ரூ. 4.3 இலட்சம் கோடியை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளித் தந்த மோடி !
கார்ப்பரேட்டுகளுக்கு தரப்படும் வரிச்சலுகைகள் அவர்களுடைய இலாபத்தை அதிகரிக்கச் செய்கிறதே அன்றி, வேலைவாய்ப்பையோ வளர்ச்சியையோ உண்டாக்கவில்லை.
விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பு – பாஜக அரசின் பட்ஜெட் நாடகம் !
விவசாயிகள் வருவாய் 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக மார்தட்டுகிறது பா.ஜ.க-வின் 2019 தேர்தல் அறிக்கை.
கடும் வறட்சியால் வெறிச்சோடிப் போன மராத்வாடா கிராமங்கள் – காணொளி !
இந்த 3 நிமிட காணொளியில் வரும் சகல்வாடி என்ற கிராமம், மராத்வாடா பகுதியின் வறட்சி சூழலை படம் பிடித்துக் காட்டுகிறது.
அசாமைப் போல் கர்நாடகத்திலும் குடியேறிகள் தடுப்பு முகாம் !
அசாமில் உள்ளதுபோல கர்நாடகத்தில் அடுத்து ‘சட்ட விரோத குடியேற்றிகளை’ வெளியேற்ற தடுப்பு முகாம் அமைக்கப்படும் என பேசியுள்ளார் மத்திய உள்துறை இணை அமைச்சர்.
கவுரி லங்கேஷ் , கல்புர்கி படுகொலை : ரப்பர் தோட்டத்தில் பயிற்சி எடுத்த சனாதன் சன்ஸ்தா !
தர்மஸ்தலம் செல்லும் வழியில் 25 ஏக்கரில் அமைந்துள்ள ஆனந்தின் ரப்பர் தோட்டத்தில்தான் தங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்பில் கைதான பலரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
குஜராத் : மோடி ஆட்சியில் ஆர்.டி.ஐ. செயல்பாட்டாளரைக் கொன்ற பாஜக எம்பி !
குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் நடத்திய பாஜக முன்னாள் எம்.பி. தினு போகா சோலன்கியை, ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார் செயல்பாட்டாளரான அமித் ஜெத்வா.
மலை முழுங்கி கார்ப்பரேட் திருடர்களைக் காப்பாற்றும் ரிசர்வ் வங்கி !
வங்கிகள் வழங்கிய கடன்களில் 30 வாடிக்கையாளர்கள் மட்டும் சுமார் ரூ. 8.42 லட்சம் கோடிகளைப் பெற்றுள்ளனர். மொத்த வங்கிக் கடன்களின் மதிப்பில் 10சதவீதத்தை வெறும் முப்பதே வாடிக்கையாளர்கள் பெற்றுள்ளனர்.
மேற்கு வங்கம் : தொடர்கிறது காவிக் குண்டர்களின் ‘ஜெய் ஸ்ரீராம்’ தாக்குதல்கள் !
மீன்பிடிக்கச் சென்ற முசுலீம் இளைஞர்களை, கால்நடைகளைத் திருட வந்தவர்கள் எனக்கூறி பாஜக ஆதரவாளர்கள் என்ற போர்வையில் காவிக் குண்டர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
முசுலீம் பெண்களைக் கும்பல் வல்லுறவு செய்யுங்கள் : பாஜக தலைவியின் அறைகூவல் !
“முசுலீம்களுக்கு ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது. இந்து சகோதரர்கள் 10 பேர் சேர்ந்து ஒரு குழு அமைத்து, அவர்களுடைய அம்மாக்கள், சகோதரிகளை கூட்டு வல்லுறவு செய்ய வேண்டும். பிறகு, அவர்களை நடுத்தெருவில் தூக்கிலிட வேண்டும்”
கும்பல் வன்முறைக்கு எதிராக சட்டம் இயற்றக்கோரி முசுலீம்கள் போராட்டம் !
கும்பல் வன்முறைக்கு எதிராக சட்டம் இயற்றக்கோரி, இலட்சத்துக்கும் அதிமான முசுலீம்கள் மாலேகானில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு வரிச் செய்திகள் – 01/07/2019
போக்குவரத்து தொழிலாளிகள் வேலை நிறுத்தம்.. அதலபாதாளத்தில் நிலத்தடி நீர்.. ஜி.எஸ்.டி. மூன்றாம் ஆண்டு... தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்... உள்ளிட்ட செய்திகள் !
‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்ல மறுத்த சிறுவனைத் தாக்கிய காவி குண்டர்கள் !
எந்த முழக்கத்தின் பெயரால் முசுலீம்கள் தாக்கப்பட வேண்டும் என்பதை அதிகாரத்தில் உள்ள காவிகள் முடிவு செய்கிறார்கள். அதை காவி குண்டர்கள் செயல்படுத்துகிறார்கள்.
மும்பையில் முசுலீம் ஓட்டுநர் மீது தாக்குதல் : ஜெய் ஸ்ரீ ராம் முழக்கமிட கட்டாயப்படுத்திய கும்பல் !
“அவர்கள் என்னை தாக்கியபோது, ‘யா அல்லா’ என வலி தாங்க முடியாமல் கத்தினேன். இதைக் கேட்டதும் உன்னைக் காப்பாற்றிக்கொள்ள விரும்பினால் ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்’ என்றனர்”
பகுத்தறிவாளர்களை சுட்டுக்கொல்ல சித்தாந்த பயிற்சியும் ஆயுத பயிற்சியும் அளித்தது சனாதன் சன்ஸ்தா !
தபோல்கர், பன்சாரே, எம்.எம். கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோரின் கொலைகளில் சனாதன் சன்ஸ்தாவுக்கு தொடர்பு இருப்பது ஆரம்ப கட்டம் முதலே தெரியவந்த உண்மையாகும்.
கும்பல் கொலைகளுக்கு எதிராக மோடி சொல்லும் சட்டமும் நீதியும் எப்படி செயல்பட்டன ?
கும்பல் கொலை குற்றத்தைப் பற்றி பிரதமருக்கு இருக்கும் கவலையைவிட, குற்றம்சாட்டப்பட்டவர்களின் மீதிருக்கும் கவலையே அதிகமாக உள்ளது.