நாங்குநேரி பெரும்பத்து இரட்டைப் படுகொலை: நீதி வேண்டி தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு!
“நாங்குநேரி பெரும்பத்து இரட்டைப் படுகொலை: வேண்டும் நீதி” என்ற முழக்கத்தின் கீழ் மார்ச் 16 திங்கட்கிழமை அன்று மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் ஜனநாயக சக்திகளை இணைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டியமைப்பதற்கான தொடக்கமே இப்பெருவிழா! | தோழர் வெற்றிவேல் செழியன்
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டியமைப்பதற்கான
தொடக்கமே இப்பெருவிழா! | தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/PebA_wfFkeU
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
நெல்லை சேரன்மகாதேவி: ஆற்றில் குளித்ததற்காக சாதி வெறித் தாக்குதல்!
முருகனை குளிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு உடனே அங்கிருந்து சென்ற சாதிவெறி பிடித்த அக்கும்பல் 5 பேராக அரிவாளுடன் திரும்பி வந்துள்ளது. முருகன் அங்கிருந்து ஓட முயன்றுள்ளார். ஆனால் அவரது ஆடையைக் கூட மாற்ற அனுமதிக்காமல் சாதிவெறி பிடித்த அந்த கும்பல் பின்புறமிருந்து அவரது கைகளிலும், முதுகிலும் அரிவாளால் வெட்டியுள்ளது.
எத்தனை காதல்களோ… | பாடல் முன்னோட்டம் | பெருவிழா | சிவப்பு அலை
எத்தனை காதல்களோ... | பாடல் முன்னோட்டம் | பெருவிழா | சிவப்பு அலை
https://youtu.be/92dNJcXJwzM
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நெல்லை: ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி வழக்கு உணர்த்துவது என்ன?
ஜனநாயக சக்திகள் அனைவரும் இணைந்து தங்களது போராட்டத்தின் வழியாக கிருஷ்ணவேணி அவர்களுக்கு இந்த நீதியைப் பெற்றுத் தந்துள்ளனர். கிருஷ்ணவேணி மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது சாதிய வன்மத்தோடு தலித் மக்களின், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.
ஒடிசா: தலித் பெண் சமையலரைப் புறக்கணிக்கும் ஆதிக்கச் சாதிவெறி
தலித் பெண் சமையலராக நியமிக்கப்பட்டதை எதிர்ப்பதும், அங்கன்வாடிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்களைத் தடுப்பதும் அப்பட்டமான சாதிய தீண்டாமையாகும். இதனைத் தூண்டிவிடும் சாதிவெறியர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப் பதிந்து தண்டிக்க வேண்டும்
‘சாதி’ தான் முக்கியம்; சாமியெல்லாம் அப்புறம்!
“சாமிக்கு தீட்டு ஏற்பட்டுவிட்டது எனக் கூறி கோவிலைப் பூட்டிய கோவில் நிர்வாகம் மற்றும் குருக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் ஏன் பூட்டப்பட்டுள்ளது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும், அறநிலையத்துறை மற்றும் போலீசு இவ்விசயத்தில் தலையிட வேண்டும்” என நொச்சிலி கிராம மக்கள் கோரியுள்ளனர்.
ரோகித் வெமுலா – ஒரு கடைசி கடிதத்தின் முதல் முயற்சி
எனது இறுதி ஊர்வலம் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறட்டும். நான் தோன்றி மறைந்தேன். அவ்வளவே. அதை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்த வேண்டாம். இவ்வுலகில் வாழ்வதைவிட மரணித்தல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். “நிழல் உலகிலிருந்து நட்சத்திரங்களை நோக்கிச் செல்கிறேன்.”
திருச்செந்தூர் அருந்ததிய இளைஞர் சாதிவெறிப் படுகொலை!
‘தனக்குச் சமமாக வந்து தன்னையே கேள்வி கேட்கிறானா’ என்ற சாதிய வன்மத்தோடு இந்த கொலை நடந்துள்ளது. தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதியின் பெயரிலான படுகொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
கபடி விளையாட்டில் தீண்டாமையைப் புகுத்தும் ‘தமிழ்நாடு ரெட்டி ஜன சங்கத்தை’ தடை செய்!
சமத்துவத்தின் அடையாளமான பொங்கல் திருவிழாவை சாதிய நஞ்சாக மாற்றும் வகையில், இந்தப் போட்டியில் "ரெட்டி சமுதாய இளைஞர்கள் மட்டுமே" பங்கேற்க வேண்டும் என்றும், வீரர்களின் சாதிச் சான்றிதழைப் பெற்று 'இ-ஸ்கேன்' செய்து சரிபார்ப்போம் என்றும் அந்தச் சங்கம் அறிவித்துள்ளது.
சாதி மறுப்பு புரட்சிகர மணவிழா | சிறப்புரை: தோழர் தொல். திருமாவளவன்
சாதி ஒழிப்பு அரசியல் என்பது தலித்துகளிடமிருந்து அல்ல, சாதியவாதிகள் அல்லது சாதி பெருமை உள்ளவர்கள் என்று சொல்லப்படுகின்ற பகுதிகளிலிருந்து புறப்பட வேண்டும். சாதி ஒழிப்பு அரசியலை திருமாவளவன் பேசுவதல்ல, ரவி என்கிற செல்வகணேஷ் போன்றவர்கள் பேச வேண்டும். அக்குடும்பத்திலிருந்து, தெருவிலிருந்து, குடியிருப்பிலிருந்து தொடங்க வேண்டும்.
தோழர்கள் ராதிகா, ரவி புரட்சிகர மணவிழா || Live Blog || டிச. 27
நாள்: டிசம்பர் 28, 2025 ஞாயிற்றுக்கிழமை; காலை 10 மணி | இடம்: அ.பா.வளையாபதி திருமண மஹால், திருமோகூர், யா. ஒத்தக்கடை, மதுரை. | அனைவரும் வாரீர்!
To love – marry beyond caste, religion Need Democracy | Revolutionary Anti-caste marriage |...
The RSS, BJP, and the Sangh Parivar on one side, and their subservient allies — the dominant caste supremacist outfits and political partie s— keep nurturing the poison of caste pride, desperate to preserve this rotten system somehow.
தோழர்கள் ராதிகா, ரவி புரட்சிகர மணவிழா || Live Blog || டிச. 26
நாள்: டிசம்பர் 28, 2025 ஞாயிற்றுக்கிழமை; காலை 10 மணி | இடம்: அ.பா.வளையாபதி திருமண மஹால், திருமோகூர், யா. ஒத்தக்கடை, மதுரை. | அனைவரும் வாரீர்!
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான… பண்பாட்டுப் போர் || நூல்
சாதி ஒழிப்புப் போராட்டத்தில் சாதி மறுப்பு மணங்களின் பங்களிப்பையும், சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டவர்களை முன்னிறுத்த வேண்டிய தேவையையும் இந்நூல் வலியுறுத்துகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆதிக்கச் சாதி வெறியாட்டங்கள், சாதி ஆணவப் படுகொலைகள் அதிகரித்துவரும் இவ்வேளையில் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான மாற்றுப் பண்பாட்டை நிறுவ வேண்டிய அவசியத்தை இந்நூல் உணர்த்துகிறது.




















