Thursday, July 17, 2025

மோடி கேர் காப்பீடு : பல் பிடுங்குவதற்கு கூட உதவாது !

மோடியின் “உலகின் மிகப்பெரிய அளவிலான” பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டமும் மக்களின் வரிப்பணத்தை தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு தாரைவார்ப்பதற்கே.

பங்கு சந்தை 6 : லாபத்துக்கு முதலாளிகள் போடும் குட்டிகரணங்கள்

முதலாளிகளுக்கு நஷ்டம் பிடிக்காது, இங்கு வாங்குபவரும் முதலாளி ! விற்பவரும் முதலாளி எனில் அவர்களுக்கிடையில் என்ன நடக்கிறது...? பங்கு சந்தை என்றால் என்ன? தொடரின் ஆறாம் பகுதி

டீசல் விலை உயர்வு : வண்டிய விக்கிறதா உடைக்கிறதான்னே தெரியல !

என்னோட வருமானத்துல முக்கிய செலவு எதுவும் செய்ய முடியாது. எல்லாம் கடன் தான். அப்பா அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, சொந்த பந்தம் நிகழ்ச்சிக்கு போகனும்னா கடன் தான் - லாரி ஓட்டுநர் அய்யப்பன் நேர்காணல்

ரஃபேல் ஊழல் : தேள் கொட்டிய நிலையில் சங்கிகள் !

பொய் சொல்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன - முதலில், சொன்ன பொய்யை மறக்காமல் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாகச் ஒரே வரிசையில் சொல்ல வேண்டும்; அடுத்து, அந்தப் பொய்யில் வரும் கதாபாத்திரங்கள் அத்தனை...

பங்கு சந்தை 5 : லாபத்துக்கு படும் பாடு !

ஒரு நிறுவனம் உற்பத்தியிலோ அல்லது சேவை வழங்குவதிலோ ஈடுபடுகிறது. அது எவ்வாறு தனது லாபத்தை கணக்கிடுகிறது? அறிந்து கொள்வோம் வாருங்கள்..

வங்கிகளின் வாராக்கடன் : இடிதாங்கிகளா பொதுமக்கள் ?

கடன் தள்ளுபடி குறித்து பேசும் போதெல்லாம் மக்கள் - விவசாயிகளை குற்றவாளியாக்குகிறது அரசு. அதேசமயம், கார்ப்பரேட்களின் வாராக்கடன் பற்றி கள்ள மௌனம் சாதிக்கிறது.

இந்த காலத்துல ஒரே தொழில் பார்த்தா பொழப்பு நாறிடும் !

மோடி அரசின் பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி என தொடர் தாக்குதலால் சின்னாபின்னமாகிப் போயுள்ள சிறு வியாபாரிகள் மீது பெட்ரோல்-டீசல் விலையேற்றத்தின் தாக்கம் குறித்த புகைப்படக் கட்டுரை

பங்குச் சந்தை 4 : மிசிசிப்பி கம்பெனி – உலகின் முதல் பொது பங்கு...

மிசிசிப்பி கம்பெனியை ஆரம்பித்த ஜான் லோ என்ற ஸ்காட்லாந்துக்காரர் இங்கிலாந்தில் பல மோசடிகள் செய்து விட்டு ஐரோப்பாவிற்கு தப்பி ஓடுகிறார். உலகின் முதல் (மோசடி) பங்கு கம்பெனி வரலாறு.

காலை மதியம் டீ – நைட்ல மட்டும் சப்பாத்தி செய்வோம் !

பெரும்பாலும் என்கிட்ட வாங்குறவங்க எல்லோரும் பாவப்பட்டு வாங்குவாங்க. நம்மள மாதிரி ஆளுங்க விலை குறைவா இருக்கேன்னு வாங்குவாங்க. - சாலையோர சிறு வணிகர்கள் - படக்கட்டுரை

மோடியின் புல்லட் ரயில் திட்டத்திற்கு 1000 விவசாயிகள் எதிர்ப்பு !

புல்லட் ரயில் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை விரைந்து கேட்குமாறு உச்சநீதிமன்றம் ஆகஸ்டு 10-ம் தேதியன்று உயர்நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது. அதனால் என்ன நடந்தது?

கடலோர மேலாண்மை திட்டத்தை எதிர்க்கும் சென்னை மண்டல மீனவர்கள்

நிலத்தில் இருந்து விவசாயியை துரத்தியடிக்கும் அரசு, கடலோடிகளை மட்டும் விட்டுவிடுமா என்ன ? ஒக்கிப் புயலின் போது காப்பாற்றாத அரசு மக்களை விரட்ட ஓடி வருகிறது.

பெட்ரோல் – டீசல் விலை உயர்வு : தண்டல் – வட்டி வாங்காத ஆட்டோகாரனே...

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளைகளின் வரலாறு காணாத விலையேற்றத்தின் காரணமாக மக்களிடையே ஏற்பட்டிருக்கும் கடும் அதிருப்தியை சமாளிப்பது எப்படி என தெரியாமல் வாய்க்கு வந்த பொய்யையெல்லம் அள்ளி வீசி வருகிறது...

சென்னையில் மோர் விற்கும் ஒரிசாவின் அமர் பிரசாத்

குடும்பம், மொழி, பண்பாடு, உணவு அனைத்தையும் துறந்து... ஆயிரம் துயரங்களைக் கடந்து... வாழ்வதற்காக கணந்தோறும் போராடிக் கொண்டிருக்கும் அமர்பிரசாத்தின் கதை.

பங்குச் சந்தை 3 : பங்குகள் இலாபம் பார்ப்பது ஊகத்திலா, நிறுவனங்களின் உற்பத்தியிலா ?

டி.சி.எஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பிற்கும், அதன் ஆண்டு நிகர இலாபத்திற்கும் பெரும் வேறுபாடு ஏன்? பங்குகளின் விலை உயர்வு சூதாட்ட பந்தய அடிப்படையில் இருப்பதை விளக்குகிறது இப்பகுதி!

பங்குச் சந்தை 2 : செலவழித்தால் பணம் – பெருக்கினால் மூலதனம் !

ஒரே அளவு பணத்தை நான்கு பேர் நான்கு விதமாக செலவழிக்கிறார்கள். வியாபாரம், சுற்றுலா, தொழில், வட்டி என அந்த நான்கில் எது பங்கு மூலதனம்? ஏன் அது மூலதனம்?

அண்மை பதிவுகள்