சட்டக் கல்லூரி இடமாற்றம் – கார்ட்டூன்
சென்னையை 'ஸ்மார்ட் சிட்டி'யாக மாற்றும் அரசு நடைமுறை
அமெரிக்க அணு உலை மீண்டும் போபால் படுகொலை ? கார்ட்டூன்
அமெரிக்க அணுஉலை ஒப்பந்தம் - மீண்டும் போபால் படுகொலையை வரவழைக்கும் அபாயம். முகிலன் கார்ட்டூன்
‘தமிழினப் போராளி’ தருண் விஜய் – கேலிச்சித்திரம்
"கட்சியை வளர்க்க ஒரு மிஸ்ட் கால் போதும் மாமு... இதுக்கு இம்...புட்டு சீனு?"
மோடியின் ‘தேசபக்த’ கோட் – கார்ட்டூன்
"மோடியில் மேல் கோட்டு பார்த்து 'மெர்சல்' ஆனவர்களுக்கு அர்ப்பணம்"
இந்துத்துவ தேசமாகும் ‘இந்திய தேசம்’ – குடியரசு தின கார்ட்டூன்
குடியரசு தினம் : முகிலன் கார்ட்டூன்
ராமராஜ்ஜியம் மேட் இன் அமெரிக்கா – கேலிச்சித்திரங்கள்
"ராமனின் பிரதிநிதியாக அமெரிக்க பக்தர்கள் ஆட்சி"
ஜல்லிக்கட்டு : பா.ஜ.கவின் அரசியல் கழிவுகள் – கேலிச்சித்திரம்
பா.ஜ.கவினர் தமது சமத்தான பேச்சுக்களின் மூலம் தங்களை முன்னிறுத்தி அம்பலப்படுத்திக் கொண்டமைக்கு பெருமை கொள்ளும் ஜல்லிக்கட்டு காளைகள்.
மேக் இன் இந்துத்துவா : 4 குழந்தைகள் பெற வேண்டும் – கார்ட்டுன்
"இன்னும் 3 குழந்தைகள் நீ இந்து தேசத்திற்காக இம்போர்ட் பண்ணியே ஆகணும்"
சமாதி கட்ட அம்மா சிமென்ட் – கார்ட்டூன்
"ஆமா பன்னீரு! இந்த திட்டத்துக்காக மாசம் 2 லட்சம் டன்னு சிமெண்ட் தனியாருகிட்ட இருந்து வாங்க போறீங்களே! அந்த செலவ யாரு தலைமேல கட்டுவீங்க!"
கதவை திற… நாற்றம் வரட்டும் ! – நித்தியானந்தா கார்ட்டூன்
"நித்தியின் பிடதி ஆசிரமத்தில் இளம்பெண் மரணம் : மர்மம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்" - செய்தி
உதகையில் தாய்க்கறி தின்னும் அரசு – கார்ட்டூன்
உதகை அரசு மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சை பலனின்றி 6 பெண்கள் மரணம்
ஆர்.எஸ்.எஸ்சின் அசால்ட் ஆறுமுகங்கள் – கேலிச்சித்திரம் !
"நம்ம இல. கணேசன் காங்கிரஸ்காரர் போலவே பேசுறாப்புல... இதுல யாரு வாயி நல்ல வாயி, யாரு வாயி நாற வாயி..."
துடைப்பத்துக்கு காந்தி கும்பிட கோட்சே – கேலிச்சித்திரம்
காந்திய கிளீன் போல்டு பண்ண கோட்சே சங்க பரிவாரங்களோட அடையாளம்! மோடியோட கிளீன் இந்தியாவுக்கு காந்தியோட அடையாளம்!
கிறிஸ்துமஸ் தினத்தில் “நல்லாட்சி நாள்” – கேலிச்சித்திரம்
கிறிஸ்துமஸ் தினத்தில் பள்ளிகளை திறக்க உத்தரவா - பா.ஜ.க.வின் அறிக்கையால் சர்ச்சை.
ஆர்.எஸ்.எஸ் கட்டாய மதமாற்றம் – மகஇக பத்திரிகை செய்தி
கட்டயமாக முசுலீம்களும், கிறித்தவர்களும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டாலும் அக்ரஹாரம் சமத்துவபுரமாக மாறிவிடாது. பார்ப்பனியத்தோடு ஜன்ம பகை கொண்ட ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமும் குறைந்து விடாது.