Thursday, June 18, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4647 பதிவுகள் 3 மறுமொழிகள்

காஞ்சிபுரம்: தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் எஸ்.எச் எலக்ட்ரானிக்ஸ் ஆலைத் தொழிலாளர்கள்

போராட்டம் 65 ஆவது நாளை தொட்ட நிலையில் ஆலை வாயிலில் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் திரண்டு தர்ணா போராட்டத்தை நடத்தினர். நூற்றுக்கணக்கில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு ஆலை வாயிலை முற்றுகையிட்டனர்.

புதிய குற்றவியல் சட்டங்கள்: மறுசுழற்சி செய்த மக்குகளின் சட்டம்! | வழக்குரைஞர் தி.லஜபதிராய்

புதிய குற்றவியல் சட்டங்கள்: மறுசுழற்சி செய்த மக்குகளின் சட்டம்! வழக்குரைஞர் தி.லஜபதிராய் https://youtu.be/qiLntHDyda8 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

போராட்டம் ஓய்வதில்லை! | கவிதை

போராட்டம் ஓய்வதில்லை! பல கனவுகளோடும் எண்ணங்களோடும் மருத்துவம் படிக்க வந்தேன்... பிறகுதான் தெரிந்தது மருத்துவ பணியில் நீண்ட காலம் நீடிக்க முடியாதென்று.. மக்களின் மருந்துகளை மறுவழியில் விற்கலாமா? எதிர்த்து கேள்வி கேட்டேன்! மிரட்டல் வந்தது உன்னைக் கொன்றுவிடுவோம் பயப்படவில்லை துணிந்து கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தேன்... கேள்விகள் கேட்கிறேன் என்பதற்காக இரவில் வேலைக்கு வரச் சொல்வது.. இயந்திரத்தை மிஞ்சிய வேலை...

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொலை: கிரிமினல்மயமான மருத்துவத்துறையும் அரசுமே குற்றவாளிகள்!

மேற்கு வங்கத்தின் மம்தா அரசு இந்த படுகொலையை மூடி மறைக்க முயற்சி செய்ததுடன், மருத்துவமனை நிர்வாகத்தினரையும் காப்பாற்றி இருக்கிறது என்பதே உண்மை.

மாணவர்களுடன் உரையாடுங்கள்! | பேரா. இரா.முரளி

மாணவர்களுடன் உரையாடுங்கள்! | பேரா. இரா.முரளி https://youtu.be/S6-uYVzbUDQ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

மருத்துவர்கள் போராட்டம் வெல்லட்டும்! | கவிதை

போராட்டம் வெல்லட்டும்! மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. இது செய்தி அல்ல.. நாட்டையே உலுக்கிய அதிகார வர்க்கத்தின் கொடூர அநீதி.. எங்களுக்கு பாதுகாப்பென்று நினைத்த மருத்துவமனை இன்று அஞ்சி நடுங்கக் கூடிய நரகத்தினைப் போன்றுள்ளது... போராட்டம் என்னும் அணையா நெருப்பு மருத்துவ மாணவிகள் மனதில் கொழுந்து விட்டெரிகிறது.. காட்டுத்தீயாய் பரவும் மாணவர் போராட்டத்தால் அஞ்சி நடுங்கும் அதிகார வர்க்கம்.. கொடிய...

பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு! | அரங்கக் கூட்டம் | மதுரை

தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் - அரங்கக் கூட்டம் | தேதி : 24.08.2024 | நேரம் : மாலை 5.30 மணி | இடம் : இராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி, மதுரை.

கல்வித்துறையை விழுங்கத் துடிக்கும் கார்ப்பரேட்மயம்! | தோழர் வ.தீரன்

கல்வித்துறையை விழுங்கத் துடிக்கும் கார்ப்பரேட்மயம்! | தோழர் வ.தீரன் https://youtu.be/vRP-tzy1UbQ திருத்தம்: இந்த உரையில் சுரேஷ் சந்திர ஆர்யா என்பவர் மகா சபை என்ற ஆர் எஸ் எஸ் அமைப்பை சார்ந்தவர் என்று தவறாக கூறிப்பிடப்பட்டுள்ளது....

ஒரத்தநாடு: இளம்பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம்

பள்ளி, கல்லூரி, வீடு, பணியிடம் என ஒட்டுமொத்த சமூகச் சூழலுமே பெண்களுக்குப் பாதுகாப்பற்ற இடமாக மாறியுள்ளது.

தூத்துக்குடி: எங்க நிலத்தை ஆக்கிரமிச்சிட்டாங்க! | குமுறும் மாற்றுத்திறனாளிகள்

ஆக்கிரமிப்பு குறித்து மாற்றுத்திறனாளிகள் கேட்டபோது "நீ நொண்டி, கண் தெரியாத நீ எல்லாம் என்ன செஞ்சிரப்போற ஓடிரு, உன்னை கொன்றுவேன்" என்று அவர்களை மிரட்டியுள்ளார்கள்.

மோடி அரசின் உயிரி செறிவூட்டப்பட்ட விதைகள் விவசாயிகளுக்கு நன்மை அளிக்குமா?

இந்த உயிரி செறிவூட்டப்பட்ட விதைகள் கார்ப்பரேட்டுகளின் இலாப நோக்கத்திற்காகவே விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதனால்தான், மோடி அரசு உயிரி செறிவூட்டப்பட்ட விதைகளை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்துவதை கார்ப்பரேட் முதலாளிகள் வரவேற்று புகழ்கின்றனர்.

கல்வியைப் பாதுகாக்க மிகப்பெரிய அரசியல் போராட்டம் தேவை! | பேரா.ப.சிவக்குமார்

கல்வியைப் பாதுகாக்க மிகப்பெரிய அரசியல் போராட்டம் தேவை! | பேரா.ப.சிவக்குமார் https://youtu.be/qdLaoGYctxA காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

உயர்கல்வி மாணவர்களை சுரண்டும் மாஃபியா கும்பல்! | பேரா. கி.கதிரவன்

உயர்கல்வி மாணவர்களை சுரண்டும் மாஃபியா கும்பல்! | பேரா. கி.கதிரவன் https://youtu.be/F0NpQ7AnssM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் அதானி

உலகெங்கிலுமுள்ள ஆயுத வியாபாரிகளின் நலன்களுக்கு சேவை செய்வதே இந்த அரசுகளின் ஒரே நோக்கம். இவர்கள் ஒருபோதும் காசா மீதான இனப்படுகொலையை நிறுத்தப் போவதில்லை. மாறாக, இவர்கள் போரிலிருந்து இலாபம் ஈட்டுபவர்கள்.