Saturday, October 25, 2025

‘கிக்’ தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் அர்பன் நிறுவனம் !

1
தற்போது அறிவிக்கப்பட்ட புதிய விதிமுறைகளின் காரணமாக தாங்கள் பெற்ற குறைந்தபட்ச சில பாதுகாப்பு அம்சங்களையும் இழந்துவிட்டதாக போராடும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

தோழர் இராஜ்கிஷோர்க்கு சிவப்பஞ்சலி || மக்கள் கலை இலக்கியக் கழகம்

மக்கள் விடுதலை ஒன்றைத் தவிர தன் வாழ்வில் வேறு எதையும் விரும்பாத தோழர் இராஜ்கிஷோரின் மரணம், போராடும் அமைப்புகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பேரிழப்பாகும்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று வன்முறைகளில் ஈடுபட்ட காவி குண்டர்கள் !

0
பஜ்ரங்தளம் போன்ற இந்துத்துவ குண்டர்கள் உ.பி. மாநிலம் ஆக்ராவில் ஒரு தெருவில் “சாண்டா கிளாஸ் முர்தாபாத்” என்று முழக்கமிட்டு கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவப் பொம்மையை கொளுத்தினர்.

கர்நாடகா : மத சுதந்திரத்தை பறிக்கும் “மத உரிமை பாதுகாப்புச் சட்டம்”

0
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தனி மனிதர்களுக்கு வழங்கியிருக்கும் மதச் சுதந்திரத்தை பறிப்பதற்கான ஒரு சட்டத்தை மதச் சுதந்திர உரிமைப் பாதுகாப்புச் சட்டம் எனும் பெயரில் கொண்டுவந்திருக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.

40000 ஆண்டுகளாக இந்தியர்களின் மரபணு மாறவில்லையாம் – மோகன் பகவத்தின் அண்டப் புளுகு

1
“தூய்மையான இனம்” என்ற ஒன்றோ 40 ஆயிரம் ஆண்டுகள் “மாறாத மரபணு” என்ற ஒன்றோ எதார்த்தத்தில் கிடையாது.

பிபின் ராவத்தை விமர்சித்த செயற்பாட்டாளர்களுக்கு முன்பிணை !

1
பிபின் ராவத் மரண விவகாரத்தில் மாரிதாஸ் கைதான வழக்கில் மாரிதாசை பிணையில் விடுவிக்க வழங்கப்பட்ட தீர்ப்பை சுட்டிக்காட்டியே பிபின் ராவத்தை விமர்சனம் செய்த தோழர்களுக்கு முன்பிணை வழங்கியிருக்கிறது .

சாதிவெறி : தாழ்த்தப்பட்ட பெண் சமைத்த உணவை புறக்கணிக்கும் பள்ளி மாணவர்கள்

0
சாதியப் பாகுபாடு தலைவிரித்தாடும் உத்தரகாண்ட் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் சமைத்த உணவுகளை மாணவர்கள் தங்கள் பெற்றோர்களின் எதிர்ப்பின் பெயரில் சாப்பிட மறுப்பது நிரந்தரப் பிரச்சினையாக இருந்து வருகிறது.

வாரணாசி : அதிகரித்து வரும் காற்றுமாசு – மோடியின் தூய்மை இந்தியா !

0
பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி, அதிக காற்று மாசுபாட்டின் முக்கிய நகரங்கள் பட்டியலில் கடந்த மூன்று வருடங்களாக முன்னிலை வகிக்கிறது என்பது மொத்த இந்திய நிலைமையை பிரதிபலிக்கிறது

ஆதாரோடு வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் தேர்தல் சட்ட திருத்த மசோதா – 2021 !

0
பாசிச பாஜக-வின் இந்த நடவடிக்கை, மக்கள் இதுநாள் வரை, ஜனநாயகமாக நம்பிக் கொண்டிருக்கும் தேர்தல் ஜனநாயகத்திற்கும், நாட்டு மக்களின் தனி மனித சுதந்திரத்திற்கும் எதிரானது.

CJI ரமணாவின் கவலை || ஆளுநரை டம்மியாக்கிய மராட்டியம் || நீர்நிலை ஆக்கிரமிப்பு

0
இந்தியாவில் புலனாய்வு இதழியல் குறைந்துவிட்டதாக CJI ரமணா கவலை; நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு ஒரேசட்டம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு; ஆளுநரின் அதிகாரத்தைப் பறித்த மராட்டிய அரசு - செய்தியும் விவரமும் !

ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்களை மறைக்கும் உ.பி. அரசு !

0
இரண்டாவது லாக்டவுன் சமயத்தில் மருத்துவத்துறையில் தனியார்மயத்தின் விளைவாகவும், அரசின் பாராமுகம் காரணமாகவும் பல்வேறு ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் உத்தப்பிரதேசத்தில் நிகழ்ந்தன

சத்தீஸ்கர் : போலீசு முகாமிற்கு எதிராக பழங்குடி கிராமங்கள் போராட்டம் !

0
மருத்துவமனை, பள்ளிக்கூடம், அங்கன்வாடி போன்றவற்றை நிறுவ வேண்டும் என்று பல ஆண்டுகளாக கிராம மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அரசோ கிராம மக்களின் கோரிக்கைக்கு மாறாக போலீசு முகாமை நிறுவுகிறது.

டிசம்பர் 16, 17 : வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆதரிப்போம் || புஜதொமு

கடந்த 10 ஆண்டுகளில் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் திவாலாகி இருக்கின்றன. நாட்டை விட்டே ஓடி இருக்கிறார்கள், கார்ப்பரேட் முதலாளிகள். ஏமாற்றுவது, சுரண்டுவதைத் தவிர வேறு எதிலும் கார்ப்பரேட்டுகள் திறமையானவையல்ல.

ரூ. 10,72,000 கோடி : மோடியின் ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன் !

2
வாராக்கடனாக கடந்த ஏழாண்டுகளில் வாரிச் சுருட்டப்பட்ட 10.72 இலட்சம் கோடி இழப்பு தான், ஏ.டி.எம் கட்டணமாகவும், குறைந்தபட்ச தொகை இல்லாமைக்காக பிடிக்கும் பணமாகவும், வட்டிக் குறைப்பாகவும் நமது தலையில் விடிகிறது.

காவிக் கல்வி : பெண்ணடிமைத்தனத்தை பரப்பும் சி.பி.எஸ்.ஈ !

0
பெண் அடிமைத்தனம் மற்றும் ஆணாதிக்கத்தை நியாயப்படுத்தும் விதமாக சிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. கடந்து டிசம்பர் 11-ம் தேதி நடைபெற்ற சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு ஆங்கில மொழிதாள் தேர்வில் பெண்களுக்கு...

அண்மை பதிவுகள்