்கு மத்திய அரசு இலவச உணவை அறிவித்துள்ளது. ஆனால், ஆவணங்கள் இல்லாததால் அகதிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் மருத்துவமோ இலவச ரேஷனோ பெறமுடியாது.

வீட்டு முன் சாணம் கொட்டியதை தட்டிக் கேட்ட தலித் குடும்பம் மீது சாதிவெறியர்கள் தாக்குதல் !

0
ஆதிக்க சாதியினர் தங்கள் வீட்டிற்கு தீவைத்ததையும், வீட்டுப் பெண்களை தாக்கியதையும் ஆதிக்க சாதியினரின் அழுத்தம் காரணமாக முதல் தகவல் அறிக்கையில் போலீசு குறிப்பிடவில்லை

அண்மை பதிவுகள்