privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
180 பதிவுகள் 0 மறுமொழிகள்

தொழிலாளர் இயக்கங்களை சீர்குலைக்கும் சாதியவாதமும் தேசியவெறியும் !

ஆளும்வர்க்கங்களின் சேவகர்களால் தூண்டிவிடப்படும் சாதியவாதமும் தேசியவெறியும் எவ்வாறு தொழிலாளிவர்க்க இயக்கத்தைப் பிளவுபடுத்துகிறது என்பதை விவரிக்கிறது இப்பகுதி !

தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் பண்பாட்டுச் சீரழிவுகள் || புஜதொமு

“அரசியல் இல்லை; அமைப்பு வடிவம் இல்லை; மையப்படுத்தப்பட்ட அமைப்பு கிடையாது; ஜனநாயக உணர்வு கிடையாது!” என பல அராஜகவாத குழுக்கள் பிரச்சாரம் செய்கின்றன.

பு.ஜ.தொ.மு மாநில நிர்வாகக் குழு பதவி விலக்கம் !

பு.ஜ.தொ.மு.-வின் முன்னாள் பொதுச் செயலர் சுப. தங்கராசு பெல் சொசைட்டியில் செய்த முறைகேடுகளை ஆரம்பத்திலேயே கண்காணித்து நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றத்திற்காக மாநில நிர்வாகக் குழு பதவி விலக்கப்பட்டது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியிலிருந்து சுப. தங்கராசு நீக்கம் !

நில மோசடியில் ஈடுபட்ட சுப. தங்கராசு அவர்கள், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், சங்கத்தில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார் - புஜதொமு பத்திரிகைச் செய்தி

பு.ஜ.தொ.மு மாநிலப் பொதுச் செயலாளர் சுப. தங்கராசு அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து இடைநீக்கம் !

29.07.2020 முதல் சுப.தங்கராசு அவர்கள் பு.ஜ.தொ.மு.வின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும், அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு !

லாபம் கொழிக்கும் அரசின் சுரங்கங்களை தனியாருக்கு தாரைவார்க்க அரசு துடிப்பது ஏன்? என்ற கேள்விக்கு வரலாற்று தரவுகளுடன் பதிலளிக்கிறது இப்பதிவு. படியுங்கள்... பகிருங்கள்...

பொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் !

பொதுத்துறை நிறுவனங்களை, கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மத்திய மோடி அரசின் நடவடிக்கையை கண்டித்து 6.7.2020 அன்று காலை 11 மணிக்கு திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அழிகிறது என்.எல்.சி. ! அனுமதிக்காதே போராடு !!

பல ஆயிரம் தொழிலாளர்களின் உழைப்பில் உருவான என்.எல்.சி இன்று நவரத்தினங்களில் ஒன்றாக திகழ்கிறது. அதை அழிக்கப்பார்க்கிறது அதிகாரவர்க்க முதலாளித்துவ கும்பல்.

புதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் !

வேல்பிஸ்கட்ஸ் நிறுவனத்தில், 20 வருடங்களுக்கும் மேலாக உழைத்த தொழிலாளிகள் பணியிட மாற்றம் என்ற பெயரில் கும்பகோணத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடைக்கு மாற்றியுள்ளது நிர்வாகம்.

புதுச்சேரி : வேல் பிஸ்கட்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி !

கொரோனா காலத்திலும் கூட தொழிலாளிகளை விடாது சுரண்டும் வேல் பிஸ்கட் நிறுவனத்தின் கொட்டத்திற்கு பு.ஜ.தொ.மு போராட்டம் குட்டு வைத்துள்ளது.

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணம் வழங்கு ! திருச்சி ஆட்சியரிடம் மனு !

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வரும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு, இழப்பீடு வழங்கக் கோரி 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு : நெருக்கடியில் திருச்சி குட்ஷெட் தொழிலாளர்கள் !

தமிழகத்தில் 24 மணி நேரமும் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட திருச்சி குட்ஷெட்டில் 400க்கு மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் 11 மேஸ்திரிகளின் தலைமையில் 'செட்' முறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சரக்குகளை இறக்கி ஏற்றி வருகின்றனர்....

மே நாள் சூளுரை : மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொரானா – தோற்றது முதலாளித்துவம் ! மாற்று சோசலிசமே !

தோற்று, திவாலாகிப் போனதுடன் மக்களுக்கு எதிரானதாகவே மாறிப் போயுள்ள இந்த அரசுக்கட்டமைப்பில் மக்களின் எந்தவொரு பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்பது கொரானாவிலும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

மே – 1 தொழிலாளர் தினத்தில் இணையவழி பொதுக்கூட்டம் !

மனித குலத்தை அச்சுறுத்தும் கொரானா - பொருளாதார நெருக்கடி! தோற்றது முதலாளித்துவம்! மாற்று சோசலிசமே! மே-1, சர்வதேச தொழிலாளர் தினத்தில்... இணையவழி பொதுக்கூட்டம்

கான்பூர் தோல் பதனிடும் தொழில்களை அழிக்கும் பா.ஜ.க ஆட்சி !

சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரங்களைத் தேடித் தேடி கபளீகரம் செய்கிறது காவிப் படை. பசுக் குண்டர்களின் வெறியாட்டம் இந்தத்தொழிலை நேரடியாக பாதித்துள்ளது.