privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
622 பதிவுகள் 1 மறுமொழிகள்

தேர்தல்தான் ஜனநாயகம் என்ற மூடநம்பிக்கை எதற்கு? || மக்கள் அதிகாரம்

கிராம சபை தீர்மானத்தை கலெக்டர் ரத்து செய்யலாம் ! சட்டமன்ற தீர்மானத்தை கவர்னர் செல்லாக் காசாக்கலாம் ! மாநிலங்களே சமஸ்தானங்களான பிறகு, நாக்கு வழிக்கவா சட்டமன்றத் தேர்தல் ? சீமான்-கமலஹாசன்-சரத்குமார்-டிடிவி : எல்லாமே ஓரணி, பா.ஜ.க.தான் பின்னணி !

ராஜேஷ்தாஸை காப்பாற்றும் எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் அவமானம் || மக்கள் அதிகாரம்

டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், மாவட்ட எஸ்.பி கண்ணன் ஆகியோர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி-ஐ மிரட்டிய அத்தனை அதிகாரிகளும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

பிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள் அதிகாரம் ஆதரவு

உள்நாட்டு வணிகர்களையும் பொதுமக்களையும் ஒழித்துக்கட்டும் மோடி அரசின் திட்டங்களுக்கு எதிராக நடக்கக் கூடிய இந்த மிகப்பெரிய வேலைநிறுத்தத்தை மக்கள் அதிகாரம் ஆதரிக்கிறது !!

அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா ?

தமிழ்த் தேச மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் பாலன், சீனிவாசன், செல்வராஜ் ஆகியோரை ஒன்றரை ஆண்டு பழைய வழக்கில் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது போலீசு. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது

தமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் ! மக்கள் அதிகாரம் பங்கேற்பு !

விவசாயிகள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து, பிப்ரவரி 6, தமிழகம் முழுவதும் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர் : விவசாயிகளுக்கு ஆதரவாக போராடினால் கொலை முயற்சி வழக்கு !

கலவரங்களை ஏற்படுத்துவதன் மூலம் மக்களுக்கு அச்சத்தை கொடுப்பது, மக்களை அச்சத்திலே நிரந்தரமாக இருக்க வைப்பது என்பதுதான் அவர்கள் நோக்கம்.

டெல்லி விவசாயிகள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : மக்கள் அதிகாரம் பங்கேற்பு !

ஜன. 26 அன்று டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் போலிசின் தாக்குதலை கண்டித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம், சென்னையில் மக்கள் அதிகாரம் பங்கேற்பு!

திருவாரூரில் தடையைத் தகர்த்து விவசாயிகள் பேரணி !

இந்தப் பேரணிக்கு போலீசு அனுமதி கொடுக்காத சூழலில், தடையை மீறி இந்தப் பேரணி துவங்கியது. உழவர் பேரணியில் கலந்து கொண்ட வந்தவர்களில் பலரையும் தண்டலை என்ற இடத்தில் தடுத்து நிறுத்தியது எடப்பாடி அரசின் போலீசு.

தில்லி விவசாயிகள் மீதான தாக்குதல் || நயவஞ்சக மோடி அரசை வீழ்த்துவோம் !

அரசை ஸ்தம்பிக்கச் செய்யும் போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே வேளாண் திருத்தச்சட்டங்களை ரத்துச் செய்வதோடு பெரும்பான்மை மக்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு காவு கொடுக்கும் பாசிச மோடி அரசினை வீழ்த்த முடியும்.

வேளாண் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் பங்கேற்பு !

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஜனவரி 23 அன்று அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சின்னமலை அருகே ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

தஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் !

கடந்த 13/01/2021 அன்று அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் பி. மாசிலாமணி அவர்களின் தலைமையில் வேளாண் சட்ட நகலெரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

விவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை !

இது வெறும் போராட்டம் அல்ல; இது ஒரு போர்; வேளாண் சட்டத்தை திரும்பப் பெறாமல் இங்கிருந்து களைய மாட்டோம்; போராட்டத்தில் வெல்வோம் அல்லது இங்கேயே செத்து மடிவோம் என்று உறுதியுடன் நிற்கின்றனர் விவசாயிகள்

வேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை || மக்கள் அதிகாரம் பங்கேற்பு

விவசாயிகளும் இளைஞர்களும் மக்களும் அரசு அதிகாரிகளும் உணவை உட்கொள்ளும் ஒவ்வொருவரும் இந்த வேளாண் சட்டதிருத்த மசோதாவை வாபஸ் வாங்கும் வரை விடாப்பிடியாக வீதியில் இறங்கி போராட வேண்டும்.

டிச 8 : நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் || மக்கள் அதிகாரம் பங்கேற்பு !

விவசாயிகளின் பாரத் பந்த் அறைகூவலுக்கிணங்க நேற்று (டிசம்பர் 8) தமிழகம் முழுவதும் பல்வேறு முற்போக்கு, ஜனநாயக, புரட்சிகர அமைப்புகள், கட்சிகள் நடத்திய ஆர்ப்பட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பு பங்கெடுத்தது

டிச 8 : நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் | மக்கள் அதிகாரம் பங்கேற்பு!!

AIKSCC அறைகூவல் விடுத்துள்ள நாடு முழுவதுமான இந்த வேலைநிறுத்தத்தில் பங்குபெறுவது நம் அனைவரின் கடமை. டிசம்பர் 8 பொது வேலை நிறுத்தத்தை மக்கள் அதிகாரம் ஆதரிப்பதுடன் போராட்டங்களிலும் பங்கு பெறும்.