விவசாய நிலத்தைப் பறிச்சிட்டு பணத்தைக் கொடுத்தா சரியாப் போச்சா ?
‘வளர்ச்சியின்’ பெயரால் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும் போது, உரிய இழப்பீடு வழங்கப்படும் என்கிறது அரசு. ஆனால் பணத்தால் வாழ்வாதார இழப்பை ஈடு செய்ய முடியுமா?
மூனு மாடி ஏறிப் போய் சிலிண்டர் போட்டாலும் பத்து ரூபாதான் !
என்ன படிச்சிருக்கீங்க?
”பி.ஏ. எக்கனாமிக்ஸ்… பிரசிடென்ஸி காலேஜ்ல… இந்த வேலைக்கு எழுதப்படிக்க தெரிஞ்சா போதும்… டிகிரி முடிச்சவங்களும் நிறைய இருக்காங்க”
இந்தியாவை ஏழையாக்கும் டி.சி.எஸ்-ன் திருப்பணி !
இந்திய ஐடி நிறுவனங்களின் பெரியண்ணன் டிசிஎஸ் எப்படி தனது செயல்பாடுகளால் சொந்தநாட்டு பொருளாதாரத்தை சீர்குலைக்கிறது என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.
டி.சி.எஸ் இலாபத்தில் கொழிக்கிறது – புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை !
“பேரு மட்டும் பெத்த பேரு..” என்ற பழமொழி டிசிஎஸ்-க்கு கச்சிதமாகப் பொருந்தும். அங்கு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை, புதிய ஊழியர்களுக்கு கணினி கூட இல்லை !
நீட் : மாணவர்களிடம் பணம் பறிக்கும் கோச்சிங் சென்டர்கள் | பேராசிரியர் கதிரவன் உரை...
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னையில் கடந்த அக்-27 அன்று நடைபெற்ற உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேரா. கதிரவன் ஆற்றிய உரை.
வல்லரசு இந்தியாவில் விவசாயம் தேய்வது ஏன் ?
அழிக்கப்படும் விவசாயம், துரத்தப்படும் வாழ்க்கை என திரைகடலோடியாவது பிழைக்கலாம் என நினைக்கும் மனிதர்களின் அலைகழிக்கப்படும் வாழ்க்கை பற்றிய தொடர்.
உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் | முனைவர் ரமேஷ் உரை
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னையில் கடந்த அக்-27 அன்று நடைபெற்ற உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் முனைவர் க.ரமேஷ் ஆற்றிய உரை.
மோடியின் தூய்மை இந்தியாவில் துப்புரவுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கே கணக்கில்லை !
கையால் மலமள்ளுதலை தடை செய்ய 2013 -ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தின் படி எந்த மனிதரையும் சாக்கடைக்குள் அனுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. உண்மை நிலை என்ன?
டெங்கு குறித்த உண்மைகளும் மூடநம்பிக்கைகளும் !
டெங்கு காய்ச்சல் குறித்த பீதி மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் வேளையில், அதுகுறித்த வதந்திகளும் வேகமாக பரவுகிறது, அவற்றுக்கு விடையளிக்கிறது இக்கட்டுரை.
வெல்லம் தின்னும் டி.சி.எஸ் – விரல் சூப்பும் ஊழியர்கள் !
ஒவ்வொரு காலாண்டிலும் தங்களின் லாபம் இவ்வளவு உயர்ந்துள்ளது என கட்டுரை வெளியிடும் டிசிஎஸ் நிறுவனம், தங்கள் ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு போட்டோம் என தெரிவிப்பதில்லை.
கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்ட வங்கிகள் | தோழர் விஜயகுமார் உரை
மல்லையா, நீரவ்மோடி, முகுல்சோக்ஸி மக்கள் பணத்தை முழுங்கிய கதை... ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியை வீடியோகான் முதலாளி மொட்டையடித்த கதை... மோடி அரசின் கீழ் வங்கித் துறையில் என்ன நடக்கிறது?
அமெரிக்காவை நோக்கி ஹோண்டுராஸ் தொழிலாளிகள் நெடும் பயணம்
இவர்களுக்கு நாடு பிடிக்கும் ஆசையோ, அமெரிக்காவை ஆக்கிரமித்துக் கொள்ளும் ஆர்வமோ கிடையாது - வயிறு நிரம்பும் அளவுக்கு கூலி தரும் ஏதாவது ஒரு வேலைதான் இவர்களது தேவை.
சாலையோர பிரம்புக் கடையும் சிறுவனின் சயின்டிஸ்ட் கனவும் !
சென்னை சேத்துப்பட்டு கூவம் கரையோரம் பிளாஸ்டிக் குடிசையில் தங்கி, பிளாட்பாரத்தில் பிரம்பு நாற்காலிகள் செய்து பிழைக்கும் ஆந்திர பழங்குடிகளின் வாழ்நிலை - புகைப்படக் கட்டுரை
நீரோட்டம் எப்படி போகுதோ… அப்படித்தானே நம்ம வாழ்க்கையும் போகணும் !
நவீன மாற்றங்களுக்கேற்ப பல தொழில்கள் அழிந்துள்ளன, அந்த வகையில் தனது இறுதி மூச்சுடன் போராடிக் கொண்டிருக்கும் மாட்டுவண்டி தொழிலைப் பார்ப்போம் வாருங்கள்.
மாறிவரும் சூழலில் மனநலமும் நம் செயல்பாடும் !
இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் மக்களின் உடல்நலம் மட்டுமல்ல மனநலமும் சேர்ந்தே சிதைவுக்குள்ளாகிறது. இது குறித்த நம் பார்வை என்னவாக இருக்க வேண்டும். விளக்குகிறது இக்கட்டுரை...