மீண்டும் பிண அரசியல்!
இனி, வீறு கொண்டு எழும் விஜய் ரசிகர் படை. நீதி, இறந்தவர்களுக்காக அல்ல, விஜயைக் காப்பாற்ற. இது, ரசிகர் படைக்கு காட்டப்படும் இலக்கு.
மின்வாரிய ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளைப் புறக்கணிக்கும் தி.மு.க. அரசு
வாக்குறுதி 153-இல் மின்வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யப்போவதாக தி.மு.க வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், மின்வாரியத்தில் 13 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்ற 10,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை தற்போது வரை பணி நிரந்தரம் செய்யாமல் வஞ்சித்து வருகிறது.
வக்ஃப் திருத்தச் சட்டம்: பாசிச கும்பலுக்கு பச்சைக்கொடி காட்டும் உச்சநீதிமன்றம்
பாசிச கும்பலின் எதிர்ப்பிற்கு ஆளாகாமல் இருப்பதற்கு சட்டத்தை இரத்து செய்யாமல், சில விதிகளுக்கு மட்டும் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனை எவ்வாறு இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவான நடவடிக்கை என்று வரவேற்க முடியும்? இது இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும்.
சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் நாசகார திட்டத்தை அனுமதியோம்! | ம.அ.க
தமிழ்நாட்டில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களை அனுமதிக்க கூடாது. தஞ்சை டெல்டா மாவட்டங்களில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என எமது மக்கள் அதிகாரக் கழகம் கோருகிறது.
மதுரையில் சுயமரியாதை – உரிமைக்காகப் போராடிய மாற்றுத்திறனாளிகள் கைது
“மருத்துவக் குழுவால் வழங்கப்படும் சான்றிதழில் இயலாமையின் சதவிகிதம் குறைத்து மதிப்பிடப்படும்போது, அந்த மாற்றுத்திறனாளி அரசாங்கத்திடமிருந்து உண்மையான இழப்பீட்டைப் பெறுவதற்கான உரிமையை இழக்கிறார்”
அனிதா நினைவு நாள்: வேண்டாம் நீட்! வேண்டும் ஜனநாயகம்!
தகுதியான மருத்துவர்களை உருவாக்கப் போவதாக மார்தட்டிக் கொண்ட மோடி அரசு, மருத்துவத்துறையை கார்ப்பரேட் கும்பலின் வணிக வேட்டைக்காடாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு கல்விக் கொள்கை 2025 மீதான அறிக்கை | மக்கள் கல்விக் கூட்டியக்கம்
“அடித்தட்டு மக்களின் குரலற்ற குழந்தைகளுக்குக் கண்ணியம் மிக்க வாழ்க்கையைத் தர வேண்டும் என்றால், கல்வி தரும் பொறுப்பை அரசு முழுமையாக ஏற்க வேண்டும். அதை விடுத்து மக்களுக்குக் கல்வி கொடுப்பதிலிருந்து பொறுப்பைக் கை கழுவி, தனியார் மயத்தை ஊக்குவிக்கும் வகையில் நமது மாநிலக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது ஏற்புடையதல்ல.”
சத்துணவு பணியாளர்களின் தொடர் போராட்டமும் தி.மு.க அரசின் துரோகமும்
காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவுப் பணியாளர்கள் ஆகஸ்ட் 28-ஆம் தேதி தொடங்கி சென்னை எழிலகம் வளாகத்தில் இரண்டு நாள் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தினர்.
“தாயுமானவர் திட்டம்”: தி.மு.க அரசின் தேர்தல் கண்துடைப்பு நாடகம்! | தோழர் வெற்றிவேல் செழியன்
ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் "தாயுமானவர் திட்டம்":
தி.மு.க அரசின் தேர்தல் கண்துடைப்பு நாடகம்! | தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/np6_y2V1ipQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மதுரை தே.கல்லுப்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!
நூறு நாள் வேலைத்திட்டம் முறையாக வழங்க வேண்டும்; நூறு நாள் வேலையில் மாற்றுத்திறனாளிகளுக்குரிய ஊதா நிற அட்டை வழங்க வேண்டும்; இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்; கலைஞர் கனவு இல்லம் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர்.
பொள்ளாச்சியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிகளை பாதுகாக்கும் தி.மு.க. அரசு!
பள்ளிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதை விடுத்து பள்ளிகளை கார்ப்பரேட்மயமாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது தி.மு.க. அரசு. இதுதான் தி.மு.க. அரசின் சமூக நீதியா?
9-வது நாளில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம்: வஞ்சிக்கும் தி.மு.க அரசு!
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பழைய ஒய்வூதியத் திட்டம் செயல்படுத்தபடும் என்று தி.மு.க. வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளைக் கடந்தும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகிறது.
சென்னை தூய்மைப் பணியாளர் போராட்டம்: மக்கள் மீது வன்முறையை ஏவிய தி.மு.க அரசு | தோழர் அறிவு
சென்னை தூய்மைப் பணியாளர் போராட்டம்:
மக்கள் மீது வன்முறையை ஏவிய தி.மு.க அரசு | தோழர் அறிவு
https://youtu.be/CQBYMG2BSKo
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தொடரும் கொட்டடிப் படுகொலைகள்: தீர்வு என்ன?
போலீசுக்கு கட்டற்ற அதிகாரங்களை வழங்கிவரும் தி.மு.க. அரசு, கார்ப்பரேட் ஆதரவுத் திட்டங்களுக்கு எதிராகவும் வாழ்வாதார, பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகவும் போராடும் மக்களையும் முன்னணியாளர்களையும் போலீசை ஏவி ஒடுக்கி வருகிறது.
மதுரை: தி.மு.க அரசை எதிர்த்து போராட்டம் அறிவித்துள்ள தூய்மைப் பணியாளர்கள்!
மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நாளை (ஆகஸ்ட் 18 ) முதல் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
























