privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

மகத்தான மக்கள் விஞ்ஞானி மேக்நாட் சாகா

பின்தங்கிய சூழ்நிலையில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களிடம் மேக்நாட்டைக் கொண்டுபோய்ச் சேர்த்தால், அவர்கள் எதிர்மறைச் சூழல்களை வென்று எப்படிச் சாதிப்பது என்பதற்கான பாடத்தை அவரது வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வர்.

பகத்சிங்-ஐ சோவியத் யூனியனுக்கு அழைத்த தோழர் ஸ்டாலின்! || மீள்பதிவு

நை ஜமீன் இதழின் ஒரு கட்டுரையில், பகத்சிங்கை சோவியத் யூனியனுக்கு வரும்படி, ஸ்டாலின் கேட்டார் என்று உஸ்மானி எழுதியிருக்கிறார். ஸ்டாலினின் வார்த்தைகள் “பகத்சிங்கை மாஸ்கோவுக்கு வரச் சொல்லுங்கள்” என்பதுதான்.

திப்பு சுல்தானை கண்டு அஞ்சி நடுங்கிய வெள்ளை ஏகாதிபத்தியம்!

தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு.

மே 4, 1886 – ஹே சந்தை (Haymarket) படுகொலை

மே 3-ம் நாள் வேலை நிறுத்தம் செய்த மெக்கார்மிக் ரீப்பர் வொர்க்ஸ் தொழிலாளர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த போலிஸின் காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறையை எதிர்த்து மே 4-ஆம் நாள் வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மே தினம் குறித்து தோழர் லெனின்

“பிரசுரம் வெளிவந்த ஒரு மாதத்திற்குப்பின் வெடித்தெழுந்த பஞ்சாலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின்போது, எங்களுக்கு இந்த வேலை நிறுத்தத்துக்கான ஆரம்ப உத்வேகத்தை தந்ததே அந்த சிறிய மே தின பிரசுரம் தான்’’ என்று தொழிலாளர்கள் சொன்னதாக அந்த பிரசுரத்தை விநியோகித்த லெனினின் சமகாலத்தவர் ஒருவர் கூறியுள்ளார்.

ஜெர்மனிக்குள் நுழைந்த சோவியத் படை – தற்கொலை செய்து கொண்ட பாசிச ஹிட்லர்!

இன்றும் உலெகங்கிலும் பாசிச சக்திகளுக்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டத்துக்கு நாஜிகளை முறியடித்த சோவியத் மக்களின் போராட்டம் முன்னுதாரணமாகவும், வழிகாட்டுவதாகவும் உள்ளது.

சங்கர் குஹா நியோகி விட்டுச்சென்ற போராட்ட மரபு

தொழிலாளர் வர்க்க நலனுக்கு எதிரானது விவசாய வர்க்க நலன் என்ற கருத்தாக்கத்தை தோழர் நியோகி முழுவதுமாக முறித்துக் காட்டினார்; சித்தாந்த ரீதியில் மட்டுமின்றி, உயிரோட்டமான பெருந்திரள் மக்கள் பங்கேற்ற செயல்பாடுகள் மூலம் அவ்வாறு செய்தார்.

மக்களிடயே அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்க, பார்ப்பன பாசிசத்தை எதிர்த்த புஷ்ப மித்ர பர்கவா! – பாகம் 2

0
சாமியார்கள், சாதுக்கள், வேதங்கள், ஜோதிடங்கள் எல்லாம் கேள்வி கேட்கக் கூடாதவை என பார்ப்பன பாசிசம் கட்டமைக்கிறது. ஆனால் எதையும் ஏன், எதற்கு, எப்படி என கேள்வி கேட்கச் சொல்கிறது அறிவியல் கண்ணோட்டம்.

மக்களிடயே அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்க, பார்ப்பன பாசிசத்தை எதிர்த்த புஷ்ப மித்ர பர்கவா! – பாகம் 1

1
என்சிஇஆர்டி இயக்குனர்களிலேயே மிகவும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டவர் இவர். வாழ்நாள் முழுதும் பகுத்தறிவாளராகவும் தேசியவாதியாகவும் வாழ்ந்தவர். இன்று நாடு முழுதும் உள்ள 10+2+3 கல்வி முறையை ஏற்படுத்தியவர்.

ஜூன் 30, 1855 : சந்தால் எழுச்சி தொடங்கிய நாளை நினைவுக்கூறுவோம் !

0
சந்தால் எழுச்சி ஆலோசனைக் கூட்டத்துக்கே 7,000 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். அடுத்த கூட்டத்தில் 10,000 பேர் கூடி விவாதித்து எழுச்சி பற்றி முடிவு செய்தார்கள்.

சுபாஷ் சந்திர போஸ் – ஒரு நுணுக்கமான பார்வை !

சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் பத்திரிகையான ஃபார்வர்டு பிளாக் கல்கத்தாவில் சாவர்க்கரின் பேச்சை தீமை விளைவிப்பதற்கான வன்முறை பேச்சு என்று குறிப்பிட்டது.

கிராம தெய்வங்களைப் பற்றிய கதைப்பாடல்கள் || நா. வானமாமலை

0
பாமரர் தெய்வங்கள் அதீத சக்தியுடையனவென்று கருதப்படவில்லை. மனிதனை விடச் சிறிது அதிகமான சக்தியுடையவை. அவ்வளவுதான். பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் இறுதிப்பாகம்

ஆங்கிலேயர் காலத்திய நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் || நா. வானமாமலை

0
வெள்ளைக்காரனை எதிர்த்துச் சமர் புரிந்த பூலித்தேவன், கட்டபொம்மு, மருது சகோதரர்கள் ஆகியோர் பற்றிய கதைப் பாடல்கள், இவர்களை சதி செய்து வெள்ளையர்கள் தோற்கடித்தது எப்படி என்பதை விளக்குகின்றன

சரித்திரம் பற்றிய மக்களின் கண்ணோட்டத்தை காட்டும் வரலாற்றுக் கதைகள் || நா. வானமாமலை

0
வரலாற்றுக் கதைப் பாடல்களின் மூலம் சுமார் நானூறு வருட காலமாக பாமர மக்கள் சரித்திர நிகழ்ச்சிகளைப் பற்றிய தங்கள் கண்ணோட்டத்தைப் பாடல்கள் மூலம் வெளியிட்டுள்ளார்கள்

சமூகக் கதைப் பாடல்களும் அவை சொல்லும் வரலாறும் || நா. வானமாமலை

0
பண்டைய சமூகத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளை இக்கதைகள் சுட்டிக் காட்டுகின்றன. சமூகக் கதைகளில் பெரும்பாலானவை உண்மை நிகழ்ச்சிகளே. தமிழர் வரலாறும் பண்பாடும் நா. வானமாமலை - பாகம் - 19

அண்மை பதிவுகள்